பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
பூமியில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு கடல் மட்டமே காரணம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.எனவே துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.
தெற்காசிய சுனாமிக்கு, நாசா முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதால், உண்மையில் தெற்காசிய சுனாமிக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்பும், கண்டத் தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் துருவப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், கண்டங்களுக்கு இடையில், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளில் நகர்ந்து தந்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின்படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு, கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களு...
தெற்காசிய சுனாமிக்கு, நாசா முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதால், உண்மையில் தெற்காசிய சுனாமிக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாசா ஆராய்ச்சியாளர்கள் நம்பும், கண்டத் தட்டு நகர்ச்சி கோட்பாட்டின் படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு கண்டங்களும், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் துருவப்பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், கண்டங்களுக்கு இடையில், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதனால் அந்த கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளில் நகர்ந்து தந்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின்படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு, கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுட...
Tsunami science 0000000000000000000000000000000000000000 தெற்காசிய சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயலாததைப் போலவே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும்,ஹைத்தி தீவில், 12.01.2010 அன்று, ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும்,USGS என்று அழைக்கப்படும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. எனவே, உண்மையில்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஹைத்தி தீவில் ஏற்பட்டு நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும், அமெரிக்கப் புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், ஏன் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை? குறிப்பாக அந்த கடலடி எரிமலைத் தொடரின் வட பகுதியில், உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையிலும், கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், யுரேசியக் கண்டமானது, கிழக்கு திசையிலும் நகர்ந்து கொண்டு இருப்பதாக ...
Comments