பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
பூமியில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு கடல் மட்டமே காரணம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.எனவே துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.
ஆர்க்டிக் பகுதி புதை படிவப் புதிர்களுக்கு விடை என்ன? ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு….. கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, பனிரெண்டு இன. வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது. பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் ‘’பத்து கோடி ஆண்டுகளுக்கு’’ முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிர...
தெற்காசிய சுனாமிக்கு, நாசா முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதால், உண்மையில் தெற்காசிய சுனாமிக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்பும், கண்டத் தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் துருவப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், கண்டங்களுக்கு இடையில், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளில் நகர்ந்து தந்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின்படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு, கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களு...
தெற்காசிய சுனாமிக்கு, நாசா முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதால், உண்மையில் தெற்காசிய சுனாமிக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்பும், கண்டத் தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் துருவப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், கண்டங்களுக்கு இடையில், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளில் நகர்ந்து தந்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின்படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு, கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுட...
Comments