Posts

Showing posts from 2010

பத்திரிக்கைச் செய்தி வெளியீடு.

விடுநர் விஞ்ஞானி.க.பொன்முடி. 1,அப்பு தெரு, நுங்கம் பக்கம், சென்னை.600 034. அலை பேசி.98400 32928. பெறுனர் செய்தி ஆசிரியர், நாளிதழ்,வார இதழ், சென்னை. ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கம். பொருள் :சிமிழு தீவு உயர்ந்ததால் சுனாமி உருவானது. கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியினால் சுனாமி உருவானது. அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது. அதனால் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாகக் கடற் கரை உருவாகியிருந்தது.அத்துடன் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் மற்றும் கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலே வெளியில் தெரிந்தன.எனவே கடல் தரையில் இருந்து சிமிழு தீவு திடீரென்று உயர்ந்ததால்தாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருகிறது. சுனாமிக்கு கூறப் படும் இரு வேறு விளக்கங்கள். நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்காவின் முன்னணி அறிவியல் அமைப்பு 10.1.2005 அன்று வெளியிட்ட அறிக்கையில் சுமத்ரா தீவு அமைந்திருக்கும் பாறைத் தட்டு

நகரும் கண்டங்கள் கருத்துக்கு எதிரான விலங்கியல் ஆதாரம் சமர்ப்பித்தல்.

பேலியோசீன் என்று அழைக்கப் படும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தென் அமெரிக்கக் கண்டமானது வட அமெரிக்கக் கண்டத்துடன் தொடர்பு இன்றி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வடபகுதிக் கண்டங்கள் லாரேசியா கண்டங்கள் என்றும் தென் பகுதிக் கண்டங்கள் கோண்டுவானா என்ற தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்ததாகக் கருதப் படுகிறது. ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ஆசியக் கண்டத்தில் பான்ட்டோ டோன்ட் என்று அழைக்கப் படும் குளம்புக் கால் விலங்கினங்கள் தோன்றி வட அமெரிக்கக் கண்டத்திற்கு பரவியது. அதற்கு எதுவாக ஆசியக் கண்டத்திற்கும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையே நிலத் தொடர்பு இருந்தது. ஆனால் வட அமெரிக்கக் கண்டத்துடன் எந்தவிதத் தொடர்பும் இன்றி இருந்ததாக கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தில் பான்ட்டோ டோன்ட் விலங்கினத்தைச் சேர்ந்த அல்சி டெடோர் பிக்னியா என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் எடுக்கப் பட்டிருகிறது. இதன் அடிப்ப டையில் மார்டின் ஜெக்லே என்ற தொல் விலங்கியலாளர் பேலியோசீன் கால கட்டத்தில் கண்டங்கள் நகர்வதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் அல்லாமல் , தென் அமெரிக்கக் கண்டமானது வட

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.-விஞ்ஞானி.க.பொன்முடி.

நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பதற்கு வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கானது ஆறாயிரம் அடி உயரத்திற்கு பல்வேறு பாறைத் தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்று அமைந்திருக்கிறது. குறிப்பாக கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்கானது வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததாலேயே கொலராடோ பீட பூமி உருவாகியிருக்கிறது. அதே போன்று பாறைத் தட்டுகள் மேலும் மேலும் உயர்ந்ததால் நிலம் பிளவு பட்டு கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கு உருவானது. ஆனால் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆறாயிரம் அடி உயரம் வரை அமைந்து இருக்கும் அடுக்குப் பாறைத் தட்டுகளை, பிளவுப் பள்ளத்தாக்கிற்கு இடையே ஓடிக் கொண்டு இருக்கும் கொலராடோ ஆறு அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது. முக்கியமாக கிராண்ட் கன்யன் ப

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பத்திரிக்கை செய்தி வெளியீடு. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?-விஞ்ஞானி.க.பொன்முடி. முதலை போன்ற தோற்றத்தில் இருக்கும் இருக்கும் மெசோ சாராஸ் என்று விலங்கு இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை ஏரி போன்ற நீர் நிலையில் வாழ்ந்த விலங்காகும். இந்த விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலால் பிரிக்கப் பட்ட தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து அகழ்வாய்வு மூலம் எடுக்கப் பட்டது. இதன் அடிப் படையில் நிலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்க இயலாது. எனவே இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா கற்றும் ஆப்பிரிக்கா முதலான கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்திருக்க வேண்டும் என்றும் பிறகு தனித் தனியாக பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் கூறினார். இன்றும் கூட இந்தக் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் ப

பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆய்வில் கண்டு பிடிப்பு.

பத்திரிக்கை செய்தி வெளியீடு. விஞ்ஞானி.க.பொன்முடி, சென்னை 600 034, கைப்பேசி:98400 32928. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். பொருள்:பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுவதை ஆய்வு மூலம் கண்டு பிடித்திருக்கிறேன். நிலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளில் காணப் படுவதன் அடிப் படையில் முன்னொரு காலத்தில் இந்த கண்டங்கள் மற்றும் தீவுகள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்ளும் பொழுதே நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்ததே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு பரவியதற்கு காரணம். கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மூன்று முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரம்,1 நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகள

பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆய்வில் கண்டு பிடிப்பு.

பத்திரிக்கை செய்தி வெளியீடு. விஞ்ஞானி.க.பொன்முடி, சென்னை 600 034, கைப்பேசி:98400 32928. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது பணிவான வணக்கம். பொருள்:பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுவதை ஆய்வு மூலம் கண்டு பிடித்திருக்கிறேன். நிலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளில் காணப் படுவதன் அடிப் படையில் முன்னொரு காலத்தில் இந்த கண்டங்கள் மற்றும் தீவுகள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்ளும் பொழுதே நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையே தரைவழித் தொடர்பு இருந்ததே விலங்கினங்கள் பல கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு பரவியதற்கு காரணம். கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மூன்று முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதாரம்,1 நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகள

நிலப் பகுதிகள் உயரும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது.ஆய்வு முடிவு -விஞ்ஞானி.க.பொன்முடி.

ஒரு நாள் தற்செயலாக நான் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் வட அமெரிக்காவில் உள்ள ஒரு மலைப் பகுதியில் இருப்பது குறித்த கட்டுரை ஒன்றை நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் படித்தேன். சட்டென்று எனக்கு அந்த மலையும் மலை சார்ந்த நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது இருப்பது புரிந்தது. ஆனால்.... இ ருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் ஒரு தரை வாழ் விலங்கின் எலும்புப் புதை படிவங்கள், அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டிருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருப்பதன் அடிப்படையில்.... நிச்சயம் நிலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கால் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வந்திருக்க இயலாது, எனவே இந்தக் கண்டங்கள் எல்லாம் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து இணைந்து இருந்திருகிறது என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்

பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆய்வுக் கட்டுரை.விஞ்ஞானி.க.பொன்முடி. டைனோசர்கள் போன்ற விலங்கினங்கள் பல கண்டங்களிலும் தீவுகளிலும் காணப்படுவதற்கு முன்னொரு காலத்தில் கண்டங்கள் தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருகின்றனர். இவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் டைனோசர்கள் எலும்புகள் பல கண்டங்களில் காணப் படுவதற்கு உண்மையில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம். குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையில் துளையிட்ட பொழுது, கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரைப் பாறையில் பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை நார்வே நட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருகிறது. இவ்வாறு கடல் மட்ட

மர்ம நில நடுக்கம்

1 998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள்,பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் அமைந்திருக்கும் ததித்தி தீவில் ரிக்டர் அளவில் 5.5 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஏன் ஏற்ப்பட்டது என்ற கேள்விக்கு இது வரையிலும் யாராலும் சரியான பதிலைக் கூற இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் பக்க வாட்டில் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் தகித்தி தீவானது பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் குறிப்பாக ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் நடுவில் அமைந்திருக்கின்றன. அதாவது பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் குறிப்பாக மத்தியப் பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே வழக்கம் போல் பாறைத் தட்டு நகர்ந்து நில நடுக்கம் ஏபட்டது என்று எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் விளக்கம் கூற முன் வரவில்லை. குறிப்பாக தகித்தி தீவானது ஒரு எரிமலைத் தீவு என்பது குறிப்பிடத் தக்கது. எரிமலையானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவித் தரையைப் பொத்துக் கொண்டு வெளிவரும் பொழுது,அப்பகுதியில் இருந

scientist.g.ponmudi.Makkal TV part01

தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன? மண் புழுக்களால் எவ்வகையிலும் கடல் பகுதியைக் கடக்கவே இயலாது. ஆனால் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கும் பல தீவுகளில் அரியவகை மண் புழுக்கள் காணப் படுகிறது. குறிப்பாக பாக்லான்ட் தீவுகளில் பாக்லாண்டிகஸ் என்ற வகை மண் புழுக்கள் காணப் படுகிறது.அதே போன்று கெர்கூலியன் கெர்கூலியன்சிஸ் என்ற வகை மண் புழுக்கள் காணப் படுகிறது. இவ்வாறு தீவுகளில் உலகில் வேறெங்கும் காண இயலாத அரிய வகை மண் புழுக்கள் காணப் படுவது நீண்ட காலமாகவே விளக்க முடியாத புதிராக இருந்து வருகிறது. தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன? பிரிட்டிஷ் இயற்கையியலாளர் பிரான்க் எவரெஸ் பெடார்ட் பல தீவுகளுக்குச் சென்று பல அறிய வகை மண் புழுக்களைக் கண்டு பிடித்தார். அவர் மண் புழுக்களால் சிறிய கடல் பகுதியைக் கூட கடக்க இயலாது என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். மனிதனைப் போலவே மண் புழுக்களுக்கும் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.ஆனாலும் மண் புழுக்களுக்கு நுரையீரல் இல்லை. எனவே மண் புழுக்கள் தோல் மூலம் சுவாசிக்கிறது.காற்று மண் புழுவின் ஈரமான தோலில் படும் பொழுது காற்றில

கடலுக்கு அடியில் டைனோசர் எலும்புகள்...! பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.-விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கு அடியில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர். நார்வே நாட்டைச் சேர்ந்த மார்டேன் பெர்கன் மற்றும் ஜோகன் பீட்டர் என்ற இரண்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நார்வே நாட்டு கடற்கரையில் இருந்து மேற்கு திசையில் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 2.3 கிலோ மீட்டர் ஆழத்தில்( 1.4 மைல் ) அமைந்துள்ள கடலடிப் பாறைகளில் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் மூன்று சென்ட்டி மீட்டர் நீளமுள்ள எலும்புப் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டனர். அந்த எலும்புப் புதை படிவங்களை சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்த ஆஸ்லோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோர்ன் ஹரம் என்ற ஆராய்ச்சியாளர் அந்த எலும்புப் புதைபடிவங்கள் ;இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற வகை டைனோசரின் விரல் எலும்புகள் என்று அறிவித்து இருக்கிறார். குறிப்பாக பிளேட்டியோ சாராஸ் வகை டைனோசர்களானது முப்பது அடி நீளம் வரையிலும் வளரக் கூ

கடலுக்கு அடியில் டைனோசர் எலும்புகள்.

நிலத்தின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்....!நிலம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.-விஞ்ஞானி.க.பொன்முடி. கடலுக்கு அடியில் டைனோசர் எலும்புகள்...! பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

காணாமல் போன டைனோசார் தீவு விஞ்ஞானி.க.பொன்முடி.

சாரோ போட் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசார்கள் பத்து ஆப்பிரிக்க யானைகளின் அளவுடன் ஒரு லட்சம் கிலோ எடையுடனும் இருந்திருப்பது உலகெங்கும் கிடைத்த எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆனால் ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ருமானியா நாட்டில் உள்ள ட்ரான்சில்வேனியா என்ற இடத்தில் கிடைத்த சாரோ போட் வகை டைனோசார்களின் எலும்புகள் அசாதாரணமாக ஒரு குதிரையின் அளவுடனும் நூற்றி மூன்று கிலோ எடையுடனும் மிகவும் சிறியதாக இருந்தன. அதே போன்று ஹெட்ரோ சாராஸ் என்று அழைக்கப் படும் வாத்து மூக்கு டைனோசர்கள் முப்பத்தி மூன்று அடி நீளம் வரை வளரக் கூடியவைகள் ஆனால் ட்ரான்சில்வேனியா பகுதியில் கிடைத்த ஹெட்ரோ சாராஸ் வகை டைனோசார்களின் எலும்புகள் வெறும் பதின் மூன்று அடி நீளமே இருந்தன. மேலும் இகுவானா டோன்ட் என்ற வகை டைனோசர்கள் முப்பது அடி நீளம் வரை வளரக் கூடியவைகள் ஆனால் ட்ரான்சில்வேனியாவில் கிடைத்த இரண்டு வகை இகுவானா டோன்ட் டைனோசார்களின் எலும்புகள் பத்து அடி நீளமே இருந்தன. இவ்வாறு மற்ற இடங்களில் கிடைத்த டைனோசார்களின் எலும்புகளின் அளவைக் காட்டிலும் ட்ரான்சில்வேனியா பக