Posts

Showing posts from April, 2017

எனது கண்டு பிடிப்புக்கு ஆதாரமாக ஒரு கிரகம்.

Image
தலைப்பைச் சேருங்கள் முன்னுரை தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில் நான் மேற்கொண்ட ஆய்வில்,ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் ஈர்க்கும் பொழுது,ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுக்களானது,ஈர்த்த நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின், மையத்தில்,அணுக் கரு வினையால் உருவாகி இருந்த, கனமான அணுக்களானது,கோளமாக உருவாகி, ஈர்த்த நட்சத்திரத்தை, கிரகமாக வலம் வந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. எனது கண்டு பிடிப்பை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரத்தை இங்கு குறிப்பிடுகிறேன். 00000000000000 கடந்த 2014 ஆம் ஆண்டு,அமெரிக்கா,நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு

தூசித் தட்டுக்கு வெளியே... ஒரு கிரகம் உருவாகி இருக்கிறது!

Image
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கிரகங்கள் எல்லாம்,நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன தூசித் தட்டில் இருந்துதான் உருவாகுகின்றன என்று,அறிவியல் உலகில்,விளக்கம் கூறப் படுகிறது. ஆனால், கடந்த பதினான்கு ஆண்டு காலமாக, பல கிரக அமைப்புகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்று,பல ஆதாரங்களின் அடிப்படையில்,நான் ஊடகங்களில் தெரிவித்து கொண்டு இருந்தேன். இந்த ந ிலையில், முதன் முதலாக,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு தொலைவில் இருக்கும்,ஹெச் டி- 106906 , என்று பெயரிடப் பட்ட ஒரு நட்சத்திரத்தை,வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒரு கிரகத்தை,ஆய்வு செய்த,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,விண் இயற்பியலாளரான ,டாக்டர்,ஸ்மாதர் நவோஸ் அவர்கள், அந்த கிரகமானது,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும்,தூசித் தட்டுக்கு வெளியில் உருவாகி இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

why there are so many planets in the star clusters?

Image
Researchers have many planets in stellar clusters. The presence of more number of planets among stellar clusters has struck the science world with wonder. A team headed by Dr. Soren Meibom of the Harvard Smithsonian Center for Astrophysics has discovered two Neptune-sized super-earths in the environment of an open star cluster called NGC 6811, located at three thousand light years from the earth. Particularly, a planet revolving around a star named Kepler 66 is called 66b and a planet revolving around a star named Kepler 67 is called 66b. These two stars are orbiting their own stars once in seventeen and fifteen days respectively. These two planets and their stars were discovered based on the accurate measurement of the dimming of a star periodically as the orbiting planet passes between their stars and the earth (Transit Method). Similarly, scientists have also discovered three stars in Messier-67, an open cluster located at two thousand five hundred light years

moon formation theory questioned.

Image
It is a popular belief that all planets, including the Sun, were formed some forty-five million years ago, from a circumstellar disk of dust which was rotating around the Sun in the outer space. According to this theory, all the planets should be revolving around the Sun in the same plane. But, the moon is revolving around the earth at a five-degree-angle from the plane in which the earth is orbiting the Sun. Previously, it was believed that a planet, similar to Mars, collided with the earth and the broken fragments from the earth and the colliding planet gathered to form the moon. This was called the “Giant Impact” Hypothesis. But, by analysing of the rock samples brought from the moon, it was discovered that the ratio of isotopes found in both the moon and the earth was similar. Thus, it was unbelievable that the planet that collided with the earth could have had isotopes like that of the earth. This is because, the ratio of isotopes of the various planets in the Solar S

ஆராய்ச்சியாளர்களைக் குழப்பும் தூசித் தட்டு வளையங்கள்.

Image
நட்சத்திரங்கள் எப்படி உருவாகுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஆனால், கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. குறிப்பாக ,விண் வெளியில்,இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், சுருங்கியதால்,நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ‘நெபுலா கொள்கை’ என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலாக கூறியவர்,ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் ஸ்வீடன் பர்க். அதன் பிறகு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கான்ட் 1755 ஆம் ஆண்டு இந்தக் கருத்தை விரிவாக்கினார். குறிப்பாக நட்சத்திரங்களானது, கூட்டமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது. அதன் படி, விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத விண்மேகங்களானது, தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தோசை போன்ற தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ந

பூமிக்கு நீர், நைட்ரஜன் மற்றும் அம்மோனியா எப்படி வந்தது?

Image
தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது. அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளி