Posts

Showing posts with the label பூகம்பம்

கடல் உருவானதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் தவறு.

Image
நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக துருவப் பகுதியில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது ஆராய்ச்சியாளர்களை மிகவும் ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. அத்துடன் அந்த நீரானது எப்படி நிலவுக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு சில ஆராய்ச்சியாளர்கள்,நிலவுக்கு வால் நட்சத்திரங்கள் மூலம்,நீர் வந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர். இதே போன்று,பூமியிலும்,குறிப்பாகக் கடலில் இருக்கும் அளவில் நீர் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏனென்றால்,தற்பொழுது,பூமி நிலா உள்பட அணைத்து கிரகங்களும் துணைக் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு,ராட்சத விண் மேகமானது,தட்டையாகச் சுருங்கிச் சூழன்றதால்,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைத் தொடர்ந்துஇருந்த தட்டையான பகுதியில் இருந்த,தூசிகளும் வாயுக்களும் ஆங்காங்கே உருண்டு திரண்டதால் கிரகங்களும் துணை கிரகங்களும் உருவானதாக நம்புகின்றனர். இவ்வாறு கிரகங்கள் உருவான பொழுது,சூரியனுக்கு அருகில்,வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,சூரியனுக்கு அரு...

திமிங்கிலங்கள் ஏன் கரை ஒதுங்குகின்றன?

Image
(A mass stranding of Pilot Whales on the shore of Cape Cod, 1902 ) sonar1.jpg http://en.wikipedia.org/wiki/Cetacean_stranding ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து ,மற்றும் ஜப்பான் நாட்டுக் கடற் கரையில் அவ்வப்பொழுது நூற்றுக் கணக்கில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் அரை மயக்க நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் நூற்றுக் கணக்கில் கரை ஒதுங்குவது ஏன்? என்பது குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது கப்பல்களில் இருக்கும் சோனார் கருவிகளில் இருந்து அனுப்பப் படும் ஒலி அலைகளால் பாதிப்பு ஏற்பட்டு திமிங்கிலங்களும் டால்பின்களும் கரை ஒதுங்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. sonar2.png http://www.huffingtonpost.com/candace-calloway-whiting/whale-stranding-sonar_b_3997569.html?ir=India ஆனால் சோனார் கருவிகள் கண்டு பிடிப்பதற்கு முன்பே இது போன்று திமிங்கிலங்கள் பல எண்ணிக்கையில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கடந்த 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பிறகு, ஒரு மாதத்திற்குப் பிறகே லெவிஸ...

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது? பகுதி 2

Image
crabs.jpg நன்னீர் நண்டுகள் நண்டுகள் பத்துக் காலிகள் என்று அழைக்கப் படும் ஓட்டுடலி இனத்தைத் சேர்ந்தது.இந்த இனத்தில் இறால்,லாப்ஸ்டர்,ஸ்க்ரிம்ப்ஸ் மற்றும் கிரே பிஷ் என்று அழைக்கப் படும் முதுகு எலும்பற்ற உயிரினங்கள் உள்ளன. நண்டினங்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றின.அதன் பிறகு கடலுடன் ஆறுகள் சங்கமிக்கும் முகத் துவாரப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்த நம்ண்டுகள், பின்னர் படிப் படியாக ஆறுகள் மற்றும் குளத்திலும் வசிக்க ஆரம்பித்த பிறகு, நிலத்திலும் வசிக்க ஆரம்பித்தது. நன்னீர் நண்டுகள் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நண்டினத்தில் இருந்து பிரிந்து தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றன. fwc14.png http://www.sciencedaily.com/releases/2014/02/140214111109.htm கடல் நண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு காரணம் பெண் நண்டுகள் கருத்தரித்த பிறகு அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் முட்டைகளை கடல் அலையில் கரைத்து விடும்.அதன் பின்னர் பல மாதங்கள் மிதவை உயிரியாக வாழும் இளம் நண்டுகள் பின்னர் கரைக்கு வந்து வாழத் தொடங்கும், நண்டுகளின் இளரிகள்,கடலில் மித...