Posts

Showing posts from August, 2014

பனிப் பொழிவு ஏற்பட்ட காலத்தில் ... கடல் மட்டம் உயர்ந்தது ஏன் ?

Image
( புளோரிடா பகுதியில் கடலுக்கு அடியில் ,லேட் குவட்டனரி என்று அழைக்கப் படும் காலத்தில் வாழ்ந்த பவள உயிரிகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் ) fsl8.jpg http://chiefio.wordpress.com/2010/12/07/florida-rising/ fsl15.png fsl11.jpg http://water.usgs.gov/ogw/karst/kigconference/abt_karstfeatures.htm fsl10.jpg ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால், சூரிய ஒளியின்றி இறந்து விடும். இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களை, கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதைக் அறிய இயலும். அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும். fsl.png fsl2.png http://www.researchgate.net/publication/239568104_Quaternary_sea-level_history_of_the_United_States இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட

கடலடிக் குகையில் கற்கால ஓவியங்கள்.

Image
caq13.jpg http://www.iter.org/newsline/105/1449 caq6.png ஹென்றி காஸ் குயர் என்ற நீச்சல் வீரர், 1985 ஆம் ஆண்டு ,தனது ,நண்பர்களுடன் ,மத்திய தரைக் கடலின் வட பகுதிக் கரையோரமாகக் கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டு இருந்தார். அப்பொழுது நூற்றி இருபது அடி ஆழத்தில் ஒரு குகை தென் பட்டது. ஆர்வத்தின் காரணமாக அந்தக் குகைக்குள் நீந்தியபடியே நுழைந்தார். ஐநூற்றி எழுபத்தி நான்கு அடி வரை நீண்டு சென்ற அந்த குகைப் பாதையின் இறுதியில், நீர் மட்டத்துக்கு மேலாக எழுந்து பார்த்த பொழுது, ஒரு குகைக்குள் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். caq15.jpg http://realhistoryww.com/world_history/ancient/Misc/Prehistoric_Art/Children_of_Grimaldi.htm caq16.png http://www.visual-arts-cork.com/prehistoric/cosquer-cave-paintings.htm அதன் பிறகு காஸ்குயர் தன் நண்பர்களுடன் அந்தக் குகைக்கு பல முறை சென்று வந்தார்.கடந்த 1991 ஆம் ஆண்டு அந்தக் கடலடிக் குகைக்குச் சென்ற பொழுது குகையின் சுவற்றில் ஒரு மனிதனின் கை அச்சு வடிவம் இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய பொழுது, அந்தக் குகையின் சுவற்றில் மீன்கள் உள்பட,குத

5000 ஆண்டுகளுக்கு முன்பு பனியும் பொழிந்திருக்கிறது,கடல் மட்டமும் உயர்ந்திருக்கிறது.

Image
தொழிற்சாலைகள் மற்றும் வாகங்கனங்கள் வெளியிடும் கரிய மில வாயு வளி மண்டலத்தில் கலப்பதால், வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்று நம்பப் படுகிறது. ஆனால் இந்தக் கருத்து தவறு என்று எடுத்துக் காட்டும் விதமாக, ஒரே நேரத்தில் கடல் மட்ட உயர்வும் ,பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து, கடலின் பரப்பளவு அதிகரித்ததால், பூமி குளிர்ந்து பனிப் படலங்கள் உருவாகி இருப்பது நிரூபணமாகியுள்ளது. froni.jpg froni1.jpg http://www.bbc.com/news/magazine-25862141 கடந்த 2013 டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு தொடக்கம் வரையிலும் அமெரிக்காவில் குறிப்பாக வட பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.அதனால் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப் பட்டது,3600 விமானங்கள் நிறுத்தப் பட்டது.பல கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.  பூமி வெப்பமடைந்து வருவதாகக் கூறப் படும் நிலையில் ஏற்பட்ட இந்த அசாதாரண நிகழ்வுக்கும் துருவப் பகுதியில் பனி வே