Posts

Showing posts from June, 2012

நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் தற்பொழுது அடிப்படை ஆதாரமற்ற விளக்கங்கள் கூறப் படுகின்றன.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.இந்த நிலையில் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து. Image courtesy NASA Image courtesy nature Image courtesy NASA

ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் தரை எப்படி உருவானது? விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதிக்கு ஒரே கடல் தரையாக நகர்ந்து செல்ல இயலாது.   எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதன் மேல் இருந்தபடி கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவது முற்றிலும் தவறு. கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.  

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்க இயலாது. (Image courtesy NASA) ஏனென்றால் ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி குறைந்த சுற்றுவட்ட பகுதியில் உருவாகும் கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது. எனவே கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தரை உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் பூகோள ரீதியில் சாத்தியமில்லாத விளக்கம்.

இதுதான் உண்மை

ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கங்கள் உண்மை அல்ல. எவ்வாறெனில் குறைந்த சுற்றுவட்ட பகுதியில் உருவாகும் கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது. எனவே கடல் தரை நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்  கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கம் உண்மையல்ல. இந்த நிலையில் கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதால் கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்சசி ஏற்படுவதாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு, ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன கூறப் படும் நிலையில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்க வில்லை பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் அவ்வப் பொழுது உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சு

மாபெரும் பொய்.

Image
ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியபடி கடலுக்கு அடியில் உருவாகி  இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் மலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்கள் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படும் விளக்கத்தில் உண்மையில்லை.   (கடல் தரை வரைபடம்)  குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியை  சுற்றியபடி வளைவாக இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் குறைந்த சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் அதிக சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலாது. எனவே கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் எல் இருந்த படி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்  கூறப் படும் விளக்கத்தில் உண்மையில்லை. கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதில்லை. எனவே கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கண்டத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகின்றன என்று கூறப் ப

கண்டுபிடிப்பு

Image
பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.விஞ்ஞானி கணபதி பொன்முடி

நன்னம்பிக்கை முனையில்...விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றிலும் புதிய கடல் தட்டு உருவாகி சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம்  பூகோள ரீதியில் சாத்தியம் சாத்தியம் இல்லை. ஏனென்றால் குறைவான சுற்றளவுப் பகுதியில் உருவாகும் கடல்தட்டால் அதிக சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலாது. -விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

continents are fixed formation -scientist.G.Ponmudi.

Image
New sea floor is said to be formed continuously around the Antarctic continent and moving towards the north and south direction. and the southern continents are thought to be carried by the newly formed moving sea floor .the idea is wrong .because the circumference of the earth near the Antarctic is smaller than the circumference of the earth near the equatorial region .therefore the sea floor which is said to be formed at the smaller circumference region cannot fill the larger circumference region. This proved that the continents are fixed formation.

continents are fixed formation -scientist.G.Ponmudi.

Image
New sea floor is said to be formed continuously around the Antarctic continent and moving towards the north and south direction. and the southern continents are thought to be carried by the newly formed moving sea floor .the idea is wrong .because the circumference of the earth near the Antarctic is smaller than the circumference of the earth near the equatorial region .therefore the sea floor which is said to be formed at the smaller circumference region cannot fill the larger circumference region. This proved that the continents are fixed formation.

ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்பட்டது?விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
ஹைத்தி தீவு நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்பட்டது? கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை. ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட பகுதியில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் வெளியிட்ட அறிக்கையில் வட அமெரிக்கக் கண்டத்தை பொறுத்த மட்டில் கரீபியன் தட்டு கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் கூறப் பட்டு இருக்கிறது. உண்மையில் அறிக்கை வெளியிட்ட புவியியல் வல்லுனர்களுக்கு ஹைத்தி தீவு அமைந்து இருப்பதாகக் கருதப் படும் கரீபியன் தட்டு எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. அதன

எரிமலை வெடித்ததால் சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருக்கிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
ஆய்வுக் கட்டுரை தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகள் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் பூகோள ரீதியில் கண்டத் தட்டுகள் நகர்வது சாத்தியமல்ல. உண்மையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகளால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது. எப்படி என்பதை அறிவதற்கு முன்பு முதலில் கண்டத் தட்டுகள் பற்றிய கருத்தாக்கம் உருவான விதம் பற்றி அறிவது அவசியம். பதினாறாம்  நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவை கடல் வழியாக அடைவதற்கு முயற்சி மேற்கொண்டார்கள். குறிப்பாக இந்தியாவில் விளையும் மிளகு,கிராம்பு பட்டை லவங்கம்  சீரகம் போன்ற மசாலா பொருட்களும் அதே போன்று சீனாவில் தயாரிக்கப் படும் பட்டுத் துணிகளும் ஐரோப்பாவிற்கு இஸ்லாமிய நாடுகள் வழியாகவே கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் வியாபாரம் இஸ்லாமியர்களின் கட்டுப் பாட்டில் இருந்தது. எனவே வியாபாரத்தை தங்களின

பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்துக் குமுறுவதால் சுனாமி உருவாகிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகின்றன. (படம்- அலாஸ்காவில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்) குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலை உயர்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியுயும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயர்கிறது. இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை சிறிது இறங்குவதால் எரிமலையைச் சுற்றி உயர்ந்த தரைப் பகுதியும் சற்று இறங்குகிறது. இவ்வாறு எரிமலையுடன் எரிமலையை சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வட்ட வடிவில் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன. இவ்வாறு எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களானது  தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்

எரிமலைகள், நில அதிர்ச்சி, சுனாமி பற்றிய கற்பனைகளும் உண்மையும்.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
Media Release Fact - 1 ,ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் அகழிகள் உருவாகி இருக்க வில்லை. Fact-2, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் அகழிகள் உருவாகி இருக்க வில்லை. Fact-3, ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை. Fact-4, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை. பூ மிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவித் தரையை பொத்துக் கொண்டு மேல் நோக்கி உயரும் பொழுது எரிமலைகள் உருவாகிறது. ஆனால் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்கள் எரிமலைகளின் தோற்றத்திற்கு ஒரு வினோதமான விளக்கத்தை முன்வைக்கின்றனர். earthquake and tsunami was thought to be formed as sea floor is sliding under the continents அதாவது கடலின் மத்தியப் பகுதியில் உள்ள மலைத் தொடர் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து வரும் பொழுது குளிர்ந்து இறுகி புதிய கடல் தரையாக உருவாகிறது. அதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பு ஏற்கனவே அப்பகுதியில்