பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
பூமியில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு கடல் மட்டமே காரணம்.
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.எனவே துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.
chapter-1/6 - புதைப் படிவப் பரவலுக்குக் கூறப் பட்ட, கண்டத் தட்டு விளக்கம் விளக்கம் தவறு. கண்டத் தட்டு விளக்கம் தவறு என்பது புதைபடிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது ,அண்டார்க்டிக்கா,ஆஸ்திரேலி யா, போன்ற தீவுக் கண்டங்களி ல்,கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த விளக்கத்தை முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார். அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் எ
நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் நீரில் மீனாக நீந்திக் கொண்டு இருந்தனர். அதில் இருந்து இரண்டு வகைகள் தோன்றின. முதல் வகை நமது சாப்பாட்டுத் தட்டிலும் மீன் தொட்டியிலும் காணப் படும் கதிர் துடுப்பு மீன்கள். இரண்டாவது வகை கதுப்புத் துடுப்புகளுடன் நீர் நிலைகளின் அடிப்பகுதியில் கற்களுக்கு அடியில் மறைந்து வாழ்ந்த நண்டுகள் சிப்பிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த கதுப்புத் துடுப்பு மீனினம். இந்தக் கதுப்புத் துடுப்பு மீனினத்திலும் பல இனங்கள் உருவாகின. ஆனால் தற்பொழுது இந்த இனத்தில் மூன்று இனம் மட்டுமே உயிருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. முதல் இனம் சீலகாந்த் என்று அழைக்கப் படும் கதுப்புத் துடுப்பு மீன், இந்தியப் பெருங் கடலில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியிலும் இந்தோனேசியக் கடல் பகுதியிலும் வாழ்கிறது. இரண்டாவது இனம் நுரையீரல் மீன். நுரையீரல் மீன்களிலும் பல வகைகள் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது நான்கு இனம் மட்டுமே வாழ்கிறது. தற்பொழுது நுரையீரல் மீன்கள் தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள குளம் குட்டை போன்ற நன்னீர்
சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை'' தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. அதன் படி கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில், ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தை சேர்ந்த கடல் தளமானது உரசியபடி நகரும் பொழுது,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அத்துடன் அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாக இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு ,இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பிரிந்து, வட கிழக்கு
Comments