Posts

Showing posts from July, 2014

நீரால் அழியும் உலகு –விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
wr http://www.norphil.co.uk/2006/03c-iceage.htm தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அறிவியல் உலகில் தவறான விளக்கம் கூறப் பட்டு இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் உள்ள கரிய மில வாயு வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலம் மற்றும் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர். ( A diver uses a knife to uncover a stone wall off the coast at Mahabalipuram, some 70 kms south of Chennai. ) wr11   http://www.abc.net.au/news/2005-02-27/indian-archaeologists-discover-ancient-port-city/1526604 http://www.nio.org/index/option/com_projdisp/task/show/tid/2/sid/15/pid/56 ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் இல்லாத காலத்தில் மாமல்ல புரக் கடற்கரையில் கட்டப் பட்ட ஏழு கோயில்களில் ஆறு கோயில்கள் தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கி

பூமி குளிர்ந்தது ஏன் ?

Image
( Ellesmere Island, then and now: Left: Artist’s rendition of High Arctic camels on Ellesmere Island during the Pliocene. Illustration:Julius Csotonyi/Canadian Museum of Nature. Right: The Osborn Range on Ellesmere Island at present day. Photo: Ansgar Walk,Wikimedia Commons. )els2.jpg http://www.nccoast.org/m/article.aspx?k=bb5dd4e6-18f6-463f-aa41-f4645785349f வட துருவப் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவில் முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒட்டகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் ,முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,அந்தக் காலத்தில் அதிகமாக இருந்த வெப்ப நிலை பின்னர் குறைந்து இருப்பதும் அதனால் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் அதனால் தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. (வட அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட ஒட்டகத்தின் புதை படிவம் ) gpb11 http://en.wikipedia.org/wiki/Poebrotherium gpb4.jpg https://dr282zn36sxxg.cloudfront

மண் புழுக்கள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன?

Image
ew12.png subantarctic.png லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். ew10.gif http://urbanext.illinois.edu/worms/images/anatomy/breathing.gif http://urbanext.illinois.edu/worms/anatomy/anatomy10.html மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல்  எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலை