Posts

Showing posts from August, 2009

நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கெர்கூலியன் தீவில் தென் அமெரிக்க வகை மண் புழுக்கள் காணப் படுவது, நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞானி.க.பொன்முடி. நிலப் பகுதிகளில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பல தீவுகளில், நிலத்தில் வாழும் விலங்கினங்கள் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும் நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இந்தியப் பெருங் கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கெர்கூலியன் தீவுகள் அமைந்திருக்கின்றன. எரிமலைத் தீவான கெர்கூலியன் மற்றும் அந்தத் தீவைச் சுற்றி அமைந்திருக்கும் முன்னூறு சிறிய தீவுகளும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கின்றன. கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப படும் அந்தக் கடலடிப் பீட பூமியும், கெர்கூலியன் தீவுகளும் எப்பொழுது உருவாகின என்று அறிவதற்காக கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில

நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

மலைகளின் மேல் கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் காணப் படுவது மலைகள் யாவும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அதே போன்று பசிபிக் பெருங் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் எரிமலைத் தீவுகளில் நிலத்தில் வாழும் நத்தைகள் காணப் படுவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது . நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

பூமியில் உள்ள விலங்கினங்கள் எல்லாம் ஒரு பொது மூதாதையில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றி பல இடங்களுக்குப் பரவின. இந்நிலையில் நிலத்தில் வாழும் விலங்கினங்கள் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்ட பல தீவுகளில் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும்,நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி

பூமி மூழ்கி கொண்டிருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

மடகாஸ்கர் நியூஸிலாந்து பாக்லாந்து ஆகிய தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவது பூமி மூழ்கிக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

டைனோசர்கள் அழிந்தது ஏன்?

பூமியின் கால நிலை குளிர்ந்ததால் டைனோசர்கள் உண்ட தாவரங்கள் அழிந்ததால் டைனோசர்கள் அழிந்தன. குறிப்பாக டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த சிறிய அளவு விலங்கினங்களான பாலூட்டி விலங்கினங்கள் இன்றும் கூட வாழ்கின்றன. அதற்கு பாலூட்டி விலங்கினங்கள் உடலில் ரோமத்துடன் உருவானதும் ஒரு காரணம். பூமியின் வெப்ப நிலை ஏன் குளிர்ந்தது? டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் நில மட்டமும் கடல் மட்டமும் தாழ்வாக இருந்தன. அதனால் பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்தன. மலைகளின் மேல் பனி உருவாகுவதைப் போன்று துருவப் பகுதியில் உள்ள அண்டர்க்டிக் கிரீன்லாந்து போன்ற நிலப் பகுதிகள் உயர்ந்ததால் நிலத்தின் மேல் உருவாகியது. இதனால் பூமியின் வெப்ப நிலையும் குறைந்தது. நில மட்டம் உயர்ந்ததற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறியதால் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்.

1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம். 1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம். 1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம். 1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம். 1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம். 1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி. 1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம். 1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம். 1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி. 1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம். 1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.. 1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி. 1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி. 1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு. 1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம். 2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்ப

ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப் பட்டது. அனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் ? இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமி

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி. இந்தியாவில் இருந்து எடுக்கப் பட்ட பாலூட்டி விலங்கின் எலும்புகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் கண்டங்கள் நகர்கின்றன என்ற கருத்தை தவறாக்கி விட்டது. இந்திய நிலப் பகுதியானது பதின்மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிசால்புரி என்ற கிராமத்தில் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆடு மாடு போன்ற குளம்புக் கால் இனத்தைச் சேர்ந்த விலங்கின் பற்களை தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வு மூலம் எடுத்திருக்கின்றனர். இதற்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் மான்டனா என்ற நகரில் இருந்து எடுக்கப் பட்ட ஆறு கோடியே முப்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான குளம்புக் கால் விலங்கின் எலும்புகளே தொன்மையானதாக இருந்தது. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக் குளம்புக் கால் விலங்குகளின்