நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

மலைகளின் மேல் கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் காணப் படுவது மலைகள் யாவும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதே போன்று பசிபிக் பெருங் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் எரிமலைத் தீவுகளில் நிலத்தில் வாழும் நத்தைகள் காணப் படுவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.