ஒரு விஞ்ஞானியின் மூன்று கண்டுபிடிப்புகள் பற்றிய டயரிக் குறிப்புகள்.

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது, பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. ---விஞ்ஞானி.க.பொன்முடி. "பூமியைப் பற்றி இது வரை யாரும் அறிந்திராத பல ரகசியங்களைத் தெரிவிக்கும் புத்தகம்'' 0000000000000000 ஒரு விஞ்ஞானியின் மூன்று கண்டுபிடிப்புகள். ஆசிரிய உரை. இந்தப் புத்தகம் எனது மூன்றாவது புத்தகம்.முதல் புத்தம்''பூமிப பந்தின் புதிர்கள்''விகடன் பிரசுரம் வெளியிட்டது.இரண்டாவது புத்தகம்''பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது''நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது.அடுத்து எழுதப் போகும் மூன்றாவது புத்தகம்தான்,நான் எழுதும் கடைசிப் புத்தகம் என்ற முடிவோடுதான், இந்தப் புத்தகத்தை எழுதினேன். அதனால் எனது ஆராய்ச்சியில் நான் கண்டறிந்த உண்மைகளை, மிச்சம் வைக்காமல் முழுவதுமாக தெரிவித்து விட வேண்டும் என்கிற முனைப்போடு இந்தப் புத்தகத்தை எழுதினேன். கடந்த 23 ஆண்டு காலமாக, இணையத்தின் புதை படிவங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அலசி ஆராய்ந்து கண்டறிந்தேன். எனது ஆய்வில்,குறிப்பாகக் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில், மரங்களின் புதை படிவங்கள் மற்றும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில்,டைனோசர்கள் காலத்தில், கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும், இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதையும் ,கடலானது பூமிக்குள் இருந்து வெளிவந்த நீரால் உருவாகி இருப்பதையும் கண்டு பிடித்தேன். இந்த நிலையில், கண்டங்களின் மேல், பரவலாகக் கடல் உயிர்னங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில்,கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதையும் கண்டு பிடித்தேன். இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் மூலம், பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையும் கண்டு பிடித்தேன்.அத்துடன் கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து நிற்ப பகுதிகளை, மூழ்கடிதுக் கொண்டு இருப்பதையும்,பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதையும் கண்டு பிடித்தேன். அத்துடன்,கடல் மட்ட உயர்வால்,கடலின் பரப்பளவில் அதிகரிப்பால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, படிப்படியாகக் குறைந்து கொண்டு இருப்பதையும்,பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதையும் கண்டு பிடித்தேன். எனது ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளை, அனைவருக்கும் புரியும் வண்ணம், எளிமையான நடையில் எழுதி இருக்கிறேன். எனவே இந்தப் புத்தகம் உங்களை ஆச்சரியப் படுத்தும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. நன்றி! அன்புடன், விஞ்ஞானி.க.பொன்முடி. 000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பூமியைப் பற்றி இது வரை யாரும் அறிந்திராத, பல புதிய கண்டு பிடிப்புகளைப் பற்றி,இணையத்தில் திரட்டிய ஆதாரங்கள் அடிப்படையில், விளக்கும் , ஆராய்ச்சிப் புத்தகம். 000000000000000000000000000000000000000000000000000000000000000000000 நான் விஞ்ஞானி ஆன கதை. அப்பொழுது புரிய வில்லை,இப்பொழுது புரிந்தது. பள்ளியில் புவியியல் பாடத்தை மற்ற அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களை போல் முக்கியமான பாடமாகக் கருதாமல் அலட்சியமாகப் படித்த மாணவன்,கல்லூரியில் எலிகளையும் தவளைகளையும் விருப்பமே இல்லாமல் அறுத்த மாணவன்,பிற்காலத்தில் புதை படிவங்கள் குறித்த செய்தியால் தூண்டப பட்டு,பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்துக் கூறுவான் என்றோ,கடலானது பூமிக்குள் இருந்து வந்த நீரால் உருவானது என்பதைக் கண்டு பிடித்துக் கூறுவான் என்றோ,அத்துடன் கடல் நீரானது தொடர்ந்து உயர்ந்து நிலப் பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும் என்பதை, அதாவது பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்துக் கூறுவான் என்றோ,அத்துடன் கடல் மட்ட உயர்வால்,கடல் பரப்பளவின் அதிகரிப்பால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, குறைந்து கொண்டு இருப்பதை,அதாவது பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்துக் கூறுவான் என்றோ யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள் ஆனால் என் வாழ்வில் அதுதான் நடந்தது. (நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் வெளியாகி இருந்த இரண்டு படங்கள்.) ஒரு நாள் ,ஒரு பேருந்து நிறுத்தத்தில்,நான் பேருந்துக்கு காத்துக் கொண்டு இருந்த பொழுது,அங்கு இருந்த நடைபாதைக் கடையில், விற்பனைக்கு இருந்த பழைய ''நேஷனல் ஜியாகிராபிக்'' பத்திரிக்கையை எடுத்து அசிரத்தையாகப் புரட்டிய பொழுது, அந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த, ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் படத்தில்,ஒரு மலையின் மேல் இரண்டு மனிதர்கள் நின்று கொண்டு, கையில் மண் வெட்டும் கருவியால், தரையைத் தொண்டிக் கொண்டு இருந்தனர். அதன் அருகிலேயே அந்தப் படத்தைப் பற்றிய குறிப்பும் வெளியாகி இருந்தது.அதாவது அவர்கள் இருவரும்,தொல் உயிரி ஆரய்ச்சியாளார்கள் என்றும், அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.அத்துடன் அவர்கள் இருவரும் நின்று கொண்டு இருந்த இடமானது,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு அடியில் ''இருநூற்றி இருபது அடி ''ஆழத்தில் மூழ்கி இருந்ததாகவும்,அதன் பிறகு அந்த இடமானது, கடலுக்கு அடியில் இருந்து, அப்படியே மேல் நோக்கி உயர்ந்து, தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு வந்ததாகவும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஒரு உணர்வு சட்டென்று உருவானது.அதாவது அந்த மலை மட்டுமின்றி, அந்த மலையைச் சுற்றி இருந்த நிலப் பகுதி களுமே, கடலுக்கு அடியில் இருந்து, கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதாகத் தோன்றியது. அப்பொழுதுதே நான் ஒரு புதிய விஷயத்தை கண்டு பிடித்து விட்டதாகவே உணர்ந்தேன். அடுத்த படத்தைப் புரட்டியதும், சீனாவில் உள் நாட்டு மலைப் பகுதியில், ஆராய்ச்சியாளர்கள் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருக்கும் புகைப் படமும் வெளியாகி இருந்ததை பார்த்தும், எனக்கு என் கண்டு பிடிப்பு மேல் நம்பிக்கை பிறந்தது. பள்ளிப் பருவத்தில், நாளிதழ்களில் அவ்வப்பொழுது, கட்டிடத் தொழிலாளர்கள் ,சாலைப் பணியாளர்கள், வீடு கட்டத் தரையைத் தோண்டிய பொழுதும், சாலை அமைக்க நிலத்தைத் தோண்டிய பொழுதும், கடல் யிரினங்களின் புதை படிவங்களைக் கண்டு பிடித்தது பற்றி செய்தி படித்து இருந்தேன்.அனால் அந்த செய்தித் தாள்களில், அது குறித்து மேல் விளக்கங்கள் எதுவும் தெரிவிக்கப் பட்டிருக்க வில்லை. தற்பொழுது நேஷனல் ஜியாகிராபி பத்திரிக்கையில்.ஒரு மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்க காணப் படுவதற்கு, அந்த மலையானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததாக விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்ததைப் படித்ததும், சட்டென்று எனக்கு, ஏற்கனவே நான் படித்த செய்திகளுக்கு விளக்ககம் கிடைந்ததகவே உணர்ந்தேன். உடன் எனது கண்டு பிடிப்பு குறித்து உறுதி படுத்திக் கொள்ள, இணையத்தில் புதை படிவங்கள் குறித்த தகவலைத் திரட்டி ஆய்வு செய்தேன். அப்பொழுது அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களில்,பரவலாக ஆதி காலக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது பற்றி தெரிந்ததும் எனக்கு வட அமெரிக்க கண்டமே கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது தெரிந்தது. (ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் தரையில் வாழ்ந்த, ட்ரைலோபைட் கடல் உயிரினதின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள்) குறிப்பாக ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த ''ட்ரைலோபைட் ''என்று அழைக்கப் படும் கடல் பூச்சியின் புதைப்படிவங்களானது,ஏழு கண்டங்களிலும்,முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாகக் கண்ட பிடிக்கப் பட்டு தெரிந்ததும், என் கண்டு பிடிப்பு மேல் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்தது. 0000000000 புதை படிவங்கள் எப்படி உருவாகுகின்றன. நிலப் பகுதிகளானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக திடீரென்று உயரும் பொழுது,ஏற்படும் நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களானது, காற்றில் உலர்ந்தும்,வெய்யிலில் காய்ந்தும் காலப் போக்கில் புதைப்படிவங்களாக உருவாகுகின்றன. புதை படிவங்கள் உருவாகும் முறை. ஆனால் தற்பொழுது கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் உருவாகுவதற்கு வேறு ஒரு காரணமும் கூறப் படுகிறது.அதாவது,கண்டங்களானது, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மண்டலத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது, மேலும் கீழும் அசைவதாகவும், அப்பொழுது சில சமயம் கடல் நீரானது கண்டங்களின் மேல் வந்து செல்வதாகவும்,நம்பப் படுகிறது. அவ்வாறு கண்டங்களானது பாறைக் குழம்பில் மேலும் கீழும் அசைந்த படி நகரும் பொழுது, கடல் நீரானது அவ்வப்பொழுது வந்து செல்வதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு கண்டங்களின் மேல் இருந்து ,கடல் நீரானது வடிந்து பின்னோக்கி செல்லும் பொழுது, இறந்த கடல் உயிரினங்களானது புதை படிவங்களாக உருவாகுவதாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் இது போன்ற நிகழ்வுகளில்,இறந்த கடல் உயிரினத்தின் உடலை மற்ற விலங்குகள் தின்று விடும்.அதனால் அந்த இறந்த விலங்கின் எலும்புகளானது, சின்ன பின்னமாக சிதைந்து விடும்.அத்துடன் இது போன்ற நிகழ்வுகளில் கடல் உயிரினமானது, மண்ணால் மூடப் படாது. முக்கியமாக பல கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது மிகவும் உயிரோட்டமுள்ளதாக, அதாவது உணவை உண்ணும் நிலையில்,சில விலங்குகள் இனப் பெருக்கம் செய்யும் நிலையில் புதை படிவங்களாக உருவாகி இருக்கின்றன. இதற்கு திடீரென்று ஏற்பட்ட நிலச் சரிவில், அந்த உயிரினங்களானது சிக்கிப் புதையுண்டதே காரணம் ஆகும். அதே போன்று கடலுக்கு அடியிலும் புதை படிவங்கள் உருவாக வாய்ப்பில்லை.ஏனென்றால் புதைப்படிவங்கள் உருவாக வேண்டும் என்றால் அந்த உயிரினமானது, மண்ணுக்கு அடியில் புதையுண்ட பிறகு ,காற்றில் உலர்ந்து வெயிலில் காய்ந்து காலப் போக்கில் கெட்டிப் பட்டு பாறையாக உருவாக வேண்டும்.ஆனால் கடலுக்கு அடியில் மன்னனானது கெட்டிப் பட்டு பாறையாக உருவாக வாய்ப்பில்லை. இந்த நிலையில்,வினோதமாக கிரான்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கில் ,உள்ள உட்சிப் பகுதியான, ''கைபாப் சுண்ணாம்புப் பாறை''அடுக்கில், இருபத்தி எட்டு கோடி ஆண்டுகள் தொன்மையான கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.இது பற்றிய தகவல் விக்கிப்பீடியாவில் வெளியாகி இருக்கிறது.கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கானது, பல கிலோ மீட்டர் உயரத்திற்கு ஒன்றன் மேல் ஒன்றாகப் பாறை அடுக்குகளை அடுக்கி வைத்தார் போல உருவாகி இருக்கும் பிளவுப் பள்ளத் தாக்கு ஆகும்.இந்த நிலையில் பல பாறை அடுக்குகளுக்கு அடிப் பகுதியில் அமைந்து இருக்கும் ''பிரைட் ஏன்ஜெல் ஷேல் என்று அழைக்கப் படும், பாறை அடுக்கில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கனது கடலுக்கு அடியிலேயே உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆனால் பள்ளிப் பாடப் புத்தகத்தில் கருப்பு வெள்ளை நிறத்தில் தெளிவற்று வெளியிடப் பட்டு இருந்த, கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்குப் படத்தைப் பற்றி ,அந்த பிளவுப் பள்ளத் தாக்கனது ,கொலராடோ நதியால் அரிக்கப் பட்டதால் உருவானது, என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.ஆனால் இணையத்தில் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்குப் படத்தைப் பார்த்ததும் அதன் பிரமாண்ட அளவும் அதன் அடியில் மிகவும் சிறிய அளவில் ஓடிக் கொண்டு இருக்கும் கொலராடோ நதியைப் பார்த்ததும் எனக்கு பள்ளிப் பாடப் புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டு இருந்த விளக்கத்தின் மேல் இருந்த நம்பிக்கை சிதறி விட்டது. கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கில் புதை படிவங்கள் எப்படி உருவாகியது? முதலில் கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கானது ,பூமி விரிவடைத்ததால்,பூமியின் மேற்பரப்பில் உருவான பிளவுப் பள்ளத் தாக்கு ஆகும்.அதாவது தற்பொழுது ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உருவாகிக் கொண்டு இருக்கும், ''பிளவுப் பள்ளத்தி தாக்கு'' போலவே கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கும் உருவானது. அதன் பிறகு,கடல் நீர் பூமிக்கு மேல் திரண்டதால், கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்கு, கடலுக்கு அடியில் மூழ்கியது.அதன் பிறகு கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்கு,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டத்துக்கு மேலாக திடீரென்று உயர்ந்த பொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களானது, காலப் போக்கில் வெய்யிலில் காய்ந்தும், காற்றில் உலர்ந்தும் கெட்டிப் பட்டதால் பாறையாகிப் புதை படிவங்களான உருவாகியாது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் மறுபடியும் கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்கு கடலுக்கு அடியில் மூழ்கியது. அதன் பிறகு இருபத்தி எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்கின் மேற்பகுயில் இருந்த கடலில், வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள் படிந்ததால், கிராண்ட் கன்யன் பிளவுப் பள்ளத் தாக்கின் மேற்பகுதியில், சுண்ணாம்பு படிவுகளும் அதில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் உருவாகி இருகின்றன. மற்றபடி கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்காணாது கொலராடோ நதியால் உருவாக்கப் பட வில்லை. உதாரணமாக செவ்வாய் கிரகத்தில் கிராண்ட் கன்யான் பிளவுப் பலத்த தக்கை விட, பல மங்கு பெரிய அளவில் ''வேலஸ் மார்னஸ்'' என்று அழைக்கப் படும் பிளவுப் பள்ளத் தாக்கு உருவாகிஇருக்கிறது. ஆனால் செவ்வாய் கிரகத்தில், அவ்வளவு பெரிய ஆறு ஓடி இருக்க வில்லை. முக்கியமாக புளூட்டோ கிரகத்திலும் கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்கை விடப் பல மடங்கு பெரிய பிளவுப் பள்ளத் தாக்கு உருவாகி இருக்கிறது. ஆனால் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களில் கடைசியாக இருக்கும் புளூட்டோவின் வெப்ப நிலையானது மைனஸ் இருநூறு டிகிரிக்கும் அதிகம்.நீரானது ஸீரோ டிகிரியிலேயே உறைந்து விடும். எனவே மைனஸ் இருநூறு டிகிரியில் இருக்கும் புளூட்டோ கிரகத்தில், கிராண்ட் கன்யான் பிளவுப் பள்ளத் தாக்கைப் போன்ற அமைப்பு நதியால் உருவாகி இருக்க சாத்தியமே இல்லை. இது போன்ற பிளவுப் பள்ளத் தாக்குகள் எல்லாம் அந்த ''கிரகங்கள் விரிவடைந்து கொண்டு இருப்பதால்'' உருவாகி இருக்கிறது. ஆம் பூமியைப் போகவே செவ்வாய் கிரகமும்,புளூட்டோவும் விரிவடைந்து கொண்டு இருக்கின்றன. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதே போன்று,கண்டங்கள் கடல் தரையுடன் நகரும் பொழுது,கடலுக்கு அடியில் இருக்கும் கண்டங்களின் அடிப்பகுதிக்கும்,தீவுகளுக்கு அடிப் பகுதியிலும்,உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல்நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவாகு வதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு,வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்'' ஒன்றை வெளியிட்டனர். அந்த 'உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'தனித் தனியாகாக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இந்த நிரையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் ,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியை வரையறை செய்ய இயல வில்லை. எனவே இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல்தரைப் பகுதியானது ''வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி ''என்றும் அழைக்கப் படுகிறது. இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் கரீபியன் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும், அந்தப் பாறைத் தட்டானது,எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது அந்த பாறைத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர். ஆனால் வேறு சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் பாறைத் தட்டானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது அந்த பாறைத் தட்டு, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர். இந்த இரண்டு கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை. இந்த நிலையில்,ஜெர்மனியின்,ப்ரிபெர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த,புவியியல் ஆராய்ச்சியாளரான,ரெய்க் பாக்மான் கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் குறித்த கருத்துக்களை ஆய்வு செய்து,தற்பொழுது எந்தக் கருத்தாலும்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றத்தை 'நிரூபிக்க முடியாது' என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்,குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டையானது, எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்பதை நேரிடையாகக் குறிப்பிடாமல்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால்,ஹைத்தி தீவில், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டது,என்று 'USGS'அழைக்கப் படும், ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின், புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ''நிரூபிக்கப் படாத கருத்தின் அடிப்படையில்'' ''யூகப்பூர்வமான'' விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம், எங்கே உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று 'நிரூபித்தால் மட்டுமே' அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர்களின் விளக்கத்தை, 'அறிவியல் பூர்வமான விளக்கமாக' ஏற்க முடியும். 0000000000 இந்த நிலையில் ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ஆங்கில ''S''எழுத்து வடிவில் உருவாகி இருக்கும். மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சி யாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் உண்மை யென்றால், அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும், பாறைகளின் தொன்மையானது, சில லட்சம் ஆண்டுகளாகவும், அதே நேரத்தில்,கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, பல கோடி ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில்,அமெரிக்க நாட்டின் புவியியல் வல்லுனரான, ராண்டல் ரைட் என்ற ஆராய்ச்சியாளர் ,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும்,புனித பால் பாறைத் தீவு மற்றும் புனித பீட்டர் பாறைத் தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டார்.அந்த ஆய்வில் அந்த தீவுகளில் இருந்த பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பதைக் கண்டு பிடித்தார். அவரது ஆய்வு முடிவானது, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் ஆய்வு இதழிலும் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக கிரீன்லேண்ட் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,பூமி தோன்றி 'நானூற்றி ஐம்பது' கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இந்த நிலையில்,புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையே, நானூற்றி ஐம்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம்,பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடல் தளமானது, நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000 இந்த நிலையில்,அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு,அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது, அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடையளிக்கும் விதமாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர். அதாவது அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதை போலவே, பசிபிக் கடல் பகுதியிலும் தொடர்ந்து புதிய கடல் தளமானது, உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு தொடர்ந்து உருவாகும் புதிய கடல் தளங்களானது, பாசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து செல்வதாகவும்,அப்படி சென்ற பிறகு, வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்து, கண்டங்களையும் கடல் தளத்தையும் பொத்துக் கொண்டு, கண்டங்களின் மேலும், கடல் தளங்களின் மேலும், எரிமலைகளாக உருவாகுகின்றன, என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறு கடல் தளங்களானது, கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும்,உரசியபடி நகர்ந்து செல்வதால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் நில் அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதனால்,அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள பட்டு, சுனாமி அலைகள் உருவாகுவதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறு அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து கடல் தளங்களானது,உருவாகும் நிலையில்,பசிபிக் கடல் பகுதியில் கடல் தளங்களானது, கண்டங்களுக்கு அடியிலும், தீவுகளுக்கு அடியிலும், சென்று அழிவதால்,பூமியின் அளவானது,பெரிதாகாமல் ஒரே அளவாக இருக்கிறது, என்றும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். முக்கியமாகக் கடல் தரை குறித்த ஒரு வியப்பான விஷயம் என்னெவென்றால் கண்டங்களின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் ,கடல் தளத்தின் தொன்மையானது, அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருக்கிறது.இதற்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர். அதாவது,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.இவ்வாறு கண்டம் பிரிந்ததற்கு, அந்தக் கண்டத்திற்கு அடியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைச்களை நோக்கி நகர்ந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்று, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ''சூப்பர் கண்டம் ' உருவாகிப் பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்ந்து பிரிவதால்,கண்டங்களின் தொன்மையை விட, கடல் தளத்தின் தொன்மையானது, குறைவாக இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேலும், கடல் தளங்களின் மேலும், எரிமலைகளானது வரிசையாக உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகளானது, வரிசையாக உருவாகி இருப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கம் கூறுகின்றனர். அதாவது கடல் தளமும் கண்டங்களும் மெதுவாக நகரும் பொழுது ,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் எரிமலைப் பிழம்பால், தொடர்ச்சியாக துளைக்கப் படுவதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைகளானது வரிசையாக உருவாகி இருக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் உண்மையென்றால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும்,அணாகிம்,எரிமலைகள்,ஸ்டிக்கின் எரிமலைகள்,கரிபால்டி எரிமலைகள் மற்றும் வெல்ஸ் கிரே எரிமலைகளானது, ஒன்றுக் கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு அந்த எரிமலைகளானது, வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு, புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை. இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதன் மூலம்,வட அமெரிக்கக் கண்டமானது, நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூணம் ஆகி இருக்கிறது. 00000000000 ஆதாரம் நான்கு. இந்த நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதனால்,இவ்வாறு அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது அதிகரிக்க வேண்டுமே என்ற கேள்வி எழுத்து. இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக,பசிபிக் கடல் பகுதியில் புதிதாக உருவாகி நகரும் கடல் தளங்களானது, பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் தீவுகளுக்கு அடியிலும்,கண்டங்களுக்கு அடியிலும் உரசியபடி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும், அதனால் பசிபிக் கடல் பகுதியானது, சுருங்கி கொண்டு இருப்பதாகவும்,அதனால் பூமியின் அளவானது, விரிவடையாமல் ஒரே அளவில் இருப்பதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அத்துடன் இவ்வாறு பசிபிக் கடல் பகுதியில் கடல் தளங்களானது, பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் தீவுகளுக்கு அடியிலும்,கண்டங்களுக்கு அடியிலும் உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது, கடலுக்கு அடியில் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி அலைகள் உருவாவுவதாகவும்,புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அவ்வாறு கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும்,நகர்ந்து செல்லும் கடல் தளப் பாறையானது, வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தையும் நிலப் பகுதிகளையும் பொத்த்துக் கொண்டு, கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்களாக உருவாக்குகின்றன, என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதன் அடிப்படையில்,மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பசிபிக் கடல் தளமானது வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில்,நகர்ந்து சென்ற பிறகு,பாறைக் குழம்பாக மாறி, மேல் நோக்கி உயர்ந்து,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் எரிமலைத் தொடர்களாக உருவாகி இருக்கின்றன என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் சரியான விளக்கம் என்றால் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் எரிமலைத் தொடர்களாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களில் எல்லாம், ஒன்றுக்கு கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல், வட மேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களில் எல்லாம், ஒன்றுக்கு கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வில்லை. ஆனால் அவ்வாறு இல்லாமல்,வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. கண்டங்களின் மேலும் கடல் தளங்களின் மேலும் எரிமலைகளானது வரிசையாக உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகளானது வரிசையாக உருவாக்கி இருப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கம் கூறுகின்றனர். அதாவது கடல் தளமும் கண்டங்களும் மெதுவாக நகரும் பொழுது ,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் எரிமலைப் பிழம்பால், தொடர்ச்சியாக துளைக்கப் படுவதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைகளானது வரிசையாக உருவாகி இருக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் உண்மையென்றால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல்,வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு அந்த எரிமலைகளானது, வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு, புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை. இவ்வாறு.வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில்,அருகருகே உருவாகி இருக்கும்,அனாகிம், எரிமலைத் தொடர்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்,கரிபால்டி எரிமலைத் தொடர்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடர் ஆகிய எரிமலைத் தொடர்கள், ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாகவும், ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு,பல ஆதாரங்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக ''மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர்'' என்று அழைக்கப் படும் இந்த எரிமலைத் தொடர் பகுதியில்' அடிக்கடி எரிமலை சீற்றங்களும்' நில அதிர்ச்சிகளும் ஏற்படுகின்றன. எனவே நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்,எரிமலை வெடிப்புகளே காரணம் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000 00000000000 கண்டங்களின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் ,கடல் தளத்தின் தொன்மையானது, அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. 00000000000 0000000000000000000 கடல் தரை குறித்த ஒரு வியப்பான விஷயம் என்னெவென்றால் கண்டங்களின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் ,கடல் தளத்தின் தொன்மையானது, அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருக்கிறது.இதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.இவ்வாறு கண்டம் பிரிந்ததற்கு, அந்தக் கண்டத்திற்கு அடியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைச்களை நோக்கி நகர்ந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்று, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ''சூப்பர் கண்டம் ' உருவாகிப் பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்ந்து பிரிவதால்,கண்டங்களின் தொன்மையை விட, கடல் தளத்தின் தொன்மையானது, குறைவாக இருப்பதாக நம்பப் படுகிறது. ஆனால் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கண்டங்களின் தொன்மையை விட, கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பூமிக்குள் நில அதிர்ச்சி அலைகள் பரவும் தன்மையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில்,பூமியின் மையக் கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக பூமியின் மையக் கோளத்தின் விரிவானது, ஆண்டுக்கு ஒரு மில்லி மீட்டர் வீதம் இருப்பதாகவும்,விரிவடையும் வேகமானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும், இந்தோனேசியாத் தீவுக்கு அடியில் வேகமாக இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியானது, படிப்பபடியாகக் குளிர்ந்ததால், முதலில் பூமியின் மேலோடு உருவானது.பூமியின் மேற்பகுதியில் இருந்த பாறைக் குழம்பு அடர்த்தி குறைவாக இருந்ததால்,மேலோடு, இலேசான கிரானைட் பாறையால் ஆனது. மேலோட்டுக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, அடர்த்தி அதிகமாக இருந்ததால், கீழ் பகுதி பாறைக் குழம்பு குளிர்ந்ததால் அடர்த்தி அதிகமான கடினமான நீரை உறிஞ்சாத கடல்தளப் பாறை உருவானது. அதாவது பூமியின் மையக் கோளம் விரிவடைந்ததால், அதனைச் சு ற்றி பெரும்பான்மையாக இருந்த பாறைக் குழம்பு விரிவடைந்தது.அதனால் மேற்புறத்தில் புவி ஓடு முதலில் உருவானது. அதன் பிறகு மையக் கோளத்தின் விரிவால், அதனைச் சுற்றி இருந்த பாறைக் குழம்பு விரிவடைந்ததால், அதற்கும் மேலே இருந்த கடல் தள பாறைக் குழம்பு விரிவடைந்ததால், அதற்கு மேலே உருவாகி இருந்த புவியோட்டில் விரிசல்கள் உருவாகியது. பின்னர் பிளவுகளாக உருவாகியது.இவ்வாறு கடல் தளப் பாறைக் குழம்பு மண்டலம் விரிவடைய விரிவடைய, மேலோடானது பிளவு பட்டுப் பிரிந்ததால், கண்டங்களாகத் தனித் தனிப் பகுதிகளாக உருவாகிய பிறகு, அவற்றுக்கு இடையிலான இடை வெளியும் அதிகரித்தது. இவ்வாறு பூமி விரிவடைந்ததால் முதலில் மேலோடு உருவாகிய பிறகு, புதிதாகக் கடல் தளம் உருவானதால், கடல் தளத்தின் தொன்மையானது, கண்டங்களின் தொன்மையை விட குறைவாக இருக்கிறது. 0000000000000000000 00000000000 1,அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது என்ற கேள்வியும் எழுகிறது. 2,அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் டைனோசர்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்க் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.. 3,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருந்தால், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும், ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. 4,அதே போன்று பூமியானது, இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருவதால், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள், துருவப் பகுதிகளில் சூரியன் உதிக்காத நிலையில்,சூரிய ஒளியின் உதவியுடன், ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழக் கூடிய தாவரங்கள் மரங்கள் எப்படி வாழ்ந்தன வளர்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது. 5,அதே போன்று பாலூட்டிகளைப் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினங்கள் துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எப்படி வாழ்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது. 6,அதே போன்று டைனோசர்கள், எப்படி ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளில் எப்படி வாழ்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது. 11111111111111111111111111111111111111 1,அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது என்ற கேள்வியும் எழுகிறது. 1,கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது ? 11111111111111111111111111111111111111 0000000000000000000 நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது '' வரையறுக்கப் படாத எல்லை '' என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இநத நிலையில் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் குழப்பம் நிலவுகிறது. குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்து இருப்பதால், முதலில் அந்தத் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால்,அட்லாண்டிக் கடல் தளமோ,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமளித் தொடர் பகுதியில் புதிதாக உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,அட்லாண்டிக் கடல் தளத்தைப் துளைத்துக் கொண்டு,அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல்,உருவாகி இருந்தால்,அந்த எரிமளிக்கலானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி, வரிசையாக உருவாகி இருக்க வேண்டும். ஆனால், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி வில் போன்று சற்று வளைவான பாதையில் உருவாகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,''வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி வில் போன்று சற்று வளைவான பாதையில் உருவாகி இருப்பதன் மூலம்''கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க வில்லை, என்பது உறுதியாகி இருக்கிறது. அட்லாண்டிக் கடல் தளமானது, மேற்கு திசையியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைகளானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்பதால்,எனவே, கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று, சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளாக கியூபா,ஹிஸ்பானொலியா,போர்டோ ரிக்கா,மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது கண்டங்களை போன்று இலேசான கிரானைட் வகைப் பாறையால் ஆகி இருக்கிறது. ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு,கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி, வில் போன்று சற்று வளைவான பாதையில் உருவாகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு,கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி, வில் போன்று சற்று வளைவான பாதையில் உருவாகி மூலம், அட்லாண்டிக் தரையானது, நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எனவே,கரீபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில உருவாகிய பிறகு, ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிய பிறகு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கருத்தை முன்மொழிந்து இருக்கின்றனர்.இந்தக் கருத்தானது, ''பசிபிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கருத்தின ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களானது தனித்த தனியாக முறையே வட மேற்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது இந்த இரண்டு கண்டங்களுக்கு இனிடையில் இடைவெளி இருந்ததாகவும் அந்த இடை வெளிக்கு உள்ளே கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும், ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்தக் கருத்தின் படி கரீபியன் பாறைத்த தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் அட்லாண்டிக் கடல் தளமானது கரீபியன் பற்காரைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு பாறைக் குழம்பாக மாறி மேல் நோக்கி உயர்ந்து அட்லாண்டிக் கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு,அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்கள். இந்தக் கருத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் பாலம் போன்று இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. ஆனால்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்க வில்லை என்றும், கரீபியன் பாறைட் தட்டானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகே, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து உயர்ந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், இவ்வாறு உருவானதாகவும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்.அதிக எண்ணிக்கையில், விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்றதாகவும் நம்பிக் கொண்டு இருந்தனர். இந்த நிகழ்வானது ''தி கிரேட் அமெரிக்கன் இன்டெர் சேஞ் ''என்று வர்ணிக்கப் படுகிறது. இந்த நிலையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை, புருஸ் சிம்ப்சன்ஸ் என்ற ஆராய்சியாளர் கண்டு பிடித்தார். இதன் அடிப் படையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பத்து கோடி ஆண்டுகளாகவே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகக் கூறப் படும் "பசிபிக் கடல் மாதிரி" விளக்கமும் சாத்தியம் இல்லாத விளக்கம் ஆகும். ஆய்வு முடிவு ஆனால், கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி வில் போன்று சற்று வளைவான பாதையில் உருவாகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு,கிழக்குப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளானது,வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி, வில் போன்று சற்று வளைவான பாதையில் உருவாகி மூலம், ''அட்லாண்டிக் தரையானது, நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது'' 0000000000000000000 22222222222222222222222222222222222 2,அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் டைனோசர்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்க் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.. கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது? 22222222222222222222222222222222222 முக்கியமாகக் கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, பெரிய தீவுகளான கியூபா,ஹிஸ்பானேலியா, போர்டோ ரிகா. மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது, கண்டங்களைப் போன்று கிரானைட் வகைப் பாறையால் ஆனது. இந்த நிலையில் கியூபா தீவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக, டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவானதாகக் கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். இந்த நிலையில்,ஜெர்மனில் உள்ள பெர்லினில் உள்ள டெக்னீஸ்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ராய்க் பாக்மன் என்ற புவியியலாளர்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் பற்றிய, இரண்டு கருத்துக்களைப் பற்றியும், ஆய்வு செய்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் ஆய்வுக் கட்டுரையானது ,அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களான,லோத்தார் ராட்ச் பாகர் மற்றும் க்ளாஸ் ஸ்டாநக் ஆகியோர்களால் மீளாய்வு செய்யப் பட்டு,இணையத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்தக் கட்டுரையின் முடிவில் ,கரிபியன் பாறைத்த தட்டின் தோற்றம் குறித்து,தீர்க்கமாக, எந்த ஒரு கோட்பாட்டினாலும் கூற முடியாது,என்றும் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்து இருக்கிறார். . இவ்வாறு கரீபியன் பாறைத் தட்டு, அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததா,அல்லது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி,கிழக்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததா,என்று உறுதியாகத் தெரியாத நிலையில்,அன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும், சுனாமிக்கும் ,என்று அழைக்கப் படும், ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு,கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில், விளக்கம் கூற வேண்டிய, ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் ,குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டு, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்,பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூறும் சிக்கலான நிலைமை ஏற்பட்டு விடும் என்பதால்,ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு சாமர்த்தியமான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே வட அமெரிக்கக் கண்டமானது வேகமாக மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் ''வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்'',கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று ஒரு மறைமுகமான விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். இந்தநிலையில்,லயில்,12.02.2010 அன்று, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும்சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், குமுறும் எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப்போன்று, பல கிலோமீட்டர்சுற்றளவுக்கு சில சென்டிமீட்டர், உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ளவளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம், கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது, தொடர்ச்சியாக இருப்பதுடன்,கண்டங்களும் நிலையாக இருப்பதுடன்,ஹைத்தி தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே, 12.01.2010, அன்று ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது, ஆதாரப்பூர்வமாகமாகவும், ஆணித்த தரமாகவும், முக்கியமாக இரண்டாவது முறையாகவும், நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000000000000000000000 இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு இடையில் இருக்கும் ஒரு கடலடி மேட்டுப் பகுதியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக இருந்து இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் கரீபியன் தீவுகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது.இதன் மூலம் கரீபியன் தீவுகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கடல் மட்டமும் நிலப் பகுதிகளும் உயர்ந்ததால், அதவது பூமி விரிவடைந்ததால்,தொடர்ச்சியாக இருந்த கரீபியன் நிலப் பாலமானது, பல பகுதிகளாகப் பிரிந்து, கரீபியன் தீவுக் கூட்டமாக உருவாகி இருக்கிறது. 00000000000000000000000000000000000000 தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாமால் குழப்பதில் இருக்கின்றனர். குறிப்பாக வட துருவப் பகுதியில்,எல்லிஎஸ்மெர் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த விலங்கினங்கலின் புதை படிவங்களுக்கும்,அதே போன்று ஆக்ஸல் ஹைபர்க் தீவில் கண்டு இடிக்கப் பட்ட மரங்களின் புதை படிவங்களுக்கும் முக்கியமாக ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாந்தி டைனோசர்களின் புதை படிவங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூற இயல விலை. எனவே டைனோசர்களும்,யானைக்கு கூட்டத்தை விடப் பல மடங்கு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் திருவப் பகுதிகளில் எப்படி கலந்த வளர்ந்தன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களான மண்புழுக்கள்,நத்தைகள் மற்றும் தவளைகள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், 333333333333333333333 3,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருந்தால், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும், ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன ? 333333333333333333333 கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம். நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள். குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது, குளிர்ந்து இறுகுவதால்,பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன. அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன. இவ்வாறு,கடல் தரையின் உருவாகக் கூடிய, தலையனைப் பாறைகள் மற்றும் ஒப்பியோலைட் என்று அழைக்கப் படும், பாம்புப் பாறைகள், கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும், காணப் படுவதுடன் மூலம், கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது. இதன் மூலம் மேட்சிங் கோஸ்ட் லைனுக்கு ஐடென்டிகிள் பாசில்ஸ்களுக்கும்,நிலப் பகுதிகள் உயர்ந்ததால் பிளவு பட்டதும்,கடல் மட்ட உயர்வும் காரணம் என்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000000000000000000  டைனோசர் புதிருக்கு விடை என்ன? தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாமால் குழப்பதில் இருக்கின்றனர். குறிப்பாக வட துருவப் பகுதியில்,எல்லிஎஸ்மெர் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த விலங்கினங்கலின் புதை படிவங்களுக்கும்,அதே போன்று ஆக்ஸல் ஹைபர்க் தீவில் கண்டு இடிக்கப் பட்ட மரங்களின் புதை படிவங்களுக்கும் முக்கியமாக ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாந்தி டைனோசர்களின் புதை படிவங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூற இயல விலை. எனவே டைனோசர்களும்,யானைக்கு கூட்டத்தை விடாய் பல மடங்கு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் துருவப் பகுதிகளில் எப்படி கலந்த வளர்ந்தன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களான மண்புழுக்கள்,நத்தைகள் மற்றும் தவளைகள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம். நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்தனர். அப்பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள். குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது, குளிர்ந்து இறுகுவதால்,பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன. அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன. இவ்வாறு,கடல் தரையின் உருவாகக் கூடிய, தலையனைப் பாறைகள் மற்றும் ஒப்பியோலைட் என்று அழைக்கப் படும், பாம்புப் பாறைகள், கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும், காணப் படுவதுடன் மூலம், கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது. இதன் மூலம் மேட்சிங் கோஸ்ட் லைனுக்கு ஐடென்டிகிள் பாசில்ஸ்களுக்கும்,நிலப் பகுதிகள் உயர்ந்ததால் பிளவு பட்டதும்,கடல் மட்ட உயர்வும் காரணம் என்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000000 44444444444444444444444444 4,அதே போன்று பூமியானது, இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருவதால், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள், துருவப் பகுதிகளில் சூரியன் உதிக்காத நிலையில்,சூரிய ஒளியின் உதவியுடன், ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து வாழக் கூடிய தாவரங்கள் மரங்கள் எப்படி வாழ்ந்தன வளர்ந்தன என்ற கேள்வியும் எழுகிறது. 44444444444444444444444444 ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வட துருவப் புதைபடிவங்கள். ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு .... 0000000000 தற்பொழுது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்களானது புவியியல் ஆராய்ச்சியாளர்களையும் விலங்கியல் ஆராய்ச்சியாளர்களையும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்ககளையும் ஒட்டு மொத்தமாகக் குழப்பத்திலும் ஆச்சாரியத்திலும் மூழ்கடித்து இருக்கிறது. அந்தப் புதிருக்கு விடை காண பல நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் கூட்டமாக வட துருவப் பகுதிக்கு சென்று கோடை காலத்தில் கூடாரம் அமைத்து புதை படிவங்களை சேகரித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றனர்.குறிப்பாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் புகை பிடித்துக் கொண்டு யோசிக்கின்றனர்.விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் விஸ்கி குடித்துக் கொண்டே யோசிக்கின்றனர்.தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தலைகீழாக நின்று கொண்டு யோசிக்கின்றனர்.ஆனாலும் யாருக்கும் விடை தெரிய வில்லை. வட துருவப் புதை படிவப் புதிர்கள். பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் பூமியை சுற்றிவருவதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து பகல் பொழுதாக இருக்கிறது இந்தக் காலத்தில் சூரியனானது தோடு வானத்திற்கு அருகிலேயே இருக்கிறது ஆனால் தோடு வானத்திற்கு கீழே சென்று மறைவதில்லை.இந்த நிலையானது ஆர்க்டிக் சம்மர் என்று அழைக்கப் படுகிறது. இதே போன்று குளிர் காலத்தில் ஆர்க்டிக் பகுதியில்,ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கிறது.கார்னைந்து மாதங்கள் சூரியன் ஆர்க்டிக் பகுதியில் உதிப்பதே இல்லை.இது போன்ற குளிர் காலத்தில் வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கு கீழே செல்கிறது. குறிப்பாக வட துருவப் பகுதியில் ஆறு மாத காலம் கோடை காலம் நடக்கும் பொழுது,தென் துருவப் பகுதியில் இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து ஆறு மாதங்கள் இரவு நீடிக்கும் குளிர் காலமாக இருக்கிறது. அதே போன்று வட துருவப் பகுதியில் ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் குளிர் காலமாக இருக்கும் பொழுது, தென் துருவப் பகுதியில் இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து ஆறு மாதங்கள் சூரியன் மறையாத பகல் பொழுதாக இருக்கிறது. இந்த நிலையில் வட துருவப் பகுதியில்,கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்த இருக்கும்,ஆக்ஸல் ஹைபெர்க் தீவில் குறிப்பாக குளிர் காலத்தில் ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் நிலையில்,அந்தத் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்து இருந்ததற்கு சான்றாக மண்ணில் பாதி புதையுண்ட நிலையில்,மரங்களின் அடிப்பகுதியில் ஏராளமாக இருப்பதை தாவரவியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். ஏனென்றால் விலங்கினங்கள் தங்களுக்கு தேவையான உணவைப் பெறுவதற்கு, தாவரங்களை உண்ணுகின்றன அல்லது மற்ற விலங்குகளை உண்ணுகின்றன. ஆனால் தாவரங்களோ,தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்காகத் தாவரங்கள் தங்களின் இலைகளில் உள்ள பச்சையத்தின் உதவியுடன்,நீர் மற்றும் கரியமில வாயுக்களை பயன் படுத்தி சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து ,சர்க்கரை பொருளைத் தயாரித்து பயன்படுத்துகின்றன. ஆனால் இந்து மாதங்கள் சூரிய ஒளி இல்லாத ஆக்சன் ஹைபெர்க் தீவில் எப்படி மரங்கள் வளர்ந்தன என்ற கேள்விக்கு விடை காண இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். குறிப்பாக அந்த மரங்களின் அடிப்பகுதியை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த மரங்களானது நூறு முதல் நூற்றி ஐம்பது அடி உயரம் வரை வளரக் கூடியதாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.அதே போன்று அந்த மாயன்களின் அடிப் பகுதியில் இருந்த ஆண்டு வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த மரங்களானது ஆயிரம் ஆண்டு காலம் வளரக் கூடியதாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் எப்படி அதைத் தீவி ல் அடர்த்த பசுமைக் காடுகள் வளர்ந்தன என்று யாருக்கும் தெரிய வில்லை. இந்தக் ஆண்டு பிடிப்பு பற்றி கருத்து தெரிவித்த ,லூசியானா பலகலைக் கழகத்தை சேர்ந்த தோல் தாவரவியல் வல்லுனரான டாக்டர் ஹோப் ஜெகரான் ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் தீவில் மரங்கள் எப்படி வளர்ந்தன என்பது மர்மமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் இந்த மரங்களை பார்க்கும் பொழுது தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வசிசத்துக் கொண்டு இருப்பதை பார்ப்பது போல இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்து இருக்கிறார். 0000000000000000000000 முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த, விஞ்ஞானியான ராபர்ட் ஹூக், இங்கிலாந்தின் டோவர் பகுதியில்,காலபாகஸ் தீவில் காணப் படக் கூடிய, ராட்சத தரை வாழ் ஆமைகளின்,புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார். 0000000000000000000000 எல்லிஸ் மெர் தீவு புதை படிவங்கள். குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால், இரவிலும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது. அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது. . அதனால்தான் தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் மான்கள், கரடிகள்,'நரிகள், முயல்கள், போன்ற பாலூட்டி விலங்கினங்களே காணப்படுகிறன. ஆனால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக்கூடிய, பாம்புகள் பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக் கொள்ள சூரிய வெளிச்சத்தில் உடலை காய வைக்கின்றன. அதனால் துருவப் பகுதிகளில் ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை. மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவக் கூடிய பூமத்தி யரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில், நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், மற்றும் கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த, ராட்சத தரை வாழ் ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்து டன் எடையுள்ள நீர் யானை போன்ற "கோரி போடன்" என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற "பிராண்டோ தீரி" ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இந்தப் புதைப்படிவங்களின் அடிப்படையில் இந்த இடமானது , சதுப்பு நிலக் காடுகள்,மற்றும் மழைக் காடுகள் போல இருந்ததாக கருதப் படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கண்டு பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த, கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விலங்கியல் வல்லுனரான டாக்டர், ஜெயலின் எபெர்லி, ‘’எல்லிஸ் மெர் தீவில், ராட்சத தரை வாழ் ஆமைகளின் புதை படிவங்கள் காணப்படுவது குழப்பமாக இருக்கிறது’’ என்று தெரிவித்து இருக்கிறார். 000000000000 00000000 ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக் கழகம் தனது இணையப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது. அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் . இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும் கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்,ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் உட்பட ஆயிரக் கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன, அதற்கான காரணம் இது வரை, அறியப் பட வில்லை. அதே போன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதி காலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளை குளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும் கூட, எப்படி இந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூரிய வெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே, அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தாது. ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால், ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை. எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டிய தெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும். எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம். -பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு….. கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில், ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, பனிரெண்டு இன. வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது. பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் ‘’பத்து கோடி ஆண்டுகளுக்கு’’ முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய அளவில் இருக்கும், டைனோசர்களின் முட்டைகளானது, பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த, டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க, ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது, கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில், டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, காடுகள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. டைனோசர்கள் எப்படி அழிந்தன? சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தும் அண்டார்க்டிக் கண்டத்தின் புதைபடிவங்கள். கடந்த 2017 ஆண்டு, மில்வாக்கி-விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் சூழலியல் வல்லுனரான டாக்டர். எரிக் குல்பிரான்சன் குழுவினர் அண்டார்க்டிக் கண்டத்தில் புதை படிவ ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது டிரான்ஸ் அண்டார்க்டிக் மலைப் பகுதியில். மண்ணுக்கு அடியில் பாதி புதையுண்ட நிலையில் பதின்மூன்று மரங்களின் அடிப்பகுதி கல்லாக மாறி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த மரங்களானது, இருபத்தி ஆறு முதல் இருபத்தி எட்டு கோடி ஆண்டுகள் தொன்மையானது என்று தெரியவந்துள்ளது. புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்ட இடமானது, தென் துருவப் பகுதியில் இருந்து, நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ஒற்றைப் பெருங்கண்டமாக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்ட மானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே எப்படி நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் சூழலில், காடுகள் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு டாக்டர் குல் பிரான்சன், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் குளிர் காலத்தை எப்படியோ சமாளித்து இந்தக் காடுகள் வளர்ந்து இருக்கின்றன, ஆனால் அதுபற்றி நாங்கள் இன்னமும் முழுதாகப் புரிந்து கொள்ள இயல வில்லை,என்று தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பாஞ்சியா கருத்தின்படி, பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சியா சூப்பர் கண்டமானது, பூமத்திய ரேகைப் பகுதியில் பிளவு படத் தொடங்கியது. அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கியும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென்பகுதியை நோக்கியும் நகர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பிரிந்து வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்டமானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து, தென்துருவப் பகுதியிலேயே இருக்கிறது. இந்தநிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, முதன் முதலில் தாவரங்கள் நீரில் இருந்து நிலத்திற்கு வந்து வாழத்bதொடங்கியதில் இருந்து, அதாவது நாற்பதுகோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைபடிவங்கள் முதல், கடந்த ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் புதைபடிவங்கள் வரை அண்டார்க்டிக் கண்டத்தில் காணப்படுகிறது. அதாவது பூமியில், தாவரங்களின் மொத்த பரிணாம வளர்ச்சியே அண்டர்க்டிக் கண்டத்தில் புதைபடிவங்களாகக் காணப்படுகிறது என்று டாக்டர் எரிக் குல்பிரான்சன் தெரிவித்து இருக்கிறார். முதலிள் அண்டார்க்டிக் கண்டத்தில் சில தாவர மற்றும் விலங்கின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்களும் விலங்குகளும், அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் குளிர் கால இரவுக்bகாலத்தை சமாளித்து வாழ்வதற்கு, சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் பல நூறு தாவர இனங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று நூற்றுக்கும் அதிகமான விலங்கினங்களின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. அண்டர்க்டிக் கண்டத்தில் ஆரம்பத்தில் சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது, அந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், பூமியில் ஏற்பட்ட அதிக அளவிலான எரிமலைச் சீற்றங்களால், பூமியின் வெப்ப நிலை உயர்வால், அண்டார்க்டிக் கண்டத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மூலம், கடந்த பத்து கோடி ஆண்டுகாலமாகவே அதிக வெப்ப நிலையும் சூரிய வெளிச்சமும் இருத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் "சாரோ போட்" என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் புதைபடிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. தாவர உண்ணி வகையான ‘சாரோ போட்’ டைனோசரின் புதைபடிவங்களானது ஏற்கனவே ஏழு கண்டங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் டைனோசர் காலத்தில் பூமியெங்கும் ஏறக்குறைய ஒரே விதமான காலநிலை இருந்திருக்கலாம் என்றும்vஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டின் ஆல்பிரட் வெக்னர் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் கிளேக் அண்டார்க்டிக் கண்டத்தின் கடற் கரைப் பகுதியில்,கடல் தரைக்கு அடியில் நூறு அடி ஆழம் வரைக்கும் துளையிட்டு படிவுகளை சேகரித்து, அதனை சி.டி.ஸ்கேன் முறையில் ஆய்வு செய்தனர். அப்பொழுது, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான அந்த படிவுகளில் தாவரங்களின் வேர்கள், மற்றும் மகரந்தத் துகள்களின் புதைபடிவங்கள் இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில். அடர்ந்த பகமைக் காடுகள் இருந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் எடுக்கப்பட்ட இடமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்துருவப் பகுதியிலேயே இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த படிவுகளில் முன்னூற்றி அறுபதுக்கும் அதிகமான தாவர இனங்கள் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் குளிர்ச்சி ஏற்பட்டு, பனிப்படலங்கள் உருவானது என்ற கேள்விக்கு விடை காண தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் நாங்கள் செய்து பார்த்த "பல கால நிலை மாதிரி ஆய்வில்" திருப்திகரமான விளக்கம் கிடைக்க வில்லை என்று அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜெரிட் லோக்மன் தெரிவித்து இருக்கிறார். 0000000000000000000000 oooooooo ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது இந்திய பெருங் கடல் பகுதியில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் பட்டது. இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ''நாஸ்கல்'' என்ற கிராமத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதை பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை இந்திய தொல் விலங்கியல் வல்லுனரான டாக்டர் அசோக் சாகினி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். ஏற்கனவே இந்த விலங்கின் சொந்தங்களின் ,புதை படிவங்களானது வட பகுதிக் கண்டங்களில் ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி,அவர்கள் ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது தீவுக் கண்டமாக இருந்திருக்க வில்லை என்றும் வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருக்கிறது என்றும் நேட்ச்சர் அறிவியல் பத்திரிக்கையில்,தெரிவித்து இருக்கிறார். அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்து மடிந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் காவிரி ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. 000000000000000000000 எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த, உயிரியல் வல்லுநர் டாக்டர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர், மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத, பல அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு, மண் புழுவின் தோலின் வழியாக சென்று, மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும். அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து, கரிய மில வாயு, தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன. மழைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேலே வருகின்றன.மண் புழுக்களும் ஈரப் பதமான மண்ணிலேயே வாழ்கின்றன. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மைக்ரோ ஸ்காலக்ஸ் மண் புழுக்கள் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்விக்குத் தற்பொழுது ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் இருந்த படி மண் புழுக்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி எரிமலைத் தீவுகளை அடைந்திருக்கலாம் என்று விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் இந்த விளக்கத்தை உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் ஏற்க மறுக்கிறார்.அதற்கான காரணங்களையும், அவர் எழுதிய ‘ மண் புழுக்களும் அதன் இன வகைகளும்’’ என்ற நூலில் விளக்கியுள்ளார். சூறாவளி மற்றும் புயலின் பொழுது காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகளில் ஒட்டிக் கொண்டு நத்தைகள் கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் மண் புழுக்களின் உடலில் சுரக்கும் திரவத்திற்கு ஒட்டும் தன்மை குறைவு.எனவே மண் புழுக்களால் காற்றில் பறக்கும் இலை மற்றும் தழைகள் மூலமாகவும் பரவி இருக்க இயலாது. பொதுவாக மண் புழுக்கள் நீரில் மிதக்கக் கூடியதாக இருக்கிறது.ஆனாலும் மண் புழுக்கள் மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள்,பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து விழுங்குகிறது. அதனால் அதன் எடை அதிகரிக்கிறது.இந்த நிலையில் மண் புழுவால் நீரில் மிதக்க இயலாது. தவளைகளைப் போலவே மண் புழுக்களுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது.அத்துடன் மண் புழுக்களின் முட்டைகளுக்கும் கடல் நீரின் உப்புத் தன்மை ஒத்துக் கொள்ளாது. கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி மண் புழுக்கள் அதிக நேரம் மிதந்து கொண்டு இருந்தால், காற்றில் மண் புழுவின் தோலில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.எனவே சுவாசிக்க இயலாமல் மண் புழுக்கள் இறந்து விடும். எனவே கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடலில் பல நாட்கள் மிதந்த படி மண் புழுக்களால் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை ஏற்க இயலாது என்று டாக்டர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் தனது நூலில் காரணங்களுடன் விளக்கியுள்ளார். இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் அந்த அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் அரிய வகை மண் புழுக்கள் காணப் படுகின்றன. உதாரணமாக ஆக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஆக்லாண்டிகஸ் என்று அழைக்கப் படும் மண் புழு இனம் காணப் படுகிறது. இதே போன்று காம்பெல் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் காம்பெல்லியனஸ்,குரோசெட் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் குரோசெட்டென்சிஸ்,பாக்லாந்து தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் பாக்லாண்டிகஸ், தெற்கு ஜார்ஜியா தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் ஜியார்ஜியானஸ்,கெர்கூலியன் தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் கெர்கூலாரம்,மாக்குயரி தீவில் மைக்ரோஸ்கோலக்ஸ் மாக்குயரியன்சிஸ்,சாதம் தீவில் டிப்ரோசீட்டா சாதாமென்சிஸ்,என்று அழைக்கப் படும் மண் புழு இனங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த மண் புழுக்கள் எல்லாம் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோஸ்கோலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள். எனவே மைக்ரோ ஸ்கோலக்ஸ் மண் புழுக்கள் எப்படி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளை அடைந்தது? என்ற கேள்வி இன்று வரை சரியான விடை கூறப் படாத நிலையிலேயே உள்ளது. 0000000000000000000 0000000000000000000 தரையில் வாழும் நத்தைகள் தீவுகளுக்குச் சென்றது எப்படி? ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது. இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார். அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. ட்ரிடான் ட குன்கா தீவானது, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது. இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர், ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த, நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும், எட்டு வகையான நத்தைகளின் மூததையானது, ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து, ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. இதே போன்று அசோர் தீவில் இருந்து, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும், அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும், சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது, மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு, நத்தைகள் பரவிய பிறகு, புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து, புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது. பொதுவாகத் தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார். அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார். அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார். ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக் கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார். ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும், கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதிகள் ஆகும். தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது, பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள, கடல் தளத்தில் இருந்து, எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன. ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது, தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில், டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும். எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும். எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது. இந்த நிலையில் , கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஆல்வின் என்ற நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர். அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது. எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்த கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில்,விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்,காமிராக்கள் மூலம் வினோத கடல் உயிரினங்களைப் படம் பிடித்து, வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,ஆய்வுக் கூடத்துக்கு திரும்பினார்கள். அதன் பிறகு, டாக்டர் பீட்டர் ரானா, அந்தப் படச் சுருள்களை டெவலப் செய்து பார்த்த பொழுது,கடல் தரையில்,தேன் கூடு போன்ற வடிவில் இருந்த படிவுகள் இருந்ததைக் கண்டார். ஏதோ ஒரு கடல் உயிரினத்தின் புதைப் படிவங்களா அல்லது எதோ ஒரு கடல் உயிரினத்தின் கூடா,அல்லது கடல் தாவரத்தின் புதைப் படிவங்களா என்று குழம்பினார். எனவே, அந்தப் படிவுகள் குறித்து அறிவதற்காக,நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால், ஒருவராலும் அந்தப் படிவு குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. எனவே,அந்தப் படிவமானது, எதோ ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்ற விளக்கத்துடன்,ஒரு அறிவியல் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டார். அதனைப் படித்த,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான,டாக்டர் அடால்ப் சிலாக்கர்,உடனடியாக டாக்டர் பீட்டர் ரானாவைத் தொடர்பு கொண்டு,அதே போன்ற படிவுகளானது,ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் வியன்னா பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, கடற் கரையோரப் பாறைகளில்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது குறித்து தெரிவித்தார். 'பேலியோ டிக்டைன்' என்று அழைக்கப் படும் அந்தப் படிவமானது ‘பேலியோ டிக்டைன் நோடசம்’ என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்ட கூடு என்றும் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். ஆனாலும், இது வரை அந்த உயிரினத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றும்,அந்த உயிரினத்தின் மூதாதையானது முதன் முதலில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்ததாகவும் அதன் பிறகு,காலப் போக்கில்,ஆழ்கடல் பகுதிக்கு வாழத் தலைப் பட்டதாகவும்,அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். இதே போன்ற படிவுகள்,வட அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் சுண்ணாம்புப் படிவுகளில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று கலாபாகாஸ் தீவுக்கு அருகில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. காலபாகஸ் தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் கடலடி மேட்டுப் பகுதியில் பேலியோடிக்டின் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது நிரூபணம் ஆகிறது. அத்துடன் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த காரணத்தாலேயே கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் இருந்த நிலத் த் தொடர்பு வழியாகவே ராட்சத ஆமைகள் மற்றும் இக்குவானாக்கள் போன்ற விலங்கினங்களும் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ஜப்பானுக்கு அருகில் இருக்கும் கடல் தரை அகழிப் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. லியனார்டோ டாவின்சியின் குறிப்புகளிலும் பேலியோ டிக்டைன் படிவின் வரை படம் காணப் படுகிறது. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கருதப் பட்ட, படிவமானது பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகளானது, தற்பொழுது புதிய கடல் தளப் பகுதி உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,இன்றும் அந்த உயிரினம் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், எனவே இது குறித்த ஆராய்ச்சியில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகவும்,பீட்டர் ரானாவுக்கு,டாக்டர் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,கடந்த 1990,1991,1993,2001,2003 ஆகிய ஆண்டுகளில்,டாக்டர் பீட்டர் ரானா,பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க,நவீனக் கருவிகள் பொருத்தப் பட்ட நீர் மூழ்கிக் கலன் மூலம் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பல பேலியோ டிக்டைன் படிவுகளைக் கண்டு பிடித்தார். டாக்டர் பீட்டர் ரானாவுடன், டாக்டர் அடால்ப் சிலாக்கரும்,நீர் மூழ்கிக் கலனில் பயணம் செய்தார். ஆனாலும், இறுதி வரை அவர்களால், பேலியோ டிக்டைன் படிவுகளை உருவாக்கிய, பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை. குறிப்பாகக் கடல் நீருக்குள் புதைப் படிவப் பாறைகள் உருவாக இயலாது. ஏனென்றால் சேரும் சகதியும் மண்ணும் கடல் நீரினாலும்,கடல் அலையினாலும் கலைக்கப் பட்டு விடும். அதே போன்று மற்ற கடல் உயிரினங்களாலும் கடல் உயிரினத்தின் சுவடுகள் கலைக்கப் பட்டு விடும். குறிப்பாகக் கடல் உயிரினங்களானது, திடீரென்று கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் உயரும் பொழுது,ஏற்படும் நிலச் சரிவின் காரணமாகச் சேறு சகதியில் சிக்கிப் புதையுண்ட பிறகு.சூரிய ஒளியில் காய்ந்து,காலப் போக்கில், இறுகிப் புதை படிவங்களாக உருவாக்குகின்றன. எனவே,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினத்தின் கூடுகளின் பாறைப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்த காலத்தில், கடலுக்கு அடியில் இருந்து திடீரென்று உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. அதே போன்று கடல் மட்டமானது பல்லாயிரம் அடி ரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் புலனாகிறது. அதன் பிறகு, வெய்யில் காய்ந்து சேறும் சகதியும் பாறையாக புதை படிவங்கள் உருவான பிறகு,கடல் மட்ட உயர்வால்,மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடலுக்குள் மூழ்கி இருப்பதும் பேலியோ டிக்டைன் படிவுகள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. முக்கியமாக ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து பூமிக்கு அடியில் இருந்து இளகிய பாறைக் குழம்பானது வெளிப் பட்டுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் அந்தக் கடல் தளங்களுடன் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறினாலும் கூட,தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம்,கடந்த ஐந்து கோடி ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது. இதே போன்று, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும், புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொண்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல்,அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பதும்,அதே போன்று கடல் தளங்களுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணமாகிறது. 0000000000000000000 0000000000000000000 புதை படிவப் புதிர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் கூறிய விளக்கங்கள். 0000000000000000000 இது போன்ற புதை படிவப் புதிர்கள்,மற்றும் அது குறித்த விவாதங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பதினாறாம் நூற்றாண்டு... ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலிக்கு வந்த வியாபாரிகள் லியோனார்டோ டா வின்சியை சந்தித்து வரும் வழியில் அவர்கள் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களைக் கண்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட டாவின்சி அப்படி என்றால் இந்த இடம் முன் ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். மற்ற படி கடல் மலையின் மேல் இருந்து தாழ்வடைந்ததா அல்லது மலை கடலுக்குள் இருந்து உயர்ந்ததா என்றெல்லாம் அவர் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அவர் காலத்தில் மிகவும் புதை படிவங்கள் குறித்த தகவல்கள் மிகவும் குறைவு. முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த, விஞ்ஞானியான ராபர்ட் ஹூக், இங்கிலாந்தின் டோவர் பகுதியில் ராட்சத ஆமையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்ப நிலை இந்திருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டு... பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் பல தனிமைத் தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களைக் கண்டு, குறிப்பாக தவளைகள் மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் எப்படி இந்த இந்தத் தனிமையான தீவுகளுக்கு வந்திருக்குமென்று வியந்தார். குறிப்பாக செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார். அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல தீவுகளுக்கு சென்று அங்கு இருக்கும் விலங்கினங்களைக் கண்டு எப்படி இந்த விலங்கினங்கள் இந்தத் தனிமைத் தீவுகளுக்கு வந்திருக்கக் கூடும் என்று வியப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதாவது டார்வினின் ஆராய்ச்சியானது இன்று வரை தொடர்கிறது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது போன்ற புதைபடிவப் புதிர்களுக்கு விளக்கம் கூறும் முயற்சிகள் சூடுபிடித்தது. இறுதியாக இந்தப் புதைபடிவப் புதிர் விளக்கப் போட்டியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற காலநிலை ஆராய்ச்சியாளர் கூறிய விளக்கம், அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை, 1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது, ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்து இருக்க வேண்டும் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று, ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப் படியாக, பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும், ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது. அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது. அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது, சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது, மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும், அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில், ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது பற்றி தெரிவிக்க பட்டு இருந்தது. இந்தப் புதிரானது ''ஐடென்டிகில் பாசில்ஸ்'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த, மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதற்கு, முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம், கடலின் மேல், ஒரு ''தற்காலிக நிலப் பாலம்'' இருந்து விலங்கினங்களின் போக்குவதத்துக்கு பயன் பட்டு இருக்கலாம் என்றும், பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. வெக்னருக்கு இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக கண்டங்களானது, 'இலேசான' கிரானைட் வகை பாறையால் ஆனது.கண்டங்களின் சராசரி தடிமனானது நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர். ஆனால் கடல் தளமானது அதிக 'கடினமான' நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.கடல் தளத்தின் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். அதன் அடிப்படையில்,வெக்னர்,கண்டங்களானது, 'இலேசான' கிரானைட் பாறையால் ஆகி இருந்தால், அந்த தற்காலிக நிலப் பாலமானது, அதிக 'கனமான' கடல் தரைக்கு அடியில் மூழ்கி இருக்க இயலாது. அவ்வாறு இன்றி, தற்காலிக நிலப் பலமானது, அதிக கனமான கடல் தளப் பாறையால் ஆகி இருந்தால், அந்த பாலமானது, கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்து இருக்க இயலாது, எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று வெக்னர் வாதிட்டார். ஆனாலும் புவியியலாளர்கள் ஒரு வேளை கடல் பகுதிக்கு சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு தற்செயலாக பரவி இருக்கலாம் என்றும் நம்பினார்கள். இந்த நிலையில் ஆக்ரோஷமான கடலால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களானது ஏற்கனவே இந்தியா, சீனா, ரஸ்யா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சைனோ நேதஸ் என்ற விலங்கின் .புதை படிவங்களும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இந்த விலங்கின் பல்லானது நாயின் பல்லை போன்று இருப்பதால் சைனோ நேதஸ் என்று அழைக்கப் படுகிறது.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களும் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. கண்டத்தில் ''லிஸ்டரோ சாரஸ் '' என்று அழைக்கப் படும் மெதுவாக நடக்கும் ஒரு மந்தமான மூதாதை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்களானது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. இந்த விலங்குக்கு பற்களுக்குப் பதிலாக யானையை போன்று தந்தங்கள் மட்டுமே உண்டு.அதன் அடிப்படையில் இந்த விலக்கானது தரைக்கு அடியில் இருக்கும் கிழங்கு மற்றும் வேர்களை தோண்டி எடுத்து உண்ணும் வாழ்க்கை முறையை கொண்டிருக்கும் என்று லிஸ்டரோ சாரஸ் போன்ற ஒரு 'மந்தமான விலங்கால்' கடலில் பல நாட்கள் மரக் கிளைகள் மேல் இருந்தபடி கடலில் தத்தளித்தபடி ஆக்ரோஷமான கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது. எனவே புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய சைகேட் மற்றும் பெரணி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். நகரும் கண்டங்கள் விளக்கம் அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார். அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதேபோன்று, கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென் அமெரிக்கக் கண்டமானது,வடமேற்கு திசையில் நகர்ந்து, மூண்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்,வட கமெரிக்கக் கண்டத்துடன் மோதியதால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் விலங்குகளின் இடப் பெயர்வு நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வானது,"தி கிரேட் அமெரிக்கன் இன்டர்சேஞ்" என்று அழைக்கப்படுகிறது. அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் தரை, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. 00000000000000000 000000000000000000000000000000 00000000000000000000000 நகரும் கண்டங்கள் கருத்து, கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக மாற்றப் பட்டது ஏன்? முக்கியமாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபொழுது அமெரிக்க நாட்டின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்துக்கு பயன் படும் வண்ணம் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்கள், மலைகள், பள்ளத் தாக்குகள் பற்றிய விபரங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில், பூமியின் வடதுருவம் தொடங்கி தென் துருவத்தில் அண்டார்க்டிக்காக் கண்டம் வரைக்கும், பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருப்பதுடன், அப்பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும், நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது கண்டு பிடிக்கப் பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,இது போன்ற கடலடி எரிமலைத் தொடர்கள் கண்டங்களைச் சுற்றிலும் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் ''பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே'' என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் ''பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும்'' விளக்கம் கூறப் பட்டது. குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில், கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் சென்று,வெப்பத்தால் மறுபடியும் பாறைக் குழம்பாக மாறி, கடல் தளத்தையும் கண்டங்களையும் பொத்துக் கொண்டு உயர்ந்து எரிமலைகளாக உருவாகுவதாக ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதே போன்று இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியிலும் கடல்தளம் சென்று பாறைக்கு குழம்பாக மாறி கடல் தளத்துக்கு மேலேயும், தீவுகளுக்கு மேலேயும், எரிமலைகளாக உருவாகுவதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. நில அதிர்ச்சிகள் சுனாமிகளும் கண்டத் தட்டு நகர்ச்சியே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இவ்வாறு கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் செல்லும் கடல்தளமானது, பூமிக்குள் இருக்கும் வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி, மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தையும், நிலப் பகுதிகளையும் பொத்துக் கொண்டு,மேல் நோக்கி உயர்ந்து, எரிமலைகளாக உருவாகுவதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். 00000000000000000000000000000000000000 குறிப்பாக பசிபிக் கடலை தளமானது, பசிபிக் கடலைச் சுற்றியுள்ள கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் சென்று உருகிப் பாறைக் குழம்பாகி, மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தையும், நிலப் பகுதிகளையும் பொத்துக் கொண்டு,மேல் நோக்கி எரிமலைகளாக உருவாகுவதால், பசிபிக் கடலை சுற்றிலும் அடிக்கடி நில அதிர்ச்சிகளும்,சுனாமிகளும்,எரிமலைகளும் உருவாகுவதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். 000000000000000000000000000000000000 00000000000000000000000000000000000000 அத்தியாயம் ஐந்து பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. 00000000000000000000000000000000000000 தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாமால் குழப்பதில் இருக்கின்றனர். குறிப்பாக வட துருவப் பகுதியில்,எல்லிஎஸ்மெர் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த விலங்கினங்கலின் புதை படிவங்களுக்கும்,அதே போன்று ஆக்ஸல் ஹைபர்க் தீவில் கண்டு இடிக்கப் பட்ட மரங்களின் புதை படிவங்களுக்கும் முக்கியமாக ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாந்தி டைனோசர்களின் புதை படிவங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூற இயல விலை. எனவே டைனோசர்களும்,யானைக்கு கூட்டத்தை விடாய் பல மடங்கு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் திருவப் பகுதிகளில் எப்படி கலந்த வளர்ந்தன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களான மண்புழுக்கள்,நத்தைகள் மற்றும் தவளைகள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம். நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள். குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது, குளிர்ந்து இறுகுவதால்,பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன. அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன. இவ்வாறு,கடல் தரையின் உருவாகக் கூடிய, தலையனைப் பாறைகள் மற்றும் ஒப்பியோலைட் என்று அழைக்கப் படும், பாம்புப் பாறைகள், கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும், காணப் படுவதுடன் மூலம், கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது. இதன் மூலம் மேட்சிங் கோஸ்ட் லைனுக்கு ஐடென்டிகிள் பாசில்ஸ்களுக்கும்,நிலப் பகுதிகள் உயர்ந்ததால் பிளவு பட்டதும்,கடல் மட்ட உயர்வும் காரணம் என்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000000000000000000  டைனோசர் புதிருக்கு விடை என்ன? தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலாமால் குழப்பதில் இருக்கின்றனர். குறிப்பாக வட துருவப் பகுதியில்,எல்லிஎஸ்மெர் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த விலங்கினங்கலின் புதை படிவங்களுக்கும்,அதே போன்று ஆக்ஸல் ஹைபர்க் தீவில் கண்டு இடிக்கப் பட்ட மரங்களின் புதை படிவங்களுக்கும் முக்கியமாக ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாந்தி டைனோசர்களின் புதை படிவங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூற இயல விலை. எனவே டைனோசர்களும்,யானைக்கு கூட்டத்தை விடாய் பல மடங்கு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய அடர்ந்த பசுமைக் காடுகளும் திருவப் பகுதிகளில் எப்படி கலந்த வளர்ந்தன என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களான மண்புழுக்கள்,நத்தைகள் மற்றும் தவளைகள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில், கடலுக்கு அடியில் டைனோசரின் புதை படிவம். நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம், டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் கண்டங்களானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள். குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது, கடல் தரையைத் துளைத்துக் கொண்டு கடலுக்குள் நுழையும் பொழுது, குளிர்ந்து இறுகுவதால்,பாம்புப் பாறைகள் உருவாகுகின்றன. அதே போன்று,கடலடி எரிமலைக்குள் இருந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, கோள வடிவில் உருவாகும் பொழுது, எரிமலைக்குள் இருந்து தொடர்ந்து வெளிவரும் பாறைக் குழம்பானது, அதனுள் நுழைந்து, அதனை பெருக்கமடையச் செய்வதால், தலையணை வடிவில் பாறைகள் உருவாகுகின்றன. இவ்வாறு,கடல் தரையின் உருவாகக் கூடிய, தலையனைப் பாறைகள் மற்றும் ஒப்பியோலைட் என்று அழைக்கப் படும், பாம்புப் பாறைகள், கண்டங்களின் மேலும் தீவுகளின் மேலும், காணப் படுவதுடன் மூலம், கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது. இதன் மூலம் மேட்சிங் கோஸ்ட் லைனுக்கு ஐடென்டிகிள் பாசில்ஸ்களுக்கும்,நிலப் பகுதிகள் உயர்ந்ததால் பிளவு பட்டதும்,கடல் மட்ட உயர்வும் காரணம் என்பது, ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும்,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000000 குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றுக்கு கொன்று இணையான வடிவத்தில் இருக்கிறது. அத்துடன் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களின் மேல் ஒரே இனவகையை சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களும் காணப் படுகிறது.இந்த நிலையில் ஒரு உலக உருண்டையில் (குளோப்பில்) இருக்கும் கண்டங்களின் ஒரப்  பகுதிகளை தனித் தனியாக வெட்டி ஓட்டும் பொழுது, கண்டங்களின் ஒரப்  பகுதிகளானது வெக்னர் கூறிய படி சரியாகப் பொருந்த வில்லை. ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒர பகுதிகள் ஓரளவு சரியாகப் பொருந்துகிறது. இதன் மூலமாகவும்,பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக கண்டங்களின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் கடல் தரையின் தொன்மையோ மிக மிக இளமையாக இருக்கிறது. அதாவது கடல் தரையின் தொன்மையானது அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருக்கிறது இதன் மூலம் கடல் தரையானது புதிதாக உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த ஆதாரமும் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது. 000000000000000000000 பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் இணையற்ற முறையில் வெவ்வேறு திரைகளை நோக்கி உருவாக்கி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம்,கடல் தாலும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில்,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கின் புதை படிவங்கள் கடல் மட்டத்தில் இருந்த்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூம்மும்,மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று,கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதைப்படிவங்களானது பரவலாக்க கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலாம் கணங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூரவமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் மூலம்,பூமியானது விரிவடைந்து ஒண்டு இருப்பதும் ஆதார பூரவமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் டைனோசர்கள் காலத்தில் பூமியானது சிறிய அளவாக இருந்து இருப்பதும் ஆதார பூரவமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு டைனோசர்கள் காலத்தில் பூமியின் அளவானது சிறிய அளவாக இருந்ததால்,பூமத்திய ரேகைப் பகுதியில் நகரும் சூரியனின் வெளிச்சமானது துருவப் பகுதிகளில் அதிக அளவில் விழுந்து இருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் அதிக அளவில் வெப்பமும் இருந்து இருக்கிறது. அத்துடன் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை விட இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குருவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்ததாலும் துருவப் பகுதிகளில் அதிக அளவில் வெப்பம் இருந்து இருக்கிறது. இவ்வாறு டைனோசர்கள் காலத்தில் திருவப் பகுதிகளில் அதிக சூரிய வெளிச்சமும் விவெப்பமும் இருந்தகால் ,துருவப் பகுதிகளில் அடர்ந்த பசுமைக் காதுகளும் அதி டைனோசர்களும் வாழ முடிந்து இருக்கிறது. அதன் பிறகு பூமியின் லவானது மெல்ல மெல்ல பெரிதானதால் துருவங்கள் விழும் சூரியனின் வெளிச்சமும் படிப்பு படியாக் குறைந்து இருக்கிறதுதானால் துருவப் பகுதிகளில் வெப்பமும் குறைந்து இருக்கிறது. அத்துடன் கடல் மட்டமும் மெல்ல மெல்ல உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் படிப்பு படியாகக் குளிர்ந்தால்,திருவப் பகுதிகளில் பணிப் படலங்கள் உருவாக்கி இருக்கின்றன.இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் அதாவது பூய் குளிர்ந்ததால்,துருவங்களில் காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்தன. 00000000000000000000000000000000000000000000 பூமி ஏன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது? ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது. அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது, சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததால் கடல் ஆழமானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள், புவியின் மேற்பகுதிக்கு வந்ததால், வளி மண்டலத்தின் அடர்த்தி அதிகமானது.இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத் தட்டுகளின் அடர்த்தியானது, குறைவாக இருந்தது. அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும் அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறை அடுக்குகளானது மேல் நோக்கி உயர்கிறது. அதே போன்று பூமியின் உட்கருக் கோளமும் விரிவடைகிறது, இதனால் பூமியின் மேலோடு பிளவு பட்டு பிரிந்து விலகியது.இதனால் மேல் அடுக்கில் இடைவெளி ஏற்பட்டது .அந்த இடை வெளி வழியாக பூமிக்குள் இருந்த கடல்தளப் பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவானது. அதவாது நமது மேல் தோலில் கீறல் ஏற்படும் பொழுது, அதன்வழியாக வெளியேறும் இரத்தமானது, உலர்ந்து இறுகி, ஒரு படலமாக உருவாகுவதைப் போன்று, பூமியின் மேலோடு விலகிப் பிரியும் இடத்தில் புதிய கடல் தளம் உருவாகுகிறது. பூமி எப்படி விரிவடைகிறது? ஒரு உதாரணம். ஒரு பலூனின் மேல் செய்தித் தாளை ஒட்டுங்கள்.இப்பொழுது பலூனை ஊதினால், பலூன் பெரிதாகும் பொழுது,அதன் மேல் ஒட்டிய செய்தித் தாளானது, பல பகுதிகளாகப் பிரிந்து, ஒன்றில் இருந்து ஒன்று, விலகி நகரும்.இதில் பிரிந்து விலகும் தாள்களைக் கண்டங்கள் எனலாம்.விரிவடையும் பலூன் பரப்பைக் கடல் தளம் எனலாம். இதே போன்றுதான் புவிப் பரப்பின் மேல், கடல் தளம் விரிவடைவதால் கண்டங்கள் விலகிப் பிரிகின்றன. முக்கியமாக அட்லான்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களின் ஒரப் பகுதிகள் ஒன்றிற் கொன்று இணையாக இருப்பதை போன்றே,பிரிட்டிஷ் தீவுகள்,கரீபியன் தீவுகள்,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா,பப்புவா நியூ கினியா,டாஸ்மேனியா,நியூசிலாந்து தீவின் வடக்கு மற்றும் தென் பகுதித் தீவுகளின் ஒரப் பகுதிகளும், ஒன்றிற் கொன்று இணையாக இருப்பது, பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையே புலப் படுத்துகிறது. 000000000000000000000000000000000 உண்மையில் கணிப்பு பொறி மூலம், கண்டங்களின் ஒர பகுதிகளை பொருத்திப் பார்த்தபொழுது, கண்டங்களின் ஒரப் பகுதிகள் சரியாகப் பொருந்த வில்லை. ஆனால் முப்பது சதவீத சிறிய குளோபில் கட்சிதமாக பொருந்தியது. 000000000000000000000000000000000 சமீபத்தில் பூமியின் மையாக கோளம் விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் ஆனால் அதன் காரணம் தெரியவில்லை என்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேனியல் புரொஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். மையக் கோளம் விரிவடைவதால் கீழடுக்கான கடல் தள அடுக்கு விரிவடைவதால் மேலெடுக்கான புவியோடது பிளவு பட்டு பிரிந்து நகர்ந்தாள் கண்டங்கள் உருவாகின. மையக் கோளம் virivadaivathaal கடல் தள அடுக்கு விரிவடைவதால் பூமி பெரிதாகிக் கொண்டு இருக்கிறது. மற்றபடி கண்டங்களானது கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் பாறைத்த தட்டுகளுக்கு டையில் உரசல் ஏற்படுவதாகவும் தன்னால் நிலா அதிர்ச்சிகள் சுனாமிகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் ஆகும். 000000000000000000000 ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்திய நிலப் பகுதியானது, ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த கடல்தரைப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று,தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த கடல்தரைப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில்,இமயமாலைத் தொடர் பகுதியில் ஜபித்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த ட்ரைலோபைட்டின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று,ஆல்ப்ஸ் மலைத் தொடரிலும், ட்ரைலோபைட்டின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த இரண்டு மலைத் தொடர்களும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து மலைகளாக உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் அகி இருக்கிறது. இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்நாட்டுப் பகுதியில் வட்ட வடிவில் உருவாகி இருக்கும், பிளின்டார்ஸ் ரேஞ் மலைப் பகுதியிலும்,சீனாவின் உள் நாட்டுப் பகுதியான, யுன்னான் பிரதேசத்தில் உள்ள மாவோசியன் மலைப் பகுதியிலும்,வட அமெரிக்கக் கண்டத்தில், கனடாவில் உள்ள ராக்கி மலைத் தொடர் பகுதியிலும்,ட்ரைலோபைட்டின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் மலைகளானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து மலைகளாக உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் அகி இருக்கிறது.எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரே கண்டமாக இருந்து பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து, ஒன்றுடன் ஒன்று மோதியதால் மலைகள் உருவானதாக கூறும் விளக்கம் சரியல்ல. டைனோடர்கள் காலத்தில்,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த,''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பகுதிகள் 000000000000000000000 தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு காரணம் என்ன? வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்.... இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதநிலையில்.... அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,...... அந்த எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதியாக இருக்கும் தீவுகளில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில்.... வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒரு பாறைத் தடாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்,...... ஆனால் அந்த பாறைத் தட்டானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்றே புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியாத நிலையில்.... கரீபியன் பாறைத்த தட்டு எப்படி உருவானது என்று தரப்பிழுது இருக்கும் கோட்பாடுகளின் படி, நிரூபிக்க முடியாது என்று புவியியல் ஆய்வாளர் கூறி இருக்கும் நிலையில்.... குறிப்பாகக் கரீபியன் பாறைத்த தட்டானது, எந்தத் திரையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்தமட்டில், கிழக்கு திரையில் கரீபியன் பாறைத்த தட்டு நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத்த தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டதாக,நிரூபிக்க முடியாத கருத்தின் அடிப்படையில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறி இருக்கும் நிலையில்.... தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கும் மட்டும்,நிரூபிக்கப் பட்ட கருத்தின் அடிப்படையிலா விளக்கம் கூறுவார்கள்? தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு, நாசா ஆராய்ச்சியாளர்களால் உறுதிப் படுத்தப் பட்ட விளக்கத்தைக் கூற முடியவில்லை. தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது,தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில்.... இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியிலும் ,தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது. நிலையில்,கண்டங்களின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி நாசா ஆராய்ச்சியாளர்கள் ஒரு வரைபடத்தையும் வெளியிட்டனர். அந்த வரைபடத்தில்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியைத் தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, அந்தப் பகுதியில் என்ன செயல்பாடு நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை, என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன மூலம்,இந்த இரண்டு கண்டகளுக்கும் இடையில் இருக்கும்,கடல் தரைப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதும், கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் இரண்டாவது முறையாகவும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 0000000 இந்த நிலையில்,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும், சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது, சுனாமிக்குப் பிறகு கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து இருப்பது செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் தெரிய வந்தது. அத்துடன் அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல் தாவரங்களும் கடல் மட்டத்துக்கு மேலாக வெளியில் தெரிந்தது. சிமிலு தீவு ஏன் உயர்ந்தது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்,கடந்த ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும், அசோர் என்ற தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும், ஜோர்ஜ் தீவில், ஆயிரத்திற்கும் அதிகமான முறை நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது. அதற்கான காரணத்தை அறிவதற்காக, லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் ஸ்டீபன் ஹைக், தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், அந்தத் தீவில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். குறிப்பாக அவர்கள்,நில அதிர்ச்சி அளவைக் கருவிகளை,ஜோர்ஜ் தீவிலும், அட்லாண்டிக் கடல் தரையின் மேலும்,நிலை நிறுத்தியதுடன்,செயற்கைக் கோள், ஜிபிஎஸ் கருவிகளையும் பொருத்தி கண்காணித்தனர். அப்பொழுது,அந்தத் தீவுக்கு அடியில், பாறைக் குழம்பு, ஆறு போல, இரண்டாயிரம் அடிக்கு கீழிருந்து மேற்பகுதிக்கு உயர்ந்து வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால்,அந்த எரிமலைக்கு மேலே இருந்த நிலப் பகுதியானது, ஆறு சென்டிமீட்டர், உயர்ந்து இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அவ்வாறு மேலே வந்த பாறைக்கு குழம்பு ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நின்று விட்டதாகவும்,அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.அதன் பிறகே நில அதிர்ச்சிகள் அதிகரித்ததாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் தீவுகள் உயர்வதற்கு அந்தத் தீவுகளுக்கு அடியில் எரிமலைக் குழம்பு உயர்ந்ததே காரணம் என்பதும் உறுதியாகிறது. இந்த நிலையில், அதே சிமிலு தீவில், நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்று,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் ஆயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்களாக உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் சிமிலு தீவுக்கு அடியில், எரிமலை வெடித்ததாலேயே, இந்தோனேசிய பகுதியில்,இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய, நில அதிர்ச்சிகளும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, இரண்டாவது முறையாகவும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000 இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால், இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்த இரண்டு விளக்கங்களில், எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையுயுமே, நாசா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் ,''கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையிலேயே''புவியியல் ஆராய்ச்சியாளர்கள், தெற்காசிய சுனாமிக்கும், ஹைத்தி தீவில் ஏற்பட்ட சுனாமிக்கும், வெறும் யூகத்தின் அடிப்படையில், கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதும் ,வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. பூமிக்கு அடியில் ஏற்படும் எரிமலை செயல்பாடுகளே நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் காரணம். கடந்த,6.4.2000அன்று, இத்தாலி நாட்டில்,லே அகுய்லா என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கு பல நாட்களுக்கு முன்பே அந்த நகரில் சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்பட்டவண்ணம் இருந்தது. அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே , அந்த நகரில் பல இடங்களில், பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்ற கதிரியக்கத் தன்மை உடைய வாயு கசிந்து கொண்டு இருப்பதை, ஜியுலானி என்ற ஆய்வக நிபுணர், அவர் உருவாக்கிய சில கருவிகள் மூலம் கண்டு பிடித்தார். ரேடான் என்பது எரிமலைகளில் இருந்து வெளிப்படும் ஒரு வாயு ஆகும். நில அதிர்ச்சி ஏற்பட்ட பல இடங்களில், ஏற்கனவே ரேடான் கசிவு ஏற்பட்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.ஆனால் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதெல்லாம் ரேடான் வாயு கசிவு அறியப் படவில்லை.அதே போன்று ரேடான் வாயு கசிந்த பொழுதெல்லாம் நில அதிர்ச்சிகளும் ஏற்பட்டதில்லை. இருப்பினும் ஜியுலானியால் அந்த அறிகுறியை அலட்சிய படுத்த முடிய வில்லை. உடனே தனது இணையப் பக்கத்தில், ஏற்படப் போகும் நில அதிர்ச்சி குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டார்.அந்த செய்தியானது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது.பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூட்டிக் கொண்டு, காரில் பயணம் செய்து நகரை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தனர். இது பற்றிய செய்தியைக் கேள்விப் பட்டதும் ,அரசுத் துறையை சேர்ந்த நில அதிர்ச்சி நிபுணர்கள், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது,சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்ப்பட்டதால், அழுத்தம் குறைந்து, பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படாது, என்று மறுப்பு அறிக்கை வெளியிட்ட பிறகு, பலர் மறுபடியும் நகருக்கே திரும்பினார்கள். இந்த நிலையில் ஜியுளானி எச்சரித்தபடியே இத்தாலி நாட்டில்,லே அகுய்லா என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.முன்னூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் அரசுத் துறையை சேர்ந்த நில அதிர்ச்சி நிபுணர்கள் மேல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.அதனால் மறுப்பு அறிக்கை வெளியிட்ட நிபுணர் சிறைக்கு செல்ல நேரிட்டது . இந்த நிகழ்வானது, உலக அளவில் நில அதிர்ச்சி நிபுணர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.நில அதிர்ச்சி அறிவியல் இன்றளவும் வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு அறிவியல் பிரிவு.எனவே தீர்க்கமான முன்னறிவிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று இத்தாலி அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள், எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை, எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள, நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும், வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு, அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது, என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். நிகழ்வு நான்கு. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும், சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில், வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. சிசிடிவி கண்காணிப்புக் காமிரா மூலம் இந்தியாவைத்த தாக்க வரும் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம். கடந்த2004 ஆம் ஆண்டு ,இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது,இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையத் தாக்கியது. இதே போன்று நூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு,அதாவது, கடந்த ஆம் 1883 ஆண்டு, இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது, இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கியது. கடந்த காலத்தில் இரண்டு முறை நடைபெற்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறவும் சாத்தியம் இருக்கிறது.எனவே இது போன்ற நிகழ்வு, எதிர் காலத்தில் நடை பெறும் பொழுது அதனை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய வேண்டும் என்றால்,அதற்கு,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையில் அமைந்து இருக்கும்,கலங்கரை விளக்கத்தில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி,நேரலை செய்து இணையம் மூலம் கண்காணிக்கும் பொழுது,(குறிப்பாக சுமத்ரா தீவுக்கு அருகில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது) கிரேட் நிகோபார் தீவுக் கடற் கரையில்,சுனாமி அலைகள் வருவதைக்க கண்டு, உடனே,சுனாமி குறித்த எச்சரிக்கையை,இந்தியக் கடலோர மக்களுக்கு,ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளச் செய்வதன் மூலம்,பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம். 0000000000000000000000000 கரீபியன் தீவு விலங்கினங்கள். 00000000000000000000 இன்னும் ஒரு புதிய ஆதாரம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் சூமோசூகஸ் என்று அழைக்கப் படும்,நிலத்தில் வாழக் கூடிய , தாவர உண்ணி முதலையின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது குறிப்பாக அதன் உடலானது எலும்புத் தட்டுகளால் மூடப் பட்டு இருந்தது.இது போன்ற ஒரு விலாங்கால் கடல் பகுதியைக் கடந்து ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்க இயலாது என்பதால் இந்த விலங்கு எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்று தெரிய வில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக சூமோ சூக்கஸ் என்பது முதலை இனத்தில் நோட்டோ சூக்கியன்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு இன வகை ஆகும். இந்த நிலையில் நோட்டோ சூக்கியன்ஸ் இனத்தை சேர்ந்த விலங்கின் எலும்புத் புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் தற்பொழுது, கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, டொமினிக்கன் ரிபப்பிளிக் தீவில் கண்டு பிடித்து இருக்கின்றனர்.அதாவது ஹைத்தி தீவின் கிழக்குப் பகுதியானது டொமினிக்கன் ரிபப்பிளிக் என்று அழைக்கப் படுகிறது. 1990 ஆம் ஆண்டில், கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவில்,இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையுடன், ஒரு ஜோடி, ரம்பம் போன்ற பற்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது, குறிப்பாக அது எந்த விலங்கின் பற்கள் என்பது அறியப் படாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள,போர்டோ ரிகோ தீவில் 30 கோடி ஆண்டுகள் தொன்மையான பற்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது ,இவ்வளவு பெரிய கொன்றுண்ணிகள், கரீபியன் தீவில் வாழ்ந்தனவா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரிய பட்டனர்.ஆனால் அந்த விலங்கு பற்றிய முழு விபரம் அறியப் படாமல் இருந்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு,டொமினிக்கன் ரிபப்பிளிக்கிள் முன்பு கண்டு பிடிக்கப் பட்ட பற்களை போன்று பற்களும் முது முள்ளெலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,அந்த விலங்கானது நோட்டோ சூக்கியன் இன வகை முதலை இனத்தை சேர்ந்த ,செபிசிட் என்ற விலங்கு என்று ,தொல் விலங்கியல் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர். செபிசிடிட்டின் உடலும், மடகாஸ்கர் தீவின் சூமோ சூக்கஸ் தாவர உண்ணி முதலையைப் போன்றே,எலும்புத் தட்டுகளால் மூடப் பட்டு இருப்பதால்,இந்த விளங்கால் கடல் பகுதிகளைக் கடந்து கரீபியன் தீவுகளுக்கு பரவி இருக்க வாய்ப்பில்லை என்று தொல் விலங்கியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்பு கரீபியன் தீவுகளில் கடல் பகுதிகளைக் கடக்க இயலாத தவளைகள்,குரங்குகள்,உள்பட பல பாலூட்டிவகை விலங்கினங்கள் காணப் படுவதற்கு ,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள கியூபா,ஹிப்பானொலியா,போர்டோ ரிகோ ,மற்றும் ஜமைக்கா ஆகிய பெரிய தீவுகளானது ஒன்றாக இணைந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் ஒரு பாலம் போன்று தொடர்ச்சியாக இருந்ததாகவும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள், அந்த நிலப் பாலத்துக்கு கார்லாந்தியா என்றும் பெயர் சூட்டினார்கள்.தற்பொழுது கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள கியூபாவில் செபிசிட்டின் புதை படிவம் ,கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது,கார்லாந்தியா நிலப் பாலக் கருத்துக்கு வலுவூட்டக் கூடியதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹிப்பானொலியா தீவில், கடல் பகுதியைக் கடக்க இயலாத, சாலமாண்டார் என்று அழைக்கப் படும், தவளையின் இனவகையைச் சேர்ந்த, மெல்லுடலியான,பல்லி போன்ற பிராணியின் புதைப்படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,கரீபியன் தீவுகளானது, முன்னொரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித் தனியாகிப் பிரிந்து இருக்கிறது, என்ற விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர். கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவானது எனது விளக்கம். ஏற்கனவே கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் தீவுகளானது தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்து இருப்பதும், டைனோசர்களின் போக்கு வரத்துக்கு பயன் பட்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது. அத்துடன் கடல் மட்டமும் தாழ்வாக இருந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது. அதன் பிறகு, பூமி விரிவடைந்ததால் ,கரீபியன் நிலத் தொடர்பானது, பல பகுதிகளாகப் பிரிந்து இருக்கிறது.அத்துடன் கடல் மட்டமும் உயர்ந்ததால் ,கரீபியன் நிலப் பகுதிகளானது தீவுகளாக உருவாகி இருக்கின்றன. பூமி விரிவடையும் பொழுது பூமியின் மேலடுக்கில் பிளவுகள் ஏற்படுகின்றன.இந்த நிலையில் பூமிக்குள் ஏற்படும் இடைவெளிகள் வழியாக பாறைக் குழம்பு வெளிப் பட்டு மேல் நோக்கி உயரும் பொழுது, பாறை அடுக்குகள் நொறுங்குவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. பாறைக் குழம்பு நிலப் பகுதிகளை துளைத்துக் கொண்டு உயரும் பொழுது எரிமலைகளாக வெளிப் படுகிறது. 00000000000000000000 00000000000000000000 வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப்பகுதி அமைந்து இருக்கிறது அதேபோன்று கரீபியன் கூட்டமும் அமைந்து இருக்கிறது. அந்த தீவிற்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் அந்தத் தீவுகளில் காணப்பட்ட விலங்குகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்பட்ட விலங்குகளை போல இருப்பதைக் கண்டு வியந்தார் அதேபோன்று மத்திய அமெரிக்க நிலப்பகுதியில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கால பாகஸ் தீவுகள் அமைந்து இருக்கிறது அப்பொழுது அந்தத் தீவுகளில் நகரும் ஆட்டாங் கல்லை போல ராட்சத ஆமைகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன அவற்றைக் கண்ட டார்வின், எப்படி இந்த விலங்குகள் இந்த தனிமை தீவிற்கு வந்திருக்கக் கூடும் என்று வியந்தார். அப்பொழுது டார்வினை வரவேற்ற காலமாக தீவு கவர்னர் இந்த தீவுகளில் காணப்படும் ஆமைகளின் ஓடுகள் தீவிற்கு தீவு வேறுபட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார் அத்துடன் ஒரு ஆமையின் ஓட்டை மட்டும் வைத்துக்கொண்டு அந்த ஆமை எந்த தீவை சேர்ந்தது என்று கூறி விட முடியும் என்றும் தெரிவித்தார் அப்பொழுது டார்வின் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தார். பச்சை பசேல் என்று இருக்கும் தீவுகளில் தரையில் இருந்து சில அடி உயரத்திலேயே தாவரங்கள் இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் குட்டையாக இருப்பதை கவனித்தார் அதேபோன்று வறண்ட தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் நீளமாக இருப்பதை கவனித்தார் அத்துடன் அந்த ஆமைகள் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை புரிந்து கொண்டார். பின்னர் அந்த ஆமைகள் வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைப்புகளை பெற்றதாக டார்வின் புரிந்து கொண்டார் அதே போன்று காலபாகஸ் தீவுகளில் இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள் இருப்பதையும் கவனித்தார் குறிப்பாக அந்தப் பேருந்திகளில் சில கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழ்வதையும் கவனித்தார். அவ்வாறு கடலுக்குள் செல்லும் இகுவானாக்களின் கால் விரல் நகங்கள் நீளமாக பாறைகளை பற்றி கொள்ளும்படி இருந்தது ஆனால் தரையில் இருக்கும் தாவரங்களை உண்டு வாழ்ந்த இகுவானாக்களின் கால்களோ குட்டையாக இருந்தன . அதன் அடிப்படையில் அந்த இகுவானாக்கள் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை, டார்வின் புரிந்து கொண்டார் அதேபோன்று அந்த தீவுகளில் பலவகை சிட்டுக்கள் இருப்பதை கவனித்தார் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் அலகுகள் வேறுபட்டு இருப்பதை டார்வின் கவனித்தார். குறிப்பாக மரப்பட்டைகளுக்கு அடியில் இருக்கும் புழு பூச்சிகளை உண்ணும் சிட்டுகளின் அலகு நீளமாகவும் கூர்மையாகவும் இருப்பதை கவனித்தார் அதேபோன்று தானியங்களை உண்ணும் சிட்டுக்களின் அலகு குட்டையாக இருப்பதை கவனித்தார். அத்துடன் பழம் மற்றும் கொட்டைகளை உண்ணும் சிட்டுகளின் அலகு கிளிகளுக்கு இருப்பதைப் போன்று பருத்து இருப்பதை கவனித்தார் பிறகு அந்த சிட்டுகள் எல்லாம் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்லிங் புரிந்து கொண்டார். இவ்வாறு ஒரு இனத்திலிருந்து பல வேறுபட்ட இன வகைகள் தோன்றுவது, அடாப்டிவ் ரேடியேசன் என்று அழைக்கப்படுகிறது ஸ்லோத் தற்பொழுது மத்திய அமெரிக்க பகுதியிலும் தென் அமெரிக்காவிலும் மரங்களின் மேல் மிக மிக மெதுவாக இயங்கக்கூடிய ஸ்லோத் என்று அழைக்கப்படும் சிறிய கரடி போன்ற விலங்கு வாழ்கிறது குறைந்த சத்துள்ள இலை தலைகளை உண்பதால் அந்த விலங்கு மெதுவாக இயங்கும் வாழ்க்கை முறையை மேற்கொண்டு இருக்கிறது புதை படிவங்கள் மூலம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோத்துகளில் பல வகை கள் வாழ்ந்து இருப்பது தெரியவந்துள்ளது குறிப்பாக வட அமெரிக்காவின் வடபகுதியான அலாஸ்காவில் இருந்து தென் அமெரிக்காவின் தென்பகுதியான படகோனியா வரை ஸ்லோத்துகள் வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று கரீபியன் தீவுகளிலும் ஸ்லோத்துகள் வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது இந்த விலங்கினமான 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம மாற்றத்தில் தோன்றிய விலங்கினம் ஆகும். .குறிப்பாக கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா ஹிஸ்பானிலியா போர்டோ ரிகோ ஆகிய தீவுகளில் ஸ்லோத்துகள் வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது ஆனால் ஜமைக்கா தீவில் ஸ்லோத்துகள் புதை படிவங்கள் காணப் படவில்லை. பாலூட்டிகள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை ஓரம் மீன்கள் மற்றும் ஆமைகள் நத்தைகளை பிடித்து உண்டு வாழ்ந்த மூன்று அடி நீளம் உள்ள முதலை போன்ற உருவம் உள்ள மெசோ சாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலின் இருபுறமும் அமைந்திருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடற்கரை ஓரம் வாழ்ந்த ஒரு விளங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கு பரவி இருக்க முடியாது எனவே 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெகினர் என்ற ஆராய்ச்சியாளர் கூறினார். இதே போன்று எல்லாக் கண்டங்களுமே ஒன்றாக இணைந்து ஒரே தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும் ஆல்பிரட் வெகினர் கூறினார். ஆனால் கடல் தரையை பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்ததற்கு கடல் தரையில் ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை இந்த நிலையில் கண்டங்களைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக எரிமலைகள் இருப்பதுடன் அப்பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த எரிமலை பகுதியில் தொடர்ந்து பூமிக்குள் இருந்து வெப்பமான பாறை குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகி புதிய கடல் தளமாக உருவாகி எதிர் எதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அதனால் கடல் தாளங்களுடன் கண்டங்களும் தனித்தனி பாறை தட்டுகளாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப்பட்டது நாம் தற்பொழுது காணும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாலூட்டி விலங்கினங்கள் யாவும் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த பிறகு மூஞ்சூறு போன்ற ஒரு சிறிய பாலூட்டி விலங்கினத்தில் இருந்து தோன்றிய வை ஆகும். ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வடபகுதி கண்டங்களுக்கும் தென்பகுதி கண்டங்களுக்கும் இடையில் டெதீஸ் என்ற கடல் பகுதி இருந்ததாக நம்பப்படுகிறது இதே போன்று தென்பகுதி கண்டங்கள் ஆன ஆப்பிரிக்கா இந்தியா மடகாஸ்கர் ஆகிய நிலப்பகுதிகள் யாவும் தீவு கண்டங்களாக நகர்ந்து கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் தோன்றிய பாலூட்டிகளின் புதைப்படிவங்கள் மற்ற கண்டங்களில் காணப்படுவதற்கு, குறிப்பாக குரங்குகள் குறித்துண்ணிகள் போன்ற விலங்குகளின் புதைப்படிவங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப்படுவதற்கு, இந்த விலங்கினங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மிதந்து வந்த மரக் தாவரங்கள் மேல் இருந்தபடி விலங்கினங்கள் பல வாரங்கள் அட்லாண்டிக் கடலில் சாகச கடல் பயணம் செய்து தென் அமெரிக்கா கண்டத்தை அடைந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கொறித்துண்ணிகள் கரீபியன் தீவுகளில் முள்ளெலி போன்ற ரோமங்களுடன் முயல் அளவு விலங்கினம் காணப்படுகிறது இந்த விலங்கினம் ஹுதியா என்று அழைக்கப்படுகிறது இந்த விலங்கினத்தின் மூதாதை இன வகைகள் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்கிறது கியூபா தீவில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹுதியாவின் புதை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தற்பொழுது கியூபா ஹிஸ்புனோலியா ஜமைக்கா மற்றும் போர்ட்டரிகா தீவுகளில் காணப்படும் ஹுதியாக்கள் சிறு சிறு வேறுபாடுகளுடன் காணப்படுகிறது .ஹுதியாக்கள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுகளுக்கு வந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஹுதியாக்களின் மூதாதை ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மிதந்து வந்த மரக் தாவரங்கள் மேல் இருந்தபடி பல வாரங்கள் அட்லாண்டிக் கடலில் சாகச கடல் பயணம் செய்து தென் அமெரிக்காவிற்கு வந்த பிறகு மறுபடியும் கடல் பயணம் மூலம் கரீபியன் தீவுகளுக்கு வந்ததாக நம்பப்படுகிறது . கால்பக தீவுகளை போல் அல்லாமல் கரீபியன் தீவுகளில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன. எனவே கரிபியன் தீவுகளுக்கு இடையே விலங்கினங்கள் பரவியதற்கு ஒரு விளக்கம் கூறப்படுகிறது அதாவது மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு கியூபா ஹிஸ்பானாலியா போர்டோரிகா மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கார்லாண்டியா என்ற பெரிய தீவாக இருந்ததாகவும் அதன் பிறகு கண்ட த் தட்டு நகர்ச்சி காரணமாக பிரிந்ததாகவும் நம்பப்படுகிறது. அதனால் பெரிய தீவில் வாழ்ந்த விலங்கினங்கள் மற்ற தீவுகளில் தங்கி விட்டதாக நம்பப்படுகிறது அத்துடன் பூமியில் பணியுகம் நிலவியதாகவும் அந்த காலத்தில் கடல் மட்டம் மிகவும் தாழ்வாக இருந்ததாகவும் அப்பொழுது தீவுகளுக்கு இடையில் இருந்த நிலத்தொடர்பு வழியாக விலங்கினங்கள் மற்ற தீவுகளுக்கு பரவியதாகவும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததாகவும் நம்பப்படுகிறது ராட்சத ஆமைகள் தற்பொழுது உலகில் ராட்சத ஆமைகள் இரண்டு தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் காலமாகச் தீவு கூட்டத்திலும் இந்திய பெருங்கடலில் உள்ள அல்டாப்ரா அட்டோல் என்று அழைக்கப்படும் பவள திட்டு தீவுகளிலும் மட்டுமே ராட்சத ஆமைகள் காணப்படுகின்றன . இந்த இரண்டு தீவுகளிலும் காணப்படும் ராட்சத ஆமைகள் டெஸ்ட்டுனிடே என்று அழைக்கப்படும் குடும்பத்தைச் சேர்ந்தது அல்டாப்ரா தீவு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது அல்டாப்ரா தீவு ராட்சத ஆமைகள் அல்டாப்ராகிளிஸ் என்று அழைக்கப்படுகிறது கால பாகஸ் தீவு ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிறிய வகை ஆமை இனத்திலிருந்து பரிணாம மாற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது காலமாக சீவு தென்னமெரிக்க கண்டத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. முக்கியமாக ஆமைகள் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ அவர் உற்பத்தி செய்த வெப்பத்தை பாதுகாக்க மயிர் தோல் போன்ற தகவமைப்பு இல்லாத ஊர்வன வகை விலங்கு ஆகும். எனவே ஆமைகளின் உடல் வெப்பம் எப்பொழுதும் சுற்றுப்புறச் சூழலின் வெப்பநிலையிலேயே இருக்கும் தீவுக் கூட்டத்தில் காலபாகஸ் தீவு கூட்டத்தில் 15 தீவுகள் இருந்தாலும் ஏழு தீவுகளில் மட்டுமே ராட்சத ஆமைகள் காணப்படுகின்றன. இது தவிர டெஸ்ட்டுடினிடே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு இனமான சிலிண்ட் ராபிஸ் இன ராட்சத ஆமைகள் முற்றிலும் அழிந்த இனமாகும் இந்த இன ஆமைகள் இந்திய பெருங்கடலில் அமைந்து இருக்கும் மஸ்கரீனா தீவுகள் என்று அழைக்கப்படும் மொரிசியஸ் ரியூனியன் மற்றும் ரோட்டரிகஸ் ஆகிய எரிமலை தீவுகளில் வாழ்ந்து இருப்பது பு தை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது மொரிசியஸ் தீவானது ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்தும் மடகாஸ்கர் தீவில் இருந்தும் 2000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எரிமலை தீவுகள் ஆகும். இந்த தீவானது 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை செயல்பாட்டால் உருவானது ரோட்ரிகஸ் தீவில் சிலிண்ட் ராபிஸ் இன ராட்சத ஆமைகளின் புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவானது மொரிசியஸ் தீவிலிருந்து 560 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. அதேபோன்று சிலிண்ட் ராபிஸ் இன ராட்சத ஆமைகள் வாழ்ந்த ரீ யூனியன் எரிமலை தீவானது மடகாஸ்கர் தீவில் இருந்து 679 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. மொரிசியஸ் தீவிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.குறிப்பாக மஸ்கரீனா தீவுகள் ஆனது மஸ்கreenaa கடல் திட்டு என்று அழைக்கப்படும் கடல் அடி பீடபூமியின் மேல் அமைந்து இருக்கின்றன இந்த பீடபூமி 115000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது. இந்த பீடபூமி கடல் மட்டத்திலிருந்து 30 முதல் 500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பீடபூமியானது கள்ளர் மட்டத்திற்கு மேலே இருந்திருக்கிறது கரீபியன் தீவுகள் ராட்சத ஆமைகள் முக்கியமாக கால பா கஸ் தீவு ராட்சத ஆமைகள் ஜியோ சிலோன் என்ற இனத்தைச் சேர்ந்தது கடந்த 2006 ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் அந்த ஆமைகளானது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த சென்ட்ரோ கிளிஸ் என்று அழைக்கப்படும் ஆமை இனத்திலிருந்து தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது. சென்ட்ரோ கிளிஸ் இன ஆமைகள் ஆப்பிரிக்க கண்டத்திற்கு மேற்கில் அமைந்திருக்கும் கானரி தீவுகளிலும் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது முக்கியமாக கால பாகஸ் தீவு ராட்சத ஆமைகள் ஜியோ கி லோன் என்ற இனத்தைச் சேர்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் கடந்த 2006 மற்றும் அதற்குப் பிறகு மேற்கொண்ட மரபணு சோதனையில் அந்த ஆமைகளானது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த சென்ட்ரோ கிளிஸ் ஆமை இனத்தை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த சென்ட்ரோ கிளிஸ் இன ஆமைகள் ஆப்பிரிக்க கண்டத்திற்கு மேற்கில் அமைந்திருக்கும் கானரி தீவுகளிலும் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே தற்பொழுது கால பாகஸ் மற்றும் கரீபியன் தீவு ராட்சத ஆமைகள் ஆனது ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு 6 மாத காலம் அட்லாண்டிக் கடலில் மிகுந்த படி கடந்து தென் அமெரிக்கா கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுகளுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் தனி தனி கடல் பயணங்கள் மூலம் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது குறிப்பாக ஆமைகளின் உடலில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் ஆறு மாத காலம் உணவும் நீரும் இன்றி ஆமைகள் கடலில் உயிர் பிழைத்தீர்களாம் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக கடல் ஆமைகளின் கால்கள் துடுப்பு போல் நீந்துவதற்கு ஏற்றபடி இருக்கும் ஆனால் காலபாகஸ் மற்றும் கரீபியன் தீவு ராட்சத ஆமைகளின் கால் தரையில் நடப்பதற்கு ஏற்றபடி நகங்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்ற ஆமைகளால் கடலில் நீந்த முடியாது எனவே கடலை மிதந்தபடி கடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இந்த ஆமைகளின் கழுத்து நீண்டு இருப்பதால் ஆறு மாத கடல் பயணத்தின் பொழுது ஆமைகளின் கழுத்துப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலே இருந்ததால் சுவாசிக்க உதவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வலம் வகையை சேர்ந்த ஆமைகள் எப்படி கடலில் ஆறு மாத காலம் குறிப்பாக இரவு காலத்தை தாக்கு பிடித்து உயிர் பிழைத்திருக்கும் என்பது விடை அளிக்கப்படாத கேள்வியாக இருக்கிறது கொம்புத்தலை ஆமைகள் டெஸ்டு டினிடே இன ஆமைகள் கரீபியன் தீவுகளான கியூபா ஹிஸ் போனோலியா தீவுகளில் வாழ்ந்திருப்பதுடன் கரீபியன் தீவுகளுக்கு வடக்கில் உள்ள பஹாமா தீவுகளிலும் வாழ்ந்து இருப்பது புதை ப டிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோன்று ஆப்பிரிக்க கண்டத்திற்கு மேற்கில் உள்ள கானரி தீவுகளிலும் வாழ்ந்திருப்பது புதை வடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது அதேபோன்று இந்திய பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் தீவுகளிலும் வாழ்ந்திருப்பது புதை வடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோன்று மத்திய தலைக்கடலில் உள்ள மால்ட்டா தீவிற்கும் சென்று வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது டெஸ்டு டினிடே இன ஆமைகளின் தூரத்து சொந்தமான மியோ லானிட் இனத்தைச் சேர்ந்த கடல் ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் இருக்கும் லார்ட் ஹோவி ,நியூ காலடேனி யா தீவுகளிலும் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருப்பது அந்த தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பு தை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலை குளிர் ரத்த பிராணிகளான தரை வாழ் ஆமைகள் 6 மாத காலம் க டலில் மிகுந்தபடி பயணம் செய்து ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கா கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தோல் விலங்கியல் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜெலின் எபெர்லி தலைமையிலான குழுவினர் ஆர்டிக் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணத்தில் அப்பகுதியில் அமைந்திருக்கும் எல்லிஸ் மெர் தீவில் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ராட்சத ஆமைகளின் புதை படிவங்களை கண்டுபிடித்தனர் அதே பகுதியில் நீர்யானை போன்ற கோரி போடன் என்ற விலங்கின் புதை படிவத்தையும் கண்டுபிடித்தனர். அதேபோன்று அப்பகுதியில் காண்டாமிருகம் போன்ற பிராண்டோ தீரி என்ற விலங்கின் புதை படிவத்தையும் கண்டுபிடித்தனர் மேலும் முதலைகள் பாம்புகள் மீன்கள் ஆகியவற்றின் புதை படிவங்களையும் கண்டுபிடித்தனர்.அதன் அடிப்படையில் அந்தப் பகுதியானது சதுப்பு நில காடாக இருந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர் 6 மாத காலம் தொடர்ந்து பகல் பொழுது, நீடிக்கும் பகுதியில் அதேபோன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆர்டிக் பகுதியில் குளிர்காலத்தில் மைனஸ் என்பது டிகிரி வெப்பநிலை க்கும் கீழே செல்கிறது. இது போன்ற சூழலில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத குளிர் ரத்த பிராணிகளான ஆமைகள் முதலைகள் பாம்புகள் எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது . செய்யும் பணி பிரதேசத்தில் குளிர் ரத்த பிராணிகளான ஆமைகள் பாம்புகள் முதலைகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவே 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் அதிக வெப்பநிலை இருந்திருப்பது ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமைகள் முதலைகள் மற்றும் பாம்புகளின் புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது மியோ லானிடே என்று அழைக்கப்படும் கடல் ஆமைகளானது டெஸ்ட்டு டினிடே இனத்தைச் சேர்ந்த தரைவாழ் ஆமைகளின் தூரத்து சொந்தமாகும் மியோ ளானிடே ஆமைகள் கடல் ஆமைகள் என்றாலும் இந்த ஆமைகளின் உடல் அமைப்பு குறிப்பாக அவற்றின் கால்கள் தரையில் நடப்பதற்கு ஏற்றபடி அமைந்திருக்கின்றன அத்துடன் இந்த ஆமைகளின் தலையில் ஆடு மாடுகளுக்கு இருப்பது போன்று கொம்புகள் இருக்கின்றன மேலும் இந்த ஆமைகளின் வாலின் முனைப் பகுதியானது தடித்து இருக்கிறது.அதன் மூலம் தாக்க வரும் விலங்குகளை தாக்குவதற்கு வாலை பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த ஆமைகளின் உடலமைப்பை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆமைகளால் கடலில் நீந்தி மற்ற தீவுகளை அடைந்து இருக்க இயலாது என்று தெரிவித்திருக்கின்றனர் அத்துடன் நியூசிலாந்து பகுதியில் தற்பொழுது கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் ஜிலாண்டியா என்ற கடலடி கண்டம் கடல் மட்டத்திற்கு மேலே இருந்ததால் இந்த ஆமைகள் மற்ற தீவுகளுக்கு சென்று இருக்கும் என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் தாவரங்களை உண்டு வாழும் இந்த ஆமைகளின் புதை படிவங்கள் பசிபிக் கடல் பகுதியில் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வடக்கில் அமைந்திருக்கும் லார்ட் ஹோவி, நியூ காலடோனியா தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது .இந்த ஆமைகளின் புதை படிவங்களானது தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் காணப்படுகிறது எனவே தரையில் வாழ்வதற்கு ஏற்ற உடல் அமைப்பை கொண்ட கொண்ட ஆமைகள் எப்படி மற்ற தீவுகளுக்கு பரவியது என்ற கேள்வி எழுகிறது இந்த வகை இன ஆமைகள் பிஜி மற்றும் வானட்டு தீவுகளிலும் வாழ்ந்து இருப்பது புதை வடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பாக பிஜி தீவில் கால பாக்ஸ் , பஹாமா மற்றும் கரீபியன் தீவுகளில் காணப்படும் இகுவானா என்று அழைக்கப்படும் பேரொந்திதிகளின் இன வகைகளும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது கரீபியன் தீவில் வாழ்ந்த குரங்கினங்கள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த கால கட்டத்தில் வாழ்ந்த மூஞ்சூறு போன்ற ஒரு பாலூட்டி வகை விலங்கினத்தின் இருந்தே நாம் தற்பொழுது காணும் 5000 கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் பரிணாம மாற்றத்தில் தோன்றின. இந்த காலத்தில் ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய கண்டங்கள் தனித்த தனித் தீவுக்கு கண்டங்களாக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதன் அடிப்படையில் இந்த கால கட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த குரங்குகள்,மற்றும் கொறித்துண்ணி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டதற்கு அந்த விளங்கினங்களின் மூதாதைகளானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்துஅட்லாண்டிக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி இரவு பகலாக கடலில் தத்தளித்தபடி பல வாரங்கள் பயணம் செய்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குளறிப்பாக மூன்று முதல் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு 1500 கிலோ மீட்டர் கடல் பயணம் செய்தபடி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்ததாக ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.அவ்வாறு தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த பிறகு மறுபடியும் கரீபியன் தீவில் வாழ்ந்த குரங்கினங்கள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த கால கட்டத்தில் வாழ்ந்த மூஞ்சூறு போன்ற ஒரு பாலூட்டி வகை விலங்கினத்தின் இருந்தே நாம் தற்பொழுது காணும் 5000 கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் பரிணாம மாற்றத்தில் தோன்றின. இந்த காலத்தில் ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய கண்டங்கள் தனித்த தனித் தீவுக்கு கண்டங்களாக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதன் அடிப்படையில் இந்த கால கட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த குரங்குகள்,மற்றும் கொறித்துண்ணி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டதற்கு அந்த விளங்கினங்களின் மூதாதைகளானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்துஅட்லாண்டிக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி இரவு பகலாக கடலில் தத்தளித்தபடி பல வாரங்கள் பயணம் செய்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குளறிப்பாக மூன்று முதல் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு 1500 கிலோ மீட்டர் கடல் பயணம் செய்தபடி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்ததாக ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.அவ்வாறு தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த பிறகு மறுபடியும் கடல் பயணம் மூலமாம கரீபியன் தீவுகளுக்கும் கொறித்துண்ணிகளும் குரங்குகளும் வந்ததாகவும் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.கரீபியன் தீவுகளுக்கும் கொறித்துண்ணிகளும் குரங்குகளும் வந்ததாகவும் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர். அதாவது குரங்குகளும் கொறித்துண்ணிகளும் தனித்த தனியாக கரீபியன் தீவில் வாழ்ந்த குரங்கினங்கள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த கால கட்டத்தில் வாழ்ந்த மூஞ்சூறு போன்ற ஒரு பாலூட்டி வகை விலங்கினத்தின் இருந்தே நாம் தற்பொழுது காணும் 5000 கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் பரிணாம மாற்றத்தில் தோன்றின. இந்த காலத்தில் ஆப்பிரிக்கா இந்தியா ஆகிய கண்டங்கள் தனித் தனித் தீவுக்கு கண்டங்களாக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.அதன் அடிப்படையில் இந்த கால கட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த குரங்குகள்,மற்றும் கொறித்துண்ணி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டதற்கு அந்த விளங்கினங்களின் மூதாதைகளானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்துஅட்லாண்டிக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி இரவு பகலாக கடலில் தத்தளித்தபடி பல வாரங்கள் பயணம் செய்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக மூன்று முதல் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு 1500 கிலோ மீட்டர் கடல் பயணம் செய்தபடி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்ததாக ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.அவ்வாறு தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்த பிறகு மறுபடியும் கடல் பயணம் மூலமாக கரீபியன் தீவுகளுக்கும் கொறித்துண்ணிகளும் குரங்குகளும் வந்ததாகவும் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.ஆதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கொறித்துண்ணிகளும் குரங்குகளும் தனித் தனியாக கடல் பயணங்கள் மூலமாக வந்ததாக ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.அதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கரீபியன் தீவுகளுக்கும் இவ்வ்வாறான கடல் பயணங்கள் மூலம் தனித்த தனியாக வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்குகளின் மூக்கு துவாரங்கள் நமது பார்வைக்கு தெரியும்படி வெளிப்புறமாக திறந்து இருக்கும் ஆனால் தென் அமெரிக்காவில் காணப்படும் குரங்கினங்களின் மூக்கு துவாரங்கள் பார்வைக்கு புலப்படாத வண்ணம் கீழ்நோக்கி திறந்திருக்கும் இந்த நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் ஒரு புதிய குரங்கினத்தின் பற்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் அது இதுவரை தென் அமெரிக்காவில் காணப்படும் எந்த குரங்கினத்தையும் சேர்ந்தது அல்ல என்று தெரியவந்தது இந்த நிலையில் அதேபோன்ற பற்களின் புதை படிவங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதன் அடிப்படையில் குரங்குகள் மட்டுமே இரண்டு முறை அட்லாண்டி கடலில் பயணம் செய்து ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் இதே போன்று தென் அமெரிக்காவில் தாவரங்களை உண்டு வாழும் சேவல் போன்ற ஒரு பறவை வாழ்கிறது இந்த பறவையின் புதை வடிவங்கள் ஆப்பிரிக்க தங்கத்தில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஹோவாட்சின் எ ன்று அழைக்கப்படும் அந்தப் பறவையின் மூதாதைகள் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அட்லாண்டிக் கடலில் மிதந்து வந்த மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல வாரங்கள் கடலில் தத்தளித்தபடி பயணம் செய்து தென் அமெரிக்கா கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் இதேபோன்று தற்பொழுது தென் அமெரிக்கா கண்டத்தில் மண்ணுக்கு அடியில் வாழும் குருட்டு பாம்புகளின் மரபணுக்களை ஆய்வு செய்த பொழுது அதன் மூதாதையானது ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் குருட்டு பாம்புகள் என்பது தெரிய வந்துள்ளது இதன் அடிப்படையில் குருட்டு பாம்புகளும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அட்லாண்டிக் கடலில் மிதந்து வந்த மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி பல வாரங்கள் கடலில் தத்தளித்தபடி பயணம் செய்து தென் அமெரிக்கா கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் இந்த நிலையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வில் காலபாகஸ் தீவில் காணப்படும் கடல் பேரோந்தி இனமானது தரையில் வாழும் பேரொந்தி இனத்திலிருந்து 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருப்பது தெரியவந்துள்ளது ஆனால் காலபாகஸ் தீவுகளின் பாறைகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது காலபாகஸ் தீவுகளில் அதிக தொன்மையான தீவு எஸ்பானோலா தீவு என்பது தெரியவந்துள்ளது அந்த தீவானது 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை செயல்பாடு மூலம் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது அதேபோன்று காலபாகஸ் தீவுகளில் மிகவும் இளமையான தீவான சான் கிறிஸ்டோ பால் தீவின் தொன்மை 7 லட்சம் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது இதன் மூலம் காலபகஸ் தீவு பேரோந்திகளின் தொன்மையானது காலபாகஸ் தீவுகளின் தொன்னையை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது இதன் அடிப்படையில் அந்த பேரோந்திகளானது காலபகஸ் தீவுகளுக்கு வருவதற்கு முன்பு வேறு ஏதோ தீவுகளில் தங்கி இருந்திருப்பதும் அந்த தீவுகளில் தரையில் வாழும் பேரோந்தி இனத்திலிருந்து கடலுக்கு செல்லும் பேரோந்தி இனம் பரிணாம மாற்றத்தில் தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது அதாவது காலபாகஸ் தீவுகளில் தற்பொழுது காணப்படும் பேரோந்திகளின் பரிணாம மாற்றம் காலபாகஸ் தீவுகளில் நடைபெறவில்லை எனவே அந்த பேரோந்திகளின் பரிணாம மாற்றமானது தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் தீவுகளில் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது இந்த நிலையில் அலெக்ஸ்சான்ரா என்ற ஆராய்ச்சியாளர் காலாபாக்ஸ் தீவுகளில் காணப் படும் கடல் பேரோந்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தபொழுது அதில் உண்மையில் ஏழு இனவகைகள் இருப்பதை அறிந்து ஆச்சர்யம் அடைந்தார். ஏனென்றால் நன்கு நீந்த கூடிய கடல் பேரோந்திகள் அடிக்கடி மற்ற தீவுகளுக்கு சென்று இனச்சேர்க்கை செய்தால் இதுபோன்று தனிவகை பேரோந்திகள் உருவாக வாய்ப்பு இல்லை ஒவ்வொரு தீவிலும் வாழும் கடல் பேரோந்திகள் மற்ற தீவுகளுக்கு செல்லாமல் ஒரே தீவில் தங்கி வாழ்ந்தால் மட்டுமே இது போன்று தீவுக்கு தீவு தனி இன வகை பேராந்திகள் உருவாக முடியும் எனவே அலெக்சாண்டரா இதுகுறித்த காரணத்தை அ றிவதற்க்காக எஸ்பனோலா தீயில் வாழும் கடல் பேரோந்திகளைபி பற்றி தீவிர ஆராய்ச்சி மேற்கொண்ட குறிப்பாக எஸ்பனோலா தீவு கடல் பேரோந்திகள் மற்ற தீவு கடல் பேரோந்திகளை விட மிகவும் வேறுபட்டு இருந்தது அதற்கு உணவு பழக்கம் காரணமாக ஆராய்ச்சி செய்தார் அப்பொழுது அதன் உணவு பழக்கம் மற்ற தீவு கடல் பேரோந்திகளை போலவே இருந்தது. குறிப்பாக எஸ்பனோலா தீவு 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது அந்த தீவில் வாழும் கடல் பேரோந்திகள் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ உற்பத்தி செய்த வெப்பத்தை பாதுகாத்துக் கொள்ளும் மயிர் தோ ல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கு ஆகும் என்பதால் போற்ற செரிமானம் போன்ற உடல் செயல் பாடுகள் நடைபெற குறிப்பிட்ட அளவு உடல் வெப்பம் தேவை உடல் வெப்பம் மிகவும் குறைந்தால் பேரோந்திகள் மயக்க நிலைக்கு சென்று விடும். எனவே உடல் வெப்பத்தை ஏற்றுவதற்காக பேரோந்திகள் சூரிய வெயிலை பெறுவதற்காக பாறைகளின் மேல் இருந்த படி உடல் வெப்பத்தை கொள்கின்றன கொள்கின்றன. குறிப்பாக கடலுக்குள் சென்று பாசிகளை உண்பதற்கு முன்பு இவ்வாறு ஏற்றிக் உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றனக் கொள்கின்றன குறிப்பாக பேராந்திகளின் உடல் வெப்பநிலையானது 95 முதல் 99 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் நிலையில் 18 முதல் 22 டிகிரி பாரன்ஹீட் வரை வேறுபடுகிறது கடலில் இருந்து திரும்பியவுடன் மறுபடியும் பாறைகளில் மேல் இருந்த படி இழந்த வெப்பத்தை ஏற்றிக் கொள்கிறது பேரோந்திகள் உணவுக்காக தினமும் ஒரு முறை கண்டிப்பாக கடலுக்குள் செல்ல வேண்டும்/ மற்றும் பெண் பேராந்திககள் கடலுக்குள் 20 மீட்டர் தூரம் வரை சென்று பாசிகளை உட்கொள்கிறது பெரிய மற்றும் ஆண் பேராந்திகள் கடலுக்குள் நான் ஒரு மீட்டர் தூரமாய் சென்று பாசிகளை உட்கொள்கிறது குறிப்பாக கடல் பேராந்திககள் மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் நீந்த கூடியதாக இருக்கிறது அதாவது இந்த வேகமானது நன்றாக நீந்த கூடியவரின் நீச்சல் வேகத்தை ஒத்ததாக இருக்கிறது. ஆனாலும் கடலில் இருந்து திரும்ப வரும் பேராந்திகளின் இடப்பெயர்வு களைப்பு காரணமாக மிக மெதுவாக இருக்கிறது. ஆனால் பாதைகளின் மேல் ஏறி வெப்பத்தை ஏற்றுக் கொள்கிறது குறிப்பாக கடல் பேருந்துகள் கடலில் இருக்கும் நேரமானது ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது மற்றபடி பெரும்பாலான நேரம் வெறுமனே எடுக்கவும் செய்கிறது இந்த நிலையில் அடையவே தீவிற்கு அருகில் இருக்கும் சான் கிறிஸ்டோபால் தீவானது 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது எனவே எஸ்பானாலோ கடல் பேராந்திகள் அருகில் இருக்கும் சான் கிறிஸ்டோபர் தீவை அடைய வேண்டுமென்றால் 12 மணி நேரம் தொடர்ந்து நீங்க வேண்டும் அது முடியாத காரணத்தினால் தான் எஸ்பானாலோ தீவு கடல் பேராந்திகள் தனி இன வகையாக உருவாகி இருக்கிறது என்று அலெக்ஸாண்டரா தெரிவித்து இருக்கிறார் இந்த நிலையில் கால பாகஸ் தீ வில் இருந்து 8000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பிஜி தீவுகளில் தரையில் வாழும் பேரோந்திகள் காணப்படுகின்றன மூதாதையானது காலபாகஸ் தீவு பேரோந்திகள் ஆகும் எனவே தென் அமெரிக்காவில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் மரக்கிளைகள் மேல் அமர்ந்தபடி ஆறு மாத காலம் கடலில் தத்தளித்தபடி பயணம் செய்து இரவு பகலாக உணவு நீரும் இன்றி பிஜி தீவை அடைந்திருக்கலாம் என்று விளக்கம் கூறப்படுகிறது. அதே பிஜி தீவில் நடக்கும் வகை கடல் ஆமையின் புதை படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதன்மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கும் தீர்வுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தலைவலி தொடர்பு இருந்து அதன் வழியாக விலங்கினங்கள் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. 000000000000000 00000000000000000 000000000000000000000 தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன? வாலஸ் கோடு. இந்னேசியத் தீவுக் கூட்டத்தில், ஆசியக் கண்டத்திற்கு, அருகில் அமைந்து இருக்கும்,தீவுகளில் ஆசியக் கண்டத்தில் காணப் படக் கூடிய, யானை,காண்டா மிருகம்,குரங்குகள் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் அமைந்து இருக்கும்,தீவுகளில் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படக் கூடிய,கங்காரு இன வகையைச் சேர்ந்த, வயிற்றுப் பை வகை, பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் படுகிறது. காரணம் இந்த தீவுக் கூட்டத்திற்கு இடையில்,லம்போக் என்று அழைக்கப் படும், வேகமான நீரோட்டம் ஓடுகிறது. குறிப்பாக விலங்கினங்களானது, சுனாமி போன்ற நிகழ்வுகளில் பொழுது, கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட ,மரக் கிளைகள் மற்றும் தாவரப் படுக்கைகள் மேல் இருந்தபடி, பல நாட்கள் கடலில் தத்தளித்த படி, கண்டங்களில் இருந்து தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.ஆனால் இந்தோனேசியப் பகுதியில் அதிக அளவில் எரிமலைகள் இருப்பதால், இந்தோனெசியப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படும் பகுதியாக இருக்கிறது. ஆனாலும் இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில், லம்போக் நீரோட்டத்துக்கு இரு புறமும் இருக்கும் தீவுகளில், வெவ்வேறு இனவகையைச் சேர்ந்த, விலங்கினங்கள் காணப் படுவதன் மூலம் ,விலங்கினங்கள் தற்செயலாக கடல் பயணத்தின் மூலம், மற்ற தீவுகளுக்கு இடம் பெயர்ந்து, இனப் பெருக்கம் செய்து, பெருகி இருக்கலாம், என்ற விளக்கமானது, கற்பனை விளக்கம் என்பது தெளிவாகிறது. குறிப்பாக இந்தோனேசியாத் தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுகளின் ஒர பகுதிகளானது ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதன் மூலம்,முன் ஒரு காலத்தில், இந்தத் தீவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்து இருப்பது புலனாகிறது. அதன் பிறகு பூமி விரிவடைந்ததால், அந்தத் தீவுகளானது, பிளவு பட்டுப் பிரிந்து இருக்கிறது. அத்துடன் கடல் மட்டம் உயர்ந்ததால், பிரிந்த நிலப் பகுதிகளானது, தீவுகளாக உருவாகி இருக்கிறது. இதன் மூலம், பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதால், மேலடுக்கில் ஏற்படும் பிளவுகள் வழியாக, பூமிக்குள் இருந்து, மேற்பகுதிக்கு வரும், பாறைக் குழம்பால் ,பாறை அடுக்குகள் உடையும் பொழுது, நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் புலனாகிறது.இதன் மூலம்,இந்தோனேசியாத் தீவுப் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு, பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்பதும் புலனாகிறது. 0000000 தற்பொழுது கடல் மட்டமானது சராசரியாக நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப் பட்ட தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது. இதன் மூலம் கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது, நான்கு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில், இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள், நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம். குள்ள வகை நீர் யானைகளின் உடல் நீண்டு குறுகி இருப்பதுடன், கால்களும் குட்டையாக இருப்பதால், குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. எனவே இந்த விலங்கு எப்படி சைப்ரஸ் தீவுக்கு வந்தன என்று ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்காவை பூர்வீகமாக் கொண்ட, ''லெமூர்'' என்று அழைக்கப் படும் குரங்கினமும் காணப் படுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள்,லெமூரின் மூதாதைகள், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து,தற்செயலாகக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து பெருகி இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த, ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து, பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள், இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால், அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த, பெரிய நீர் யானை, தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால், குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு, நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும், நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள், ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஐந்து தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம், நில மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். 000000000000000000000 மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ''சைவ முதலை''யின் புதை படிவங்கள். கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில்,சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும்,ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதியானது, நீண்டு இருப்பதற்குப் பதிலாக, மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாகக் கிராம்பு போன்ற வடிவில், தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது. அதன் உடலின் மேற் பகுதியும், கால்களின் மேற் பகுதியும், எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன், வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது. எனவே, அந்த வாலைக் கொண்டு, அந்த முதலையால் நீந்தி இருக்க இயலாது.அதன் கால்களும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அந்த முதலையால் உடலைப் பக்க வாட்டில் வளைக்க இயலாத படி, ஆமையின் உடலை மூடி இருக்கும், கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது. ஏற்கனவே சீமோ சூக்கஸ் முதலையின் புதை படிவங்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. ஆனால், சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது, என்ற கேள்விக்கு வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. 0000000 0000000 ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி? கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில் மத்திய தரைக் கடல் பகுதியில் உருவாக்கி இருக்கும் ராட்சத உப்புப் படிவுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி? ராட்சத உப்புப் படிவப் புதிர். பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம். இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் மட்டுமே, இந்த முறையில் உப்பை பெற முடியும்.ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள். அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள். ஒரு லிட்டர் கடல் நீரில் மூன்றரை கிராம் உப்பு இருக்கிறது.ஒரு மீட்டர் உயர கடல் நீரை ஆவியாக்கினால், ஒரு மில்லி மீட்டர் அளவுக்கே உப்புப் படிவுகள் உருவாகும். இந்த நிலையில் மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும், ஸ்பெயின் இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில், முப்பது அடி, நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது, பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும், இத்தாலி நாட்டில் உள்ள அப்பென்னிஸ் மலையின் மேல், முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது, முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும். கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது, அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால், அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால், அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும். ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான். இந்தப் புதிருக்கு விடை காண மத்திய தரைக் கடலுக்கு அடியில் அதிர்ச்சி அலைகள் செலுத்தி ஆராய்ச்சி செய்யப் பட்டது.அப்பொழுது மத்திய தரைக் கடலுக்கு அடியிலும் ராட்சத உப்புப் படிவுகள் இருப்பது தெரிய வந்தது.அதன் பிறகு குழாய்களை செலுத்தி அந்த படிவுகளைத் துளையிட்டு மாதிரிகளை சேகரித்த பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் பல லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவுக்கு, உப்புப் படிவுகள் இருப்பது தெரிய வந்தது.அத்துடன் சில இடங்களில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் சில இடங்களில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும் உப்புப் படிவுகள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. தற்பொழுது இந்தப் புதிருக்கு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர். பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில், ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில், அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும், அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும், சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேல் பகுதியில் மட்டும், ஆயிரம் அடி ஆழமும், நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது, சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம், அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும், நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில், ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில், அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக் கடலுக்கு வரும் நீரை விட, ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருந்திருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும். அதனால் அட்லாண்டிக் கடலில் இருந்து நீர், மத்திய தரைக்கு கடலுக்கு வருவது, தடுக்கப் பட்டு இருக்க வேண்டும். அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும், என்று நம்பப் படுகிறது . அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது, முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட, அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு ,இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்,அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல, பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர், மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது. ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால், இது போன்று 17 முறை, ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை, ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க, எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும், என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை, எனவே இன்று வரை மத்திய தரைக் கடல் ராட்சத உப்புப் படிவுகள், எப்படி உருவாகின, என்ற கேள்விக்கு, சரியான விளக்கம் கூறப் படாத நிலையில் இருக்கிறது. முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத வெப்ப நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டு மத்திய தரைக் கடலுக்கு அடியில் 2300 அடி ஆழத்தில், ஒரு ஒரு கடலடி திட்டு மூழ்கி இருக்கிறது. குறிப்பாக சைப்ரஸ் தீவிற்கு தென் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த திட்டானது, எரட்டோஸ்தென்னிஸ் கடல் மலை என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் இந்தத் திட்டு, சுண்ணாம்பு பாறை படிவுகளால் ஆன ஒரு கடலடித் திட்டு ஆகும்.இந்த சுண்ணாம்பு பாறைத் திட்டானது, கடல் தரையில் இருந்து 6600 அடி உயரம் உடையது . குறிப்பாக மத்திய தரைக் கடலில், ராட்சத உப்பு படிவங்கள் உருவான காலத்தில், கடல் மட்டமானது 5000 அடி வரை தாழ்வாக இருந்த பொழுது, எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டானது, கடல் மட்டத்திற்கு மேலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர் . முக்கியமாக எரட்டோஸ்தென்னிஸ் கடலடி திட்டின் மேல், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்பு படிவுகளும், கடல் உயிரிகளின் புதை படிவங்களும் காணப்படுகின்றன. இதன் மூலம் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தினால், மத்திய தரைக் கடலில் ராட்சத உப்பு படிவங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது . ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. ராட்சத உப்பு படிவங்கள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியிலும் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. (படத்தில் ரோஸ் வண்ணத்தில் காட்டப் பட்டுள்ளது.) குறிப்பாக தென்னமெரிக்கக் கடற்கரை பகுதியிலும், அதேபோன்று ஆப்பிரிக்காவின் கடற் கரை பகுதியிலும், 2000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு, இரண்டு கிலோமீட்டர் தடிமன் உடைய, ராட்சத உப்பு படிவங்கள் உருவாகி இருக்கின்றன . இதன்மூலம் அட்லாண்டிக் பெருங்கடலின் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது . ராட்சத உப்புப் படிவுகள் எப்படி உருவாகின?எனது விளக்கம். கடலானது பூமிக்குள் சுரந்த நீரால் உருவானது.குறிப்பாக பூமிக்கு அடியில் இருந்த பாறைக்கு குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறைத்த தட்டுகளாக உருவான பொழுது, அதில் இருந்து பிரிந்தே நீரும் வாயுக்களும் புவிப் பரப்பின் மேல் திரண்டதால், கடலும் வளி மண்டலமும் உருவானது.இவ்வாறு படிப் படியாக பூமிக்கு அடியில் பாறைத்த தட்டுகள் உருவானது.இந்த நிகழ்வில் பாறைக்கு குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறிய பொழுது, உருவான பாறைத்த தட்டுகளின் அடர்த்தியானது, குறைவாக இருந்ததால், புவியடி பாறைத்த தட்டுகள், பாறைக்கு குழம்பு மட்டத்தில் இருந்து உயர்ந்தது. அதனால் மேல் பகுதியில் இருந்த அடுக்குகளும் உயர்ந்தன. பூமிக்கு அடியில் பாறைக்கு குழம்பு, தொடர்ந்து குளிர்ந்து இறுக்கிப் பாறைத்த தட்டுகளாக உருவாகும் பொழுது, அதில் இருந்து பிரிந்த நீரானது, தொடர்ந்து மேற்பரப்புக்கு வந்ததால், கடல் மட்டம் உயர்ந்தது.அதே போன்று தொடர்ந்து உருவான அடர்த்தி குறைந்த பாறைத்த தட்டுகளால் நிலா மட்டமும் உயர்ந்தது. கடல் மட்டம் உயர்ந்த பொழுது அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து நீர், மத்திய தரைக் கடலுக்குள் வந்தது.இந்த நிலையில் நில மட்டம் உயர்ந்ததால் அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து நீர், மத்திய தரைக் கடலுக்குள் வருவது தடை பட்டது.அதனால் ஏற்கனவே மத்திய தரைக் கடலுக்குள் வந்த நீரானது, ஆவியானதால் உப்புப் படிவுகள் உருவானது.இதே போன்று பல முறை நீர் மட்டம்மும் நில மட்டமும் மாறி மாறி உயர்ந்ததால் ,அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து நீர், மத்திய தரைக் கடலுக்குள் பலமுறை வந்து ஆவியானதால், மத்திய தரைக்கு கடலில் ராட்சத உப்புப் படிவுகள் உருவாகின. (ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் தரையில் வாழ்ந்த, ட்ரைலோபைட் கடல் உயிரினதின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள்) முக்கியமாக கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுக்கு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லா ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000 வரிப் பட்டை இரும்பு படிவப் புதிர் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானது எப்படி? சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டது, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகள் காணப் படுகிறது. குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து, உணவைத் தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது, ஆக்சிஜனை வெளிவிடுகிறது. இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும், இரும்பு அயனிகளுடன் சேர்ந்து, இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, தொடர்ந்து ஒன்றின் மேல் ஒன்று படிவதால், வரிப் பட்டை இரும்புப் படிவுகளாக உருவாகுகிறது. ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவுகளானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை ப்போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக அளவில் உருவாகி இருக்கிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி, ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால், வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு, பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனிப் படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. எனது விளக்கம். கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால், உருவானது. சுடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில், இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால், சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளி வந்த நீரில் இருந்த இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன. பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணைந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது. பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன. பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது. உண்மையில் பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர்களின் புதை படிவங்கள், சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. 00000000000000000 ஆர்க்டிக் புதிர்கள். ஆர்க்டிக் அஜோலா புதிர். ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகளும் அதில் ராட்சத ஆமைகள்,முதலைகள்,பாம்புகள்,குரங்குகள் என வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய விலங்கினங்கள்,குறிப்பாக சதுப்பு நிலக் காடுகளில் வாழக் கூடிய விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அலாஸ்கா பகுதியிலும் அண்டார்க்டிக்காக் கண்டத்திலும் வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய பனை மரங்கள் வளர்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதற்கும் முன்பு துருவப் பகுதிகளில் அடர்ந்த காடுகளும் அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் துருவப் பகுதிகளிலேயே அதிக வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியில் இன்னும் அதிகமான வெப்ப நிலை நிலவி இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இவ்வாறு வெப்பக் காடாக இருந்த பூமி எப்படி நாம் காணும் பனிப் படலங்கள் மூடிய துருவங்களுடன் குளிர் பூமியாக மாறியது எப்படி அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த மாற்றத்துக்கு அஜோலா என்ற நன்னீரில் வாழக் கூடிய பெரணி வகை மிதவைத் தாவரம்தான் காரணம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் கடலுக்கு அடியில் கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்த பொழுது அதில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான அஜோலா என்ற தாவரத்தின் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இந்தக் கண்டு பிடிப்பு பல நாட்டு ஆராய்ச்சியாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம்,அஜோலா என்பது வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் உள்ள நன்னீர் நிலைகளான குளம் குட்டை மற்றும் ஏரிகளில் மேற்பரப்பில் வளரக் கூடிய சிறிய மிதவைத் தாவரம் ஆகும்.இதன் இலைகள் அரிசியின் அளவே இருக்கும் அதில் இருந்து தூவிகள் போன்ற வேர்ப் பகுதியின் உதவியால் நீர்ப் பரப்பின் மேல் மிதந்தபடி வாழக் கூடிய ஒரு மிதவைத் தாவரம் ஆகும். இதன் இலைகளில் உள்ள குழிகளில் அனபீனா என்று அழைக்கப் படும் நீலப் பசும் பாசி வகையை சேர்ந்த சயனோ பாக்டீரியா வாழ்கிறது.இந்த பாக்டீரியா காற்றில் இருக்கும் நைட்ரஜனை சிதைத்து தாவரங்கள் பயன் படுத்தக் கூடிய நைட்ரஜனாக மாற்றுகிறது. அதனை அஜோலா பயன் படுத்திக் கொள்கிறது அதே நேரத்தில் அஜோலா பாக்டீரியாவுக்கு வாழ இடமும் பாது காப்பும் அளிக்கிறது.அஜோலாவின் இந்த பண்பால் அஜோலா சிறந்த தழை உரமாக சீனாவில் அரிசி வயல்களில் பதினோராம் நூற்றாண்டு முதல் பயன் படுத்தப் பட்டு வருகிறது. கால் நடைகளுக்கு தீவனமாகவும் பயன் படுத்தப் படுகிறது. முக்கியமாக அஜோலா ஓரிரு நாட்களிலேயே இரு மடங்கு பெருக்க கூடியது.ஆனால் அஜோலாவுக்கு உப்பு நீரும் ஒத்துக் கொள்ளாது பனியும் ஒத்துக் கொள்ளாது. எனவே அஜோலா எப்படி ஆர்க்டிக் கடலின் மத்திய பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஏற்கனவே ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆக்ஸல் ஹை பெர்க் தீவில் ஒம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்த பொழுதும் இதே கேள்வி எழுந்தது. அதற்கு ஒண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்பம் இருந்திருக்கிறது என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் பாய்ந்து இருக்கிறது என்றும் அதனால் அந்த நீரோட்டத்துடன் ஆசிய வகை நன்னீர் ஆமைகள் ஆசியப் பகுதியில் இருந்து ஆர்க்டிக் கடல் வழியாக வட அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருந்தார். குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு மேலே பல இடங்களில் நன்னீர் பரப்பு இருந்திருக்கலாம் என்றும் அல்லது ஆர்க்டிக் கடலில் பல எரிமலைத் தீவுகள் வரிசையாக இருந்து அதன் வழியாகவும் ஆமைகள் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் டாக்டர் ஜான் டார்டுனோ விளக்கம் தெரிவித்து இருந்தார். அதே போன்று தற்பொழுது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் கடலானது கண்டத் தட்டுகளின் நகர்ச்சியால், மற்ற கடல் பகுதியில் இருந்து பிரிக்கப் பட்டு மத்திய தரைக் கடலைப் போன்று முற்றிலும் நிலத்தால் சூழப் பட்டு இருக்கலாம். என்றும் அப்பொழுது ஆர்க்டிக் கடலில் மேற்பரப்பில் உப்புத் தன்மை குறைந்த நீர்ப் பரப்பும் அதற்கு அடுத்து உப்புத் தன்மை அதிகமான நீரால் ஆன அடுக்குகளும் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த நிலையில் ஆர்க்டிக் கடலுக்குள் பல ஆறுகள் வேகமாக பாய்ந்து இருக்கலாம், என்றும் அதன் வழியாக அஜோலா ஆர்க்டிக் கடலின் மத்திய பகுதிக்கு வந்த பிறகு, இறந்து மூழ்கி லாமனோவ் கடலடி மேடு மேல் படிவுகளாக உருவாகி இருக்கிறது என்று தற்பொழுது அராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். உதாரணமாக அட்லாண்டிக் கடலுக்குள் பாயும் அமேசான் ஆறானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நன்னீர் பரப்பைக் கொண்டுள்ளது என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.குறிப்பாக மற்ற தாவரங்களை விட அஜோலா பத்து மடங்கு அதிக அளவு கரிய மில வாயுக்களை உரிஞ்ஜக் கூடியது. குறிப்பாக ஆர்க்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் லாமனோவ்ஸ் கடலடி மேட்டுப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட அஜோலா படிவுகளானது இருபது மீட்டருக்கும் அதிக தடிமனுடன் இருந்தது.அதன் அடிப்படையில் அந்தப் படிவுகள் உருவாக 800,000 ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது. இவ்வாறு நீண்ட காலம் ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்த அஜோலா தாவரமானது வளி மண்டலத்தில் இருந்து பெரும் பகுதி கரிய மில வாயுவை கிரகித்த பிறகு இறந்து ஆர்க்டிக் கடலுக்கு அடியில் வீழ்ந்து படிவுகளாக மாறியதால் வளி மண்டலத்தில் இருந்த கரிய மில வாயுவின் அளவு குறைந்ததால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் பனிப் படலங்கள் உருவாகியதால் டைனோசர்கள் காலம் முதல் வெப்பக் காடாக இருந்த வெப்ப பூமி குளிர்ந்து பனிப் படலங்கள் சூழ்ந்த குளிர் பூமியாக மாறி விட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.ஆனாலும் இந்த விளக்கத்தை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. இருப்பினும் எதிர் காலத்தில் அஜோலாவைப் பயன் படுத்தி புவி வெப்ப மயமாதலை மட்டுப் படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனது விளக்கம். இந்திய பெருங் கடலின் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி 5000 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது,இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக இருப்பதால், இந்த எரிமலைத் தொடரானது 90 டிகிரி கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படுகிறது.இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்தில் இருந்து 2000 முதல் 4000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் இந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் துளையிட்டு பாறைப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்தப் படிவுகளில் ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் பாகங்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.குறிப்பாக 15 வகையான பூக்கும் தாவரங்கள்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அத்துடன் அரிகேசியே,குளோரான்தேசியே, ,லாரேசியே,குன்னேரா,கில்பீயா,ஆகிய தாவரக் குடும்பங்களை சேர்ந்த தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் அடிப்படையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது சில காலம் கடல் மட்டத்துக்கு மேலே எரிமலைத் தீவுகளாக இருந்து இருக்கின்றன என்று ரெய்மண்ட் கார்பென்டர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஆர்க்டிக் கடலுக்கு அடியில் லாமனோவ் கடலடி மேட்டுத் தொடருக்கு அருகில் இருக்கும் மெண்டலீவ் கடலடி மேட்டுத் தொடரில் துளையிட்டு சேகரித்த பாறைப் படிவுகளை ஆய்வு செய்த ரஷ்ய அகடெமியை சேர்ந்த செர்ஜி ஸ்கோலோட்னோவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் அதில் ஆழமற்ற வெப்பமான கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு படிவுகள் உள்பட தாவரங்களின் மகரந்தத் துகள்கள் மற்றும் பாகங்களின் புதை படிவங்களை கண்டதன் அடிப்படையில் அந்த புதை படிவங்களானது ஆழம் குறைந்த கடல் பகுதியில் படிந்தது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலுக்கு அடியில் தற்பொழுது மூழ்கிக் கிடைக்கும் பல கடலடி எரிமலைத் தொடர்கள் கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக இருந்த பொழுது அதில் நன்னீர் நிலைகளும் அதில் தாவரங்களும் வளர்ந்து இருக்கின்றன. கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருந்து இருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகமானதால் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டதால் துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து பனிப் படலங்கள் உருவாகி பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ஆர்க்டிக் முதலைகள். இதே போன்று கிரீன்லாந்து தீவை ஒட்டி அமையானது இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் காலத்தில் 'சாம்சோ சாரஸ்' என்று அழைக்கப் படும் முதலை போன்ற விலங்கின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதே போன்று டைனோசர்கள் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த பிலிசியோசாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை விலங்கின் எலும்புத் புதை படிவங்களும் ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்,ஆக்சல் ஹைபெர்க் தீவில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆசிய வகை நன்னீர் வாழ் ஆமையின் புதை படிவங்களை ரோஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான் டார்டுனோ குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். எப்படி இந்த ஆசிய வகை நன்னீர் ஆமை ஆர்க்டிக் கடல் பகுதியைக் கடந்து ஆக்சல் ஹைபெர்க் தீவை வந்தடைந்து இருக்கும் என்று டாக்டர் ஜான் டார்டுனோ வியப்பு தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அந்த புதை படிவமானது பஸால்ட் என்று அழைக்கப் படும் கடல் தள பாறை இருக்கும் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது அதன் அடிப்படையில் அவர் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை சீற்றங்கள் அதிகமாக இருந்து இருக்கும் அப்பொழுது அதிக வெப்பத்தில் பனிப் படலங்கள் உருகி ஆர்க்டிக் கடலின் கலந்து இருக்கும். ஆனால் அந்த நன்னீரானது உப்பு நீரில் கலக்காமல் மேல் பகுதியில் இருந்து இருக்கும் அதன் வழியாக ஆசிய வகை நன்னீர் ஆமையானது ஒரு தீவில் இருந்து அடுத்த தீவை அடைந்து இருக்கும் இவ்வாறு பல தீவுகளை கடந்து கடைசியாக ஆக்சல் ஹைபெர்க் தீவை அடைந்து இருக்கும் என்று கொஞ்சம் அசாதாரணமான விளக்கத்தை டாக்டர் ஜான் டார்டுனோ தெரிவித்து இருக்கிறார். ஆனால் டைனோசர்கள் காலத்தில் அக்கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. எனவே கடல் மட்டம் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தபொழுது கடலின் பரப்பளவு குறைவாக இருந்தபொழுது வளி மண்டலத்தின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்த காலத்தில் விலங்கினங்களு ஆர்க்டிக் பகுதியில் இருந்து அதிக வெப்ப நிலையில் சதுப்பு நில காட்டில் வசித்து இருப்பதுடன் அதன் வழியாக இடப் பெயர்ச்சியும் செய்து இருக்கின்றன. இந்த நிலையில் ஹைபெர்க் தீவில் டஜன் கணக்கில் மரங்களின் அடித்த தண்டுகள் மண்ணில் பாதி அளவு புதைந்தடிக நிலையில் இருப்பதை டாக்டர் ஜேம்ஸ் பேசிங்கர் என்ற ஆராய்ச்சியாளர் குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்த மரங்களானது திடீரென்று ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்ட நிலையில் இருந்தது.நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்கள் என்றாலும் சில ஆயிரம் ஆண்டுகள் தொன்மை போன்று புதிதாக இருந்தது.அந்த மறக்க கிளைகளை சிலவற்றை எரித்து தேநீர் தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் அருந்தினர். அவ்வாறு எரிக்கக் கூடிய நிலையிலேயே அந்த மரங்கள் இருந்தன. ஆக ஆக்சல் ஹைபெர்க் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட முதலை மற்றும் ஆமைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலமாகவும் அந்த தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு சதுப்பு நில காடுகள் இருந்து இருப்பது தெளிவாகிறது. இந்த நிலையில் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜெலின் எபெர்லி தலைமையிலான குழுவினர் ஆர்டிக் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணத்தில் ஆர்டிக் பகுதியில் அமைந்திருக்கும் எல்லிஸ் மெர் பனித் தீவில் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ராட்சத ஆமைகளின் புதை படிவங்களை கண்டுபிடித்தனர். அதே பகுதியில் நீர்யானை போன்ற கோரி போடன் என்ற விலங்கின் புதை படிவத்தையும் கண்டுபிடித்தனர். அதேபோன்று அப்பகுதியில் காண்டாமிருகம் போன்ற பிராண்டோ தீரி என்ற விலங்கின் புதை படிவத்தையும் கண்டுபிடித்தனர். மேலும் முதலைகள் பாம்புகள் மீன்கள் ஆகியவற்றின் புதை படிவங்களையும் கண்டுபிடித்தனர்.அதன் அடிப்படையில் அந்தப் பகுதியானது சதுப்பு நிலக் காடாக இருந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 6 மாத காலம் தொடர்ந்து பகல் பொழுது நீடிக்கும் பகுதியில் அதேபோன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆர்டிக் பகுதியில் குளிர்காலத்தில் மைனஸ் எண்பது டிகிரி வெப்பநிலைக்கும் கீழே செல்கிறது. இது போன்ற சூழலில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத குளிர் ரத்த பிராணிகளான ஆமைகள் முதலைகள் பாம்புகள் எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது . பனிப் பிரதேசத்தில் குளிர் ரத்த பிராணிகளான ஆமைகள் பாம்புகள் முதலைகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் அதிக வெப்பநிலை இருந்திருப்பது ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமைகள் முதலைகள் மற்றும் பாம்புகளின் புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதே போன்று கிரீன்லாந்து தீவிலும் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கிரீன்லாந்து தீவானது இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு பனியால் மூடப் பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்து தீவின் பனிப் படலத்தில் ஒரு கிலோ மீட்ட அளவுக்கு துளைத்து ஆய்வு செய்தது.அதாவது பனிப் படலங்களுக்கு அடியில் ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளை புதைத்து வைக்க ஒரு திட்டத்தை தீட்டியது.அப்பொழுது எடுக்கப் பட்டு ஆய்வகத்தில் வைக்கப் பட்டு இருந்த பனி குழாய்களை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் பதினைந்து அடி அளவுக்கு தாவரங்களின் இலைகள், கொடிகள் போன்ற பாகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை ஆய்வு செய்த வெர்மாண்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரீவ் கிறிஸ்து கிரீன்லாந்து தீவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று கிரீன்லாந்து தீவில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்த டாக்டர் எக்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்காவின் கடலோர பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த நெதர் லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஆப்பி செலூசிஸ் அதில் பல வகையான மரங்கள் தாவரங்கள் இருப்பதுடன் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதை கண்டு வியப்பு தெரிவித்து இருக்கிறார். பனி மிக விரைவில் பனை மரத்தை கருக்கி விடும் எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்துக்கு துளையிடும் கருவிகள் மூலம் துளையிட்டு கடல் தரைக்கு அடியில் இருந்து எடுக்கப் பட்ட பதிவுகளில் இருந்து மரபணுப் பொருள்களை ஆய்வு செய்த பொழுதும் அதில் பனை மரங்களின் மகரந்தத் துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்பொழுது பனியால் மூடப் பட்டு இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தின் கடலோர பகுதியில் பனிப் படலங்களுக்குப் பதில் பனைக் காடுகள் இருந்திருப்பதாகவும் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதை போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததாகவும் அதனை ஆய்வு செய்த கோதி பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோர்க் பெரோஸ் குழுவினர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு,துருவப் பகுதிகளிலேயே அதிக அளவு வெப்பம் நிலவி இருந்தால் பூமத்திய ரேகைப்    பகுதியில் இன்னும் அதிக அளவில் வெப்பம் நிலை இருக்க வேண்டுமே என்றும் கால நிலை ஆராய்ச்சியாளர்கள் யோசித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், லீட்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் சீனாவின் வுகாண் மற்றும் ஜெர்மனியின் நுர்ன்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் ஊர்வன வகை உயிரினஙகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமத்திய ரேகைப் பகுதியில் வெப்ப நிலையானது மிகவும் கொடுமையாக இருந்ததாகவும் அதாவது ஐம்பது முதல் அறுபது டிகிரி வரை இருந்ததாகவும் அதேபோன்று கடல் பரப்பின் வெப்ப நிலையானது நாற்பது டிகிரி வரை றிந்ததாகவும் அதனால் பூமத்திய ரேகைப் பகுதியில் விலங்கினங்கள் வாழாத பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியை ''இறந்த பகுதி'' என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.இந்த பகுதியில் சிலவகை சிறிய வகி புள் பூண்டு புதர் செடிகளே வளர்ந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் துருவப் பகுதிகளானது தாவர மற்றும் விலங்கினங்களுக்கு தஞ்சமடையும் பகுதிகளாக இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்கு குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி  வரை தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் அதன் வழியாக விலங்கினங்களின் இடப பெயர்ச்சி நடை பெற்று இருப்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி  வரை தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலையுடன் சதுப்பு நில காடுகளும் அதில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் உடல் வெப்பத்தை பாது காக்கக் கூடிய தகவமைப்பு இல்லாத தவளை மற்றும் முதலை பாம்பு போன்ற ஊர்வன வகை விலங்கினங்களும் டைனோசர் போன்ற விலங்கினங்களும் வாழ்ந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் பூமியெங்கும் சதுப்பு நில காடுகளே இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்பொழுது வட துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களுக்கு சரியான விளக்கதைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர். உதாரணமாக வட துருவப் பகுதியில் அமையானது இருக்கும் கிரீன்லாந்து தீவில் இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புத் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு இருபத்தோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவானது அத்தியாகி வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் விளக்கம் கூறுகிறார்கள். இதே போன்று தற்பொழுது மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய அட்ச ரேகைப் பகுதியில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல் மரக் காடுகள் காணப் படுவதற்கும் அதில் சதுப்பு நிலத்தில் வாழக் கூடிய முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதைப்படிவங்கள் காணப் படுவதற்கும், இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது தென் பகுதியில் இருந்த பொழுது அரிசோனா மாகாணப் பகுதியானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும் அதன் பிறகு வட அமெரிக்கக் கண்டமானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து பொழுது, அரிசோனா மாகாணப் பகுதியானது தற்பொழுது இருக்கும் மித வெப்ப  மண்டலப் பகுதிக்குள் வந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் இந்த விளக்கத்தின் படி ஆர்க்டிக் பகுதிக்குள் அமைந்து இருக்கும் நிலப் பகுதியில் வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது இருபது கோடி ஆண்டுகளாக இருக்க வேண்டும்.ஆனால் இதற்கு மாறாக ஆர்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாக இருப்பது பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 000000 000000000000000000000 கடல் மட்ட உயர்வால்,கடலின் பரிப்பளவின் அதிகரிப்பால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம், தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எகிப்து நாட்டு இளவரசி கிளியோ பாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை அந்த நாடு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதே போன்று,தமிழகத்தில்,மாமல்ல புரக் கடற் கரையில் ஏழு கோவில்கள் இருந்ததாக வரலாற்றுக்கு குறிப்புகள் இருக்கின்றன.ஆனால் தற்பொழுது அங்கே ஒரே ஒரு கோவில்தான் இருக்கிறது. இந்த நிலையில்,கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்த பொழுது,கடலானது ஒரு கிலோ மீட்டர் வரை பின் வாங்கிச் சென்றது.அப்பொழுது,அந்தப் பகுதியில்,கட்டிட இடிபாடுகள் இருந்ததை சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கண்டனர்.அதனைத் தொடர்ந்து இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த இடிபாடுகளானது, கட்டிட இடிபாடுகள் என்று உறுதி செய்து இருக்கின்றனர். தற்பொழுது அந்த இடிபாடுகளானது,கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இதே போன்று பிரான்ஸ் நாட்டுக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் 120 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் ஒரு கடலடிக் குகையில், கற்கால மனிதர்கள் வரைந்த ஓவியங்கள் இருப்பதை, அந்த நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்தக் கடலடிக் குகையானது, அதனைக் கண்டு பிடித்த ஹென்றி காஸ்குயர் என்பவர் பெயரால் அழைக்கப் படுகிறது. இதே போன்று, பிரிட்டிஷ் நாட்டு கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து 100 அடி ஆழத்தில், கற்கால மனித இனத்தைச சேர்ந்த நியாண்டர்தால் மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் அவர்கள் பயன் படுத்திய வேட்டைக் கருவிகள் மற்றும் மாமத் என்று அழைக்கப் படும் யானைகளின் எலும்புக் கொடிகளை,பிரிட்டிஷ் நாட்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்தக் கடலடி நிலமானது 'டோகர் லேண்ட்' என்று அழைக்கப் படுகிறது.தற்பொழுது கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும்  இந்த நிலமானது,10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்காத தொடங்கி 8.000 ஆண்டுகளுக்கு முன்பு, முற்றாக கடலுக்கு அடியில் மூழ்கியது. மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில்,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணமாகிறது. எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளிப் படும் கரியமில வாயு வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் துருவங்களில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும், அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்ட ஆழத்தில் டைனோசர் மற்றும் மரங்களின் புதைப்படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில், டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்  இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கிறது என்றும், கடலானது பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது, என்றும் தெரிவித்து இருந்தேன். அத்துடன் துருவங்களில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர்களின் புதைப்படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் , கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் , துருவங்களில் கூட அதிக அளவில் வெப்ப நிலை இருந்ததால், துருவங்களில் பனிப்  படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகளும் அதில் டைனோசர்களும் வாழ்ந்து இருக்கின்றன என்றும் தெரிவித்து இருந்தேன்.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,  கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால், துருவங்களில் பசுமைக் காடுகள் அழிந்து இருப்பதுடன், அதில் வாழ்ந்த டைனோசர் உள்ளிட்ட விலங்கினங்களும் அழிந்து இருக்கின்றன. அத்துடன் டைனோசர்கள் காலத்தில் துருவங்களில் கூட அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததால், பூமியின் மற்ற பகுதிகளில் இன்னும் அதிக அளவில் வெப்ப நிலை இருந்திருக்கிறது. எனவே துருவங்களில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதைப்படிவஙகள் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதே போன்று, ஆர்க்டிக் பகுதியில் உள்ள எல்லிஸ்மெர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினங்களின் புதைப்படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதுடன், முதலை பாம்பு போன்ற உடல் வெப்பத்தை சுயமாக உற்பத்தி செய்யவோ, உற்பத்தி செய்த வெப்பத்தை பாதுகாக்க, மயிர்த்தோல் தகவமைப்போ இல்லாத, ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வடதுருவப் பகுதியில், சதுப்பு நிலக் காடுகள் இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த  நிலையில் வடதுருவப் பகுதியில் உள்ள எல்லிஸ்மெர் தீவில், மூன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஒட்டகத்தின் புதைப்படிவங்களையும் கனடா நாட்டு தொல் விலங்கியல் வல்லுனரான நடாலியா ரிபிசின்ஸ்கி கண்டு பிடித்து இருக்கிறார். ஒட்டக இனமானது எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த பிறகு, அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, அலாஸ்கா வழியாக, ஆசியக்  கண்டத்துக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது.குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்துக்கும் ஆசியக் கண்டத்துக்கும் இடையில், தற்பொழுது பெர்ரிங் ஜல சந்தி என்று அழைக்கப் படும் கடற்பகுதி இருக்கிறது.உலகிலேயே நீந்தத்  தெரியாத ஒரு விலங்கினம் எதுவென்றால் அது ஒட்டகம் ஆகும்.இதன் மூலம் அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்துக்கும் ஆசியாக் கண்டத்துக்கும் இடையில், கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், புல்வெளிகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்தால் வட அமெரிக்கக் கண்டமும் ஆசியாக் கண்டமும் கடலால் பிரிக்கப் பட்டு இருப்பதுடன், கடல் மட்டம் உயர்ந்ததால், துருவப் பகுதிகளில் குளிர்ச்சி ஏற்பட்டு பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்த காரணத்தால், மத்திய தரைக் கடல் பகுதியில், ராட்சத உப்புப் படிவுகளும் உருவாகி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில்,கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,50,000 ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும், அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு 20,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால், கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால், சத்து குறைந்த புற்கள் மட்டுமே எஞ்சியதாகவும், அதனால் பனி யானை இனமே அழிந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்கள் இருப்பதை அறியவும் முடிய வில்லை என்றும் பனி யானைகளின் அழிவுக்கு விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்ட புதைப்படிவங்கள் மூலம்,  கடந்த 50,000 ஆண்டு காலமாகக்  கடல் மட்டம் உயர்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. அத்துடன் இதே காலகட்டத்தில், பனிப் பொழிவு அதிகரித்து இருப்பதும் அதனால் வடதுருவப் பகுதியில், தாவரங்கள் மற்றும் பனி யானை இனம் அழிந்து இருப்பதும் புதைபடிவ ஆதாரங்கள் மூலம், எஸ்கி வில்லெர்ஸ்லேவ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இவ்வாறு ஒரே காலகட்டத்தில் கடல் மட்டம் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.இதன் மூலம் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த 50,000 ஆண்டு காலம் கடல் மட்டம் உயர்ந்ததற்கு ஆதாரம். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில், அலபாமா நகரக்  கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்ட உயர்வால், கடலுக்குள்  மூழ்கிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியை, ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.கார்பன் கால கணிப்பு மூலம், அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று, ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு, மே மாதம், ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால், கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது பரபப்பாக பேசப் பட்டது. இதே போன்று, ஐரோப்பாவில் நார் போல்க் நகரத்தில், கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவர்கள், கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட, வட கடல் பகுதியில், நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள், மாமத் யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் டோகர் லேன்ட் என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது, 8,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை,ஐரோப்பாவுக்கும்  பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில், நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது. அதற்கும் முன்பு, அந்த நிலப் பகுதியானது, கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கருக்கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது, பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக 8,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது பல நூறு அடி  வரை  தாழ்வாக இருந்த பொழுது, கற்கால மனிதர்கள், தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக, தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் பல நூறு அடி  தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று, கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில், மரங்கள் மற்றும்  செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன், கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு போஸ்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் பகுதியில் உள்ள எழுபத்தி மூன்று குகைகளின் படிவுகளை ஆய்வு செயித்தனர்.அதன் அடிப்படையில் அவர்கள் கடந்த பதினைந்து லட்சம் ஆண்டுகள் முதல், நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆர்க்டிக் பகுதியில்,குறிப்பாக உயர்ந்த அச்சக் கோட்டுப் பகுதியில் கூட, உறை பனி நிலமானது உருகி இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர்.ஆனால் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உறை பனி நில உருகலானது, ஆர்க்டிக் பகுதியில், தாழ்ந்த அட்ச ரகைப் பகுதியில் மட்டும் நிகழ்ந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் கோடை காலத்தில் பனிப் படலங்கள் இருந்திருக்க வில்லை என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக அவர்கள் ஆர்க்டிக் பகுதி உரை பனி நிலமானது ஆச்சர்யமாக நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம், கடந்த ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய ஆதாரங்களை மூலம் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால், கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, குறைந்து இருப்பதும், அதனால் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும், அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும், அதனால் காடுகள் அழிந்து விலங்கினங்களும் அழிந்து இருப்பதும், ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 50,000 ஆண்டு காலம் பனிப் பொழிவு அதிகரித்ததற்கு ஆதாரம். வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும், நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது.இந்த நிலப் பகுதியானது 'பெர்மா  புரோஸ்ட்' என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள், மண்ணுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு, எகிப்து மம்மிகளைப் போன்று காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரத்தம் காணப் படுகிறது.குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமலையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை, விஞ்ஞானிகள் சமைத்து உண்டும் இருக்கின்றனர். உறை பனி நிலத்தில் கண்டு  பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள். சைபீரியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பனிமண்ணில் புதைந்த, ஒரு பறவையின் உடலானது, சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது. ரஸ்யாவின் உகுதியா பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி மண்ணில் புதைந்த, ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி மண்ணில் புதைந்த, ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான, மாமத் யானையின் உடலில் இருந்து, எடுக்கப் பட்ட செல்லின் டி என் ஏ, குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் கெடாமல்  இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக்கு குட்டியின் மம்மி உடலில், திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது போன்று, சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான, கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி உடலில், அது கடைசியாக உண்ட, உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால், பல விலங்கினங்களின் மம்மி உடல்களை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக கனடாவின் பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. 00000000000000000000 0000000 காணாமல் போன காடு. ஐரோப்பாவின் வட பகுதியில அமைந்து இருக்கும், வட கடல் என்று அழைக்கப் படும்,பால்டிக் கடலைச் சுற்றிலும்,மீன் பிடிப்பவர்கள், மீன்களை பிடிக்க வலைகளை வீசும் பொழுது, அதில் அடிக்கடி மீன்களுடன்,ஆமபர் என்று அழைக்கப் படும், மெழுகு போன்ற மரப் பிசின்கள் சிக்கின.அந்த ஆம்பர்கள் நல்ல விலைக்கு விற்பனை ஆனதால், காலப் போக்கில், பலர் மீன்பிடித் தொழிலை கை விட்டு,ஆம்பர் சேகரிக்கும் தொழிலுக்கு மாறி விட்டனர். இந்த ஆம்பர்களானது, பால்டிக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளான,ஸ்வீடன்,ரஸ்யா,போலந்து,லிதுவேனியா,லாட்வியா,எஸ்டோனியா,டென்மார்க்,ஆகிய நாடுகளில், டன் கணக்கில் சேகரிக்கப் பட்டு, உலகெங்கும் ஏற்றுமதி செய்யும், பெரும் வணிகமாக உருவாக்கி இருக்கிறது. பால்டிக் கடலைச் சுற்றி,இவ்வாறு பெரும் அளவுக்கு மரபு பிசின்கள் கிடைப்பதற்கு,முன்னொரு காலத்தில்,அந்தக் கடல் இருக்கும் இடத்தில்,அடர்ந்த காடுகள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த மரப் பிசின்களை ஆய்வு செய்ததில் அந்த மரப்,பிசின்களானது ,மூன்றறை முதல் ஐந்தரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, மரங்களின் பிசின்கள் என்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த மரப் பிசின்களில், நூற்றுக்கும் அதிகமான இனவகையை சேர்ந்த,வண்டுகள்,பூச்சியினங்கள்,சிலந்தி இனங்கள் பல்லிகள் காணப் பட்டது. அதன் அடிப்படையில், கடல் நீரானது உள்நாட்டுப் பகுதிக்கு வந்ததால், அங்கு இருந்த காடுகளில் இருந்த மரங்கள், அடிக்கடி புயல் மற்றும் சூறாவளி ஆகிய பேரிடர்களால் பாதிக்கப் பட்டதால், அதிக அளவில் பிசின்களை சுரந்து மடிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 0000000 தற்பொழுது,வட துருவப் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய,பாலூட்டி வகை விலங்கினங்களான,பனிக் கரடிகள்,ஓநாய்கள்,ஆர்க்டிக் நரி மற்றும் முயல்கள் காணப் படுகின்றன. ஆனால், இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத, முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய, ஊர்வன வகை விலங்கினங்களான,முதலைகள்,பாம்புகள்,ராட்சத ஆமைகள்,நன்னீர் ஆமைகள்,வாழ்ந்து இருப்பது, ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும்,எல்லிஸ்மர் மற்றும் ஆக்சல் ஹைபெர்க் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட,புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன், பன்றியைப் போன்ற, டபீர் ,காண்டா மிருகத்தைப் போன்ற பிராண்டோ சாரஸ்,நீர் யானையைப் போன்ற கோரி போடான்,மற்றும் குரங்குகள்,ஆகிய விலங்குகளின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. ராட்சசப் பறவை உள்பட,வேறு சில பறவைகளின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,சதுப்பு நிலக் காடுகள் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,இந்தக் காலத்தில்,வட துருவப் பகுதியில்,தற்பொழுது இருக்கும் பனிப் படலங்கள் இருந்திருக்க வில்லை,அல்லது அவ்வப் பொழுது, மிகவும் இலேசான பனிப் படர்வு இருந்திருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள்,நம்புகின்றனர். குறிப்பாக,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில், தற்பொழுது இருப்பதை விட,பத்து டிகிரி சென்டி கிரேட் அதிக வெப்ப நிலை இருந்திருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,0- 30, சென்டி கிரேட் வெப்ப நிலை இருந்திருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன்,அந்த விலங்கினங்களானது,பனிக் கரடிகளைப் போன்று, அரி துயிலும் மேற்கொள்ள வில்லை,பனி மான்களைப் போன்று,குளிர் கால இடப் பெயர்ச்சியையும் மேற்கொள்ள வில்லை,என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும்,இவ்வளவு குறைந்த வெப்ப நிலையில்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,ராட்சத ஆமைகள் எப்படி வாழ்ந்தன, என்பது, புதிராக இருக்கிறது,என்று,கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர், ஜெய்லின் எபர்லி தெரிவித்து இருக்கிறார். மேலும்,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,அடர்த்தியாக, செம்மரக் காடுகள் இருந்திருப்பதும், புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. முக்கியமாக,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில்,ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று, மாதக் கணக்கில் நீளும், பகல் மற்றும் இரவுக் காலச் சூழலில், எப்படி,செம்மரக் காடுகள் எப்படி வளர்ந்தன,என்பது புரியாத புதிராக இருக்கிறது, என்று, கிரிகர் ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்ட் சயின்ஸ்சைச் சேர்ந்த,உதவிப் பேராசிரியரான, ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார். இது போன்று,நான்கு மாத காலம் தொடர்ந்து,பகல் நீடிக்கும், சூழலில் மரங்களின் புதைப் படிவங்களைக் காண்பதென்பது,நான்கு மாத காலம் தொடர்ந்து தூங்காமல் இருப்பது போன்றது, என்று ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும்,நீருக்கடியில்,மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதைக் காண்பது போல் இருக்கிறது, என்றும் ஹோப் ஜெஹ்ரன் வியப்பு தெரிவித்து இருக்கிறார். இயோசீன் காலத்தில் ஏன் வட துருவப் பகுதியில்,அதிக அளவில் வெப்ப நிலை இருந்தது ,என்ற கேள்விக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், கருத்து வேறு பாடு நிலவுகிறது. இந்தக் காலத்தில்,பூமியில் பல இடங்களில்,எரிமலைகளின் சீற்றம் அதிகம் இருந்ததாகவும் அதனால்,அவைகளில் இருந்து அதிக அளவில் கரிய மில வாயு வெளிப் பட்டதால்,அதிக வெப்ப நிலை இருந்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதாவது ‘குளோபல் வார்மிங்’ காரணம் என்று கூறப் படுகிறது. குறிப்பாக,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில், வளி மண்டலத்தில்,பத்து லட்சத்தில் இரண்டாயிரம் பங்கு என்ற அளவில் கரிய மில வாயு கலந்து இருப்பது,ஐசோ டோப் ஆய்வில் தெரிய வந்ததாக, சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில்,வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ,பத்து லட்சத்தில் ஆயிரம் பங்கு, என்ற அளவிலேயே கரிய மில வாயு கலந்து இருப்பது, ஐசோ டோப் ஆய்வில், தெரிய வந்ததாகத் தெரிவித்து இருந்தனர். தற்பொழுது,வளி மண்டலத்தில்,பத்து லட்சத்தில் நானூறு பங்கு என்ற அளவிலேயே கரிய மில வாயு கலந்து இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது ஆபத்தான அளவு, என்று அலறுபவர்களும் உண்டு,அதனை மறுப்பவர்களும் உண்டு. குறிப்பாக, எரிமலைகள் மூலம் வெளிப் படும் கரிய மில வாயுவால், ஒரு சில ஆயிரம் ஆண்டுகள், அதிக வெப்ப நிலை நீடித்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,வட துருவப் பகுதியில்,இயோசீன் காலத்தில்,வாழ்ந்த ,டபீரின் புதைப் படிவமானது,மற்ற பகுதிகளில்,கண்டு பிடிக்கப் பட்ட,டபீரின் புதைப் படிவங்களில் இருந்து, வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,இயோசீன் காலத்தில்,விலங்கினங்கள்,பரிணாம வளர்ச்சி அடைந்து மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து இருப்பது, தெரிய வந்துள்ளது. ஆனால்,இந்தக் காலத்தில் ,தென்பகுதிக் கண்டங்களானது, தனித் தனியாக இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே அது குறித்து , மறுபடியும் சிந்திக்க வேண்டும், என்று டாக்டர், ஜெய்லின் எபர்லி தெரிவித்து இருக்கிறார். ஆனால்,இந்தக் காலத்தில் பரிணாம வளர்ச்சியில் உருவான சில விலங்குகள் மற்றும் பறவைகளின் புதைப் படிவங்களானது, மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு,அந்த விலங்கினங்களானது,கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி, கூட்டமாக மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால், பரிணாம மாற்றம் என்பது, லட்சக் கணக்கான ஆண்டு காலத்தில் ஏற்படும் மாற்றமாகும். எனவே,தற்பொழுது,இயோசீன் காலத்தில்,வட துருவப் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்ததற்கான காரணம்,ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இயோசீன் காலத்தில் வட துருவப் பகுதியிலேயே, அதிக வெப்ப நிலை நிலவியிருந்தால்,பூமத்திய ரேகைப் பகுதியில் இன்னும் அதிகமான வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும். அப்படி என்றால்,அது பூமத்திய ரேகைப் பகுதியில் வாழும், பல உயிரினங்களுக்கு, பாதகமான அம்சம் ஆகும். எனவே,தற்பொழுது,பூமத்திய ரேகைப் பகுதியைத் தவிர்த்து, வட துருவப் பகுதிகளில் மட்டும், அதிக வெப்ப நிலை நிலவிஇருப்பதற்கான,காரணம் குறித்து , பல்வேறு விளக்கங்களை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். டைனோசர் காலத்தில்... ராட்சதக் கடல் பல்லிகள் ஏன் அழிந்தன? அறிமுக உரை. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனங்கள் அழிந்த பிறகு,மூஞ்சூறு போன்ற ஒரு மூதாதைப் பாலூட்டி விலங்கினத்தில் இருந்து ,ஒரு கோடி ஆண்டுகளில்,தற்பொழுது நாம் காணும்,ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் தோன்றின.இந்தக் கால கட்டமானது 'பாலூட்டிகளின் காலம் என்று அழைக்கப் படுகிறது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமானது,மெசோ சொயிக் காலம் என்றும் நடு உயிர் காலம் என்றும்,ஊர்வன விலங்குகளின் காலம் என்றும் அழைக்கப் படுகிறது. தற்பொழுது நீரிலும்,நிலத்திலும்,வானிலும் வாழக் கூடிய விளங்கினமாகப் பாலூட்டி வகை விலங்கினங்கள் இருக்கின்றன. ஆனால்,மெசோ சொயிக் காலத்தில்,நீரிலும்,நிலத்திலும்,வானிலும் வாழ்ந்த விலங்கினமாக ஊர்வன வகை விலங்கினங்களே இருந்தது. பிறகு ஏன் இந்த மற்றம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊர்வன வகை விலங்கினங்களால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது,எனவே அவைகளின் உடல் வெப்ப நிலையானது,சூழ் நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். ஆனால்,பாலூட்டிகளால் சுயமாக உடல் வெப்பத்தை,உணவைச் செரிப்பதன் மூலம் உற்பத்தி செய்து கொள்ள முடியும். அத்துடன் உற்பத்தி செய்த வெப்பத்தைக் காக்க ரோமத்துடன் கூடிய தோலும் பாலூட்டிகளுக்கு உண்டு. எனவே பாலூடிகளால் இரவிலும்,குளிர்ப் பிரதேசத்திலும் சுறு சுறுப்பாக இயங்க முடியும்.அத்துடன் ஊர்வன வகை விலங்கினங்களானது முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. ஆனால் பாலூடிகளோ முழு வளர்ச்சி அடைந்த குட்டிகளை ஈனுவதன் மூலம்,இனப் பெருக்கம் செய்கின்றன. கட்டுரை. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் எப்படி அழிந்தன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதே போன்று,வட துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்பது குறித்தும்,இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த நிலையில்,டைனோசர்கள் காலத்தில்,கடலில் வாழ்ந்த ராட்சதப் பல்லி இனங்கள் ஏன் அழிந்தன என்பது குறித்தும்,இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக, டைனோசர்கள் காலத்தில்,இக்தியோ சாரஸ்,பிலெசியோ சாரஸ்,மோசா சாரஸ்.என மூன்று முக்கிய ஊர்வன வகைக் கடல் பல்லி இனங்கள், மற்ற விலங்கினங்களை வேட்டையாடின. இதில், இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,டால்பின் போன்ற உருவமுடைய கடல் பல்லியானது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த ஒரு ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து கடல் வாழ்க்கைக்கு ஏற்ப பரிணாம மாற்றமடைந்த விலங்கினம் ஆகும். இந்த இனத்தில் தொண்ணூறுக்கும் அதிக இனவகைகள் வாழ்ந்திருப்பது புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் புதைப் படிவங்களானது,ஆர்க்டிக் பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அம்மோனிட்டி என்று அழைக்கப் படும்,ஓட்டுடலி உள்பட ,ஆமைகள்,மற்ற மீன்களை இக்தியோசாரஸ் உண்டு வாழ்ந்தது, அதன் பின்னர்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இக்தியோ சாரஸ் இனம் முற்றாக அழிந்தது. குறிப்பாக,இக்தியோ சாரஸ் இனமானது,டைனோசர் இனத்தின் அழிவுக்கு மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதால்,டைனோசர்களின் அழிவுக்குக் கூறப் படும்,விண் கல் மோதல் மற்றும் எரிமலைச் சீற்றங்களின் விளைவு ,இக்தியோ சாரசின் அழிவுக்குப் பொருந்தாது. இந்த நிலையில்,இக்தியோ சாரசின் அழிவுக்கு கால நிலை மாற்றம் காரணமாகக் கூறப் படுகிறது. குறிப்பாக,பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ,லீஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் வேலண்டின் பிஷர் ,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததாகவும்,அதனால் கடலின் வெப்ப நிலையும் உயர்ந்ததாகவும், அவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு ஏற்ப வேகமாக,இக்தியோ சாரசால் ,தகவமைப்பு செய்து கொள்ள இயலாததால்,இக்தியோ சாரஸ் இனம் அழிந்து விட்டதாகப் பிஷர் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று,ஜெர்மன் நாட்டின் அருங் காட்சியகத்தைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான டேனியல் டிக் என்பவர்,இக்தியோ சாரஸ் தனது வாழிடங்களை இழந்ததால்,இக்தியோ சாரஸ் இனம் அழிந்து விட்டதாகத் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று,டைனோசர்களின் காலத்தில்,கடலில், பாம்பு போன்ற நீண்ட கழுத்துடனும், யானையைப் போன்ற உடலுடனும் வாழ்ந்த, பிலெசியோ சாரஸ் என்று அழைக்கப் படும் ராட்சதக் கடல் பல்லியானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன. பிலெசியோ சாரசைப் போன்றே ஆனால் குட்டையான கழுத்தை உடைய,பிளியோ சாரஸ் என்று அழைக்கப் படும், ராட்சதக் கடல் பல்லியும் ,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன. பிலெசியோ சாரஸ் இனமானது, இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,நிலத்தில் வாழ்ந்த ஒரு ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து, கடல் வாழ்க்கைக்கு ஏற்ப, பரிணாம மாற்றமடைந்த ஒரு விலங்கினம் ஆகும். இதன் புதைப் படிவங்களானது, வட துருவப் பகுதியிலும்,தென் துருவப் பகுதியிலும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று,இக்தியோ சாரஸ் இனம் அழிந்த பிறகு,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பரிணாம மாற்றமடைந்த,முதலை போன்ற தலையை உடைய, மோசா சாரஸ் என்று அழைக்கப் படும் ,கடல் வால் ஊர்வன வகை விலங்கினமும்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன. இந்த விலங்கினங்கள் யாவும்,ஆமைகள்,மீன்கள் மற்றும் அம்மானைட்டிஸ் என்று அழைக்கப் படும் ஓட்டுடலியை, உண்டு வாழ்ந்த விலங்கினங்கள் ஆகும். அத்துடன்,இந்த விலங்கினங்கள் யாவும்,கடல் வாழ் வாழ்க்கைக்கு ஏற்ப ,பாலூட்டிகளைப் போன்று,குட்டிகளை ஈன்று இனப் பெருக்கம் செய்யக் கூடியவைகளாகவும் இருந்தன. எனவே,ஆமைகளைப் போன்று, முட்டைகளை இட நிலத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால்,நெடுங் கடல் பகுதியைக் கடந்து உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தன. ஓட்டுடலியான அம்மானைட்டைஸ் ,நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இதே காலத்தில்,பல மிதவை உயிரினங்களும்,சிப்பி மீனினங்களும் அழிந்தன. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட,அமெரிக்காவின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த நீல் லான்ட் மேன்,அம்மொனைட்டுகள் ,பிளாங்டான் என்று அழைக்கப் படும்,கடல் மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்ந்ததாகவும்,இந்த நிலையில்,அந்தப் பிளாங்டான்கள் அழிந்ததால்,அம்மனைட்டுகளும் அழிந்திருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். முக்கியமாக அந்த ஆராய்ச்சியாளர்கள்,அந்த அம்மொனைட்டுகளை,வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில்,டகோட்டா மாகானத்து சமவெளிப் பகுதியில் இருந்து எடுத்திருக்கின்றனர். இதே போன்று,டைனோசர்கள் காலத்தில் ,கடலில் வாழ்ந்த ராட்சதக் கடல் பல்லிகளின் புதைப் படிவங்களும்,உள் நாட்டுப் பகுதிகளிலேயே கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. உதாரணமாக,வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள,நெவேடா பாலைவனப் பகுதியில்,இக்தியோ சாரசின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எனவே,டைனோசர்கள் காலத்தில்,கண்டங்கள் தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு மேலே,ஆழமற்ற உள் நாட்டுக் கடல் பகுதிகள் இருந்திருக்கின்றன.அதில் ஆழமற்ற ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழத்தில்,மிதவை உயிரினங்கள் வாழ்ந்து இருக்கின்றன.அவற்றை அம்மனைட்டுகள் உண்டு வாழ்ந்து இருக்கின்றன,அவைகளை மற்ற ராட்சதக் கடல் வாழ் பல்லி இனங்களும் உண்டு வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு,கண்டங்களானது, உயர்ந்த பொழுது,ராட்சதக் கடல் வாழ் பல்லியினங்கள் மண்ணில் ,புதையுண்டுப் புதைப் படிவங்களாகின. கண்டங்கள் உயர்ந்ததுடன்,கடலின் மட்டமும் உயர்ந்ததால்,கடலின் ஆழம் அதிகரித்து இருக்கிறது. எனவே,ஆழமற்ற பகுதியில் வாழ்ந்த மிதவை நுண்ணுயிரிகளும்,அவற்றை உண்டு வாழ்ந்த ,ராட்சதக் கடல் வாழ் பல்லியினங்களும் அழிந்து இருப்பது புலனாகிறது. எனவே,பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் ராட்சதக் கடல் பல்லி இனங்கள் அழிந்ததாகக் கூறுவது தவறு. மாறாகக் கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவு அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்ததால்,ஏற்பட்ட, கால நிலை மாற்றத்தின் காரணமாகவே,மிதவை நுண்ணுயிரிகளும்,உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத,ஊர்வன வகை, ராட்சதக் கடல் பல்லி இனங்களும் அழிந்திருக்கின்றன. 00000000000000000000 . 00000000000000000000 பூச்சிகளின் புதை படிவங்கள் 00000000000000000000 தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் வாழும் பெரிய விலங்குகள் சுயமாக வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய பாலூட்டி வகை விலங்கினங்கள் ஆகும். அதில் கரடிகள் கோடை காலத்தில் அதிக உணவை உண்டு, உடலில் கொழுப்பை சேகரித்து, குளிர் காலத்தில் நீண்ட கால உறக்கத்தை மேற்கொண்டு உயிர் பிழைக்கின்றன. மற்றபடி மான்கள் குளிர்கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு உயிர் பிழைக்கின்றன. ஆனால் சிறிய வகை பூச்சிகளால், இது போன்ற முறைகளில் உயிர் பிழைக்க இயலாது.ஏனெனில் அவற்றின் உடலில் கொழுப்புகள் அவ்வளவாக இருக்காது.இந்த நிலையில், அலாஸ்கா பகுதியில் பனியில் வாழ இயலாத, பனை மரத்தில் இலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. இது போன்று மேலும் சில கண்டு பிடிப்புகளும் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரிய படுத்தி இருக்கிறது. கனடாவை சேர்ந்த சிமன் பிரேஷ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பூச்சியியல் வல்லுனரான டாக்டர்புரூஸ் ஆர்ச்பால்டு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பூச்சிகளை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலும், வாஷிங்டன் பகுதியிலும், கண்டு பிடிக்கப் பட்ட ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிளவு பட்ட கால்களை உடைய தட்டான் பூச்சியின் புதை படிவங்களை, டாக்டர் புரூஸ் ஆர்ச்பால்டு தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினைர் ஆய்வு செய்தனர்.அதன் சிறகில் இருக்கும் நரம்பு வலை அமைப்பை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அந்த தட்டான் பூச்சியானது, புதிய இனவகை என்று வகைப் படுத்தி இருக்கின்றனர். அத்துடன் அதன் மற்ற இனவகைகளானது, தற்பொழுது ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படுகிறது.இந்தக் கண்டு பிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆர்ச் பால்டு, இந்த சிறிய பூச்சியின் புதை படிவக் கண்டு பிடிப்பானது, உலக அளவில் விலங்குகளின் போக்குவரத்து பற்றியும்,கடந்த காலத்தில் பூமியில் இருந்த கால நிலை குறித்தும்,கண்டங்களின் நிலைகள் குறித்தும் பெரிய கேள்விகளை எழுப்புகிறது, என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பு கண்டு பிடிக்கப் பட்ட சில புதை படிவங்களானது, பசிபிக் கடலை ஒட்டியுள்ள ரஸ்யா மற்றும் பசிபிக் கடலின் மேற்கு பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும், ஐரோப்பா மற்றும் ஆசியாக் கண்டங்களுக்கு இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டியது.அதனால் அந்த கண்டு பிடிப்புகள் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை. ஏனென்றால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, ஆசியா மற்றும் வட அமெரிக்கக் கண்டங்களின் பெரும் நிலப் பகுதியானது, வெளிப் பட்டு இருந்ததுடன், வெப்ப நிலையும் அதிகமாக இருந்ததால், கண்டங்களுக்கு இடையில், விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்று இருக்கிறது. அதே போன்று அட்லாண்டிக் கடலும் குறுகி இருந்ததால், ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையில், உயர் அட்ச ரேகைப் பகுதியில், நிலத் தொடர்பு இருந்தது.இந்த நிலையில் வட துருவத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக வெப்ப நிலையும் இருந்திருக்கிறது.எனவே வட துருவத்தை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிலத் தொடர்பு வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன. ஆனால் கனடாவில் இருந்து தீவுக்கு கண்டமான ஆஸ்திரேலியாவுக்கு, பூச்சிகள் எப்படி சென்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.ஏனென்றால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாக் கண்டமானது, தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்து இருந்ததாக நம்பப் படுகிறது.அதனால் ஆசியாக் கண்டத்தில் இருந்து தனித்து அதிக தொலைவில் அமைந்து இருந்தது. எனவே ஆசியாக் கண்டத்திற்கும் ஆஸ்த்திரேலியாக் கண்டத்திற்கும் இடையில் பெரிய கடல் பகுதி இருந்து இருக்கிறது.எனவே இந்த நிலையில் கனடாவில் கண்டு பிடிக்கப் பட்ட அரிய வகை புதை படிவ தட்டான்களின் இனவகைகளானது, ஆஸ்திரேலியாக் ககண்டதிற்கு எப்படி பரவியது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று டாக்டர் ஆர்ச் பால்ட் வியப்பு தெரிவித்து இருக்கிறார். இதே வரிசையில் புல் டாக் எறும்பு என்று அழைக்கப் படும் ஒரு வகை கரையான்களும், சில குளவிகளும் கூட, இதே கேள்வியை எழுப்புவதாகவும் டாக்டர் ஆர்பால்ட் வியப்பு தெரிவித்து இருக்கிறார். தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வட அமெரிக்காவில் குளிர் காலத்தில் கடுமையான பனிப் புயல் வீசி மாதக் கணக்கில் நகர வாழ்க்கையையே ஸ்தம்பிக்கச் செய்கிறது. நயாகரா நீர் வீழ்ச்சியே உறைந்து நிற்கிறது.ஆனால் புதை படிவ ஆதாரங்கள் மூலம், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குளிர்கால சூழல் அவ்வளவு கடுமையாக இருந்திருக்க வில்லை என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. வட அமெரிக்காவின் கடந்த கால வெப்ப நிலையைக் காட்டும் பனை வண்டின் புதை படிவங்கள். வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பனை மரத்தின் விதைகளை மட்டுமே உண்டு வாழும், வண்டின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதனை ஆய்வு செய்த டாக்டர் புரூஸ் ஆர்ச்பால்டு ,பொதுவாக பனை மரத்தின் புதை படிவங்களைக் காண்பது அரிது, ஏனென்றால் மற்ற இலைகளைப் போல் பனை மரத்தின் இலைகள் கீழே விழாமல் மரத்திலேயே ஒட்டிக் கொண்டு இருப்பதால், அந்த இலைகள் புதை படிவமாக மாறுவது அரிது. இந்த நிலையில் பனை மதத்தின் விதைகளை மட்டுமே உண்டு வாழக் கூடிய வண்டின் புதை படிவங்கள், வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில், பனியில்லாத குளிர்காலம் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.ஏனென்றால் பனியில் பனை மரத்தின் விதைகளும் கன்றுகளும் பனியில் உயிர் பிழைக்காது.குறிப்பாக பனை மரமானது 5 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்குக் குறைவான வெப்ப நிலையைத் தாங்காது. இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தில், வாஷிங்க்டன் உள்பட பல இடங்களில் பனை வண்டின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியிலும், மேற்குப் பகுதியிலும், மிதமான கால நிலை நிலவி இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், முக்கியமாக குளிர் காலத்தில் பனி உருவாகி இருக்க வில்லை என்றும் டாக்டர் ஆர்ச்பால்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். பனி மயமான மலர் வனம். தற்பொழுது கனடாவின் வட பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவு மற்றும் ஆக்சல் ஹைபெர்க் தீவுகளானது, பனி மயமாக காணப் படுகிறது.ஆனால் ஐந்தரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் இந்தப் பகுதியில் நடந்து சென்றால், தாமரைப் பூவின் வாசமும்,மேக்னோலியா பூக்களின் வாசமும் உங்கள் மூக்கைத் துளைக்கும் என்று கனடாவின் சஸ்கட்சவன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த தொல் தாவரவியல் வல்லுனரான டாக்டர் கிறிஸ்டோபர் வெஸ்ட் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர்,நான் இந்தப் பகுதியில் மித வெப்ப மண்டலக் கால நிலையில் காணக் கூடிய பிர்ச் ,ஆல்டர்,எல்ம்,மற்றும் திராட்சை குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் உள்பட மித வெப்ப மண்டலக் கால நிலையில் மட்டுமே காணப் படக் கூடிய மரங்களின் புதை படிவங்களும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன் என்று கிறிஸ்டோபர் வெஸ்ட் வியப்பு தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அவர் 5000 புதை படிவங்களை ஆய்வு செய்து இருக்கிறார்.நானும் எனது மாணவர்களும் 40 ஆண்டு காலம் மேற்கொண்ட, 20 கள ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, 83 வகை தாவரங்கள் இருந்து இருக்கின்றன என்றும், இது போன்ற துருவக் காடுகளை, நான் கண்டதில்லை என்றும் ஒரு வேளை, குளோபல் வார்மிங் காரணமாக, எதிர்காலத்தில் இது போன்ற காடுகள் உருவாகலாம் என்றும் அவர் கருது தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்தப் புதை படிவங்கள் மூலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வெப்ப நில அதிகமாக இருந்து இருப்பதும், பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியும் ஐரோப்பாக் கண்டத்தின் வட பகுதியும் அட்லாண்டிக் கடல் பகுதியின் வட பகுதியிலும் அதற்குஅப்பாலும் பனிப் பிரதேசத்தால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களிலும் எக்ட்டோபியஸ் என்று அழைக்கப் படும் இனத்தை சேர்ந்த கரப்பான் பூச்சியின் புதை படிவங்கள் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான புதை படிவங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக வட அமெரிக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட கரப்பான் பூச்சியின் புதை படிவமானது ஐரோப்பாவில் கண்டு பிடிக்கப் பட்ட கரப்பான் பூச்சியின் புதை படிவத்தை விட தொன்மையானது அதன் அடிப்படையில் எகிடோபியஸ் கரப்பான் பூச்சி இனம் எப்படி வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்திற்கு வந்தன என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்த ஸ்மித் சோனியான் ஆய்வகத்தை சேர்ந்த டாக்டர் கான்ராட் லபாண்டிரா ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது வட அமெரிக்க மற்றும் ஐரோப்பா கண்டங்கள் அருகருகே இருந்தபொழுது வட அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு வந்திருக்கலாம் அல்லது அலாஸ்கா சைபீரிய வழியாகவும் வந்து இருக்கலாம் என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். பனிக் குகைப் படிவுகள் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதை எடுத்துக் காட்டும் பனிக் குகைப் படிவுகள். பூமியில் உயிரினம் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருந்தாலும் கூட கண்ணுக்குத் தெரியக் கூடிய அளவுக்கு உறுப்புகளுடன் கூடிய உயிரினங்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் கடலில் இருந்து தரைக்கு வந்து வளர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பூச்சிகளும் முதுகெலும்பு உள்ள மீனினங்களும் தரைக்கு வந்து ஊர்வன பறப்பன மற்றும் பாலூட்டி வகை விலங்கினங்களாக பரிணாம மாற்றமடைந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தென் துருவப் பகுதியில் இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று 28 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த காடுகளின் புதை படிவங்கள் , ராட்சத கடல் பல்லிகளின் புதை படிவங்கள்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டிகளின் புதை படிவங்கள் ,நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தவளைகளின் புதை படிவங்கள் உள்பட ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த நேதோ பேகஸ் என்று அழைக்கப் படும் பீச் வகை மரங்களின் புதை படிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதாவது கடந்த ஐம்பது கோடி ஆண்டு காலமாக அண்டார்க்டிகாக் கண்டத்தில் தாவரங்களும் விலங்கினங்களும் வாழ்ந்து இருக்கிறது .குறிப்பாக புதை படிவங்கள் உருவாக காற்றும் வெய்யிலும் உலர்ந்த கால நிலையும் அசிவசியம்.எனவே அண்டார்க்டிக் கண்டத்தில் சமீபத்தில்தான் பனி உருவாகி இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000 பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதை எடுத்துக் காட்டும் பனிக் குகைப் படிவுகள். பூமியில் உயிரினம் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருந்தாலும் கூட கண்ணுக்குத் தெரியக் கூடிய அளவுக்கு உறுப்புகளுடன் கூடிய உயிரினங்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதன் பிறகு நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் கடலில் இருந்து தரைக்கு வந்து வளர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பூச்சிகளும் முதுகெலும்பு உள்ள மீனினங்களும் தரைக்கு வந்து ஊர்வன பறப்பன மற்றும் பாலூட்டி வகை விலங்கினங்களாக பரிணாம மாற்றமடைந்து இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தென் துருவப் பகுதியில் இருக்கும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று 28 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த காடுகளின் புதை படிவங்கள் , ராட்சத கடல் பல்லிகளின் புதை படிவங்கள்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டிகளின் புதை படிவங்கள் ,நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தவளைகளின் புதை படிவங்கள் உள்பட ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த நேதோ பேகஸ் என்று அழைக்கப் படும் பீச் வகை மரங்களின் புதை படிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. அதாவது கடந்த ஐம்பது கோடி ஆண்டு காலமாக அண்டார்க்டிகாக் கண்டத்தில் தாவரங்களும் விலங்கினங்களும் வாழ்ந்து இருக்கிறது .குறிப்பாக புதை படிவங்கள் உருவாக காற்றும் வெய்யிலும் உலர்ந்த கால நிலையும் அசிவசியம்.எனவே அண்டார்க்டிக் கண்டத்தில் சமீபத்தில்தான் பனி உருவாகி இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆனால் தற்பொழுது பூமியின் துருவங்களில் இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பனி இருந்ததாக அறிவியல் உலகில் தவறாக நம்பப் படுகிறது. இது வரை பூமி முழுவதும் பனியால் மூடப் பட்ட பனியுகம் ஐந்து முறை ஏற்பட்டதாகவும் நம்பப் படுகிறது.அதாவது பூமியானது சூரியனை சுற்றி வரும் பொழுது சில காலம் சூரியனை விட்டு விலகிச் சென்று பெரிய வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியதாகவும் அப்பொழுது பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டதால் பூமியின் மேற்பகுதியில் பனி உருவாகியதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் மறுபடியும் பூமி சூரியனை நெருங்கி வந்து சிறிய வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியதாகவும் அப்பொழுது பூமியின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.இந்த நிலையில் தொழிற்சாலைகள் வெளி விடும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலந்து பூமி சூடாகுவதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனி உருகிக் கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்து மனிதர்களின் வாழிடங்கள் அழியும் நிலை ஏற்படும் என்றும் அவ்வப்பொழுது எச்சரிக்கையும் விடப் படுகிறது. குறிப்பாக வட துருவம் மற்றும் அதனை ஒட்டி அமைந்து இருக்கும் சப் போலார் பகுதியில் பல ஆண்டு காலம் நிலம் பனியால் மூடப் பட்டு இருக்கிறது. இந்த நிலப் பகுதியானது பெர்மா ப்ரோஸ்ட் என்று அழைக்கப் படுகிறது.இந்த பெர்மா புரோஸ்டில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதிகளில் வாழ்ந்த விலங்கினங்கள் இறந்து அவைகளின் உடல்கள் மம்மிகள் போன்று பனியில் உறைந்து காணப் படுகின்றன. இந்த நிலையில் பூமி வெப்படமடைந்தால் பனியில் இறந்து கிடக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உடலில் இருக்கும் கார்பன் வெளிப் பட்டு வளி மண்டலத்தில் கலந்து பூமியின் வெப்ப நிலையானது மேலும் உயரக் கூடும் என்றும் அஞ்சப்ப படுகிறது. இது குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்காக, கோடிக் கணக்கில் செலவு செய்து பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் துருவப் பகுதிகளில் முகாம் இட்டு அந்தப் பகுதிகளில் இருக்கும் பனிக் குகைகளில் தங்கி ஆதாரங்களை சேகரித்து வந்து அவற்றை ஆராய்ச்சி செய்தனர். குறிப்பாக அந்தப் பனிக் குகைகளில் கூரை பகுதியிலும் தரைப் பகுதியிலும் உருவாகி இருக்கும் சுண்ணாம்புக் கூம்புகளை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்தனர். குகைகளின் மேற்பகுதியில் இருக்கும் தரை மேல் மழை பொழியும் பொழுது அங்கிருக்கும் சுண்ணாம்பையும் கரைத்துக் கொண்டு இங்கு இடுக்கு வழியாக குகைக்குள் சொட்டும் பொழுது, குகையின் கூரைப் பகுதியில் நீர் மட்டும் சொட்டுகிறது, அதில் கரைந்து இருக்கும் சுண்ணாம்பின் ஒரு பகுதி கூரையின் மேலே ஒட்டிக் கொள்வதால் காலப் போக்கில் அந்த சுண்ணாம்பு படிவுகளானது, கூம்பு வடிவத்தில் வளரத் தொடங்குகிறது. இது போன்ற சுண்ணாம்புக் கூம்புகள் ஸ்டாலக் டைட் என்று அழைக்கப் படுகிறது இதே போன்று குகையின் தரையில் நீர் சொட்டுவதால் தரையில் உருவாகி மேற்புறம் நோக்கியும் சுண்ணாம்புக் கொம்புகள் வளரும்.இது போன்ற சுண்ணாம்புக் கூம்புகளானது ஸ்டாலக் மைட் என்று அழைக்கப் படுகிறது.சில சமயம் குகைக்குள் நீர் ஓடி வழியும் பொழுதும் அதில் இருக்கும் சுண்ணம்புகள் படிவதாலும் சுண்ணாம்புப் படிவுகள் உருவாகும்.இது போன்ற சுண்ணாம்புப் படிவுகளானது நீரோட்டப் படிவுகள் என்றும் அழைக்கப் படுகிறது. இவ்வாறு குகைக்குள் உருவாகும் சுண்ணாம்புப் படிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் அந்த சுண்ணாம்புப் படிவுகள் உருவான காலத்தில் அந்தப் பகுதியில் என்ன மாதிரியான கால நிலை நிலவியது என்று அறிந்து கொள்ள இயலும். இந்த முறையில் ஒரு இடத்தில் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கால நிலை பற்றியும் அறிந்து கொள்ள இயலும். ஏனென்றால் இந்த சுண்ணாம்புக் கூம்புகளானது சுண்ணாம்புப் படிவுகளால் உருவாக்கப் படுகிறது.இது போன்ற சுண்ணாம்பு படிவுகளானது ஒரு ஆண்டுக்கு மில்லி மீட்டரில் சில பகுதிகள் அளவே வளருகிறது எனவே ஒரு கூம்பு உருவாக பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அந்த சுண்ணாம்புக் கூம்பில் இருக்கும் சுண்ணாம்பு நீருடன் கலந்து வந்த கதிரியக்கத் தன்மையுடைய யுரேனியம் அணுக்களும் இருக்கும்.அந்த யுரேனியமானது குறிப்பிட்ட காலத்தில் சிதைந்து தோரியமாக மாறும். இந்த நிலையில் அந்த சுண்ணாம்புக் கூம்பின் மேற் பகுதியில் இருக்கும் அதாவது சமீபத்தில் படிந்த படிவத்தில் இருக்கும், இளமையான படிவத்தை எடுத்து அதில் இருக்கும் யுரேனியம் மற்றும் தோரியம் ஐசோ டோப்புகளின் அளவுகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை அறிவதன் மூலம் அந்தப் படிவம் எப்பொழுது உருவானது என்று கணிக்கப் படுகிறது. இதே போன்று அந்த சுண்ணாம்புக் கூம்பின் உள் பகுதியில் அதாவது முதலில் உருவான படிவத்தை அதாவது மிகவும் தொன்மையான படிவத்தை எடுத்து ஆய்வு செய்து அந்தப் படிவு உருவான காலம் கணிக்கப் படுகிறது. இதன் மூலம் அந்த சுண்ணாம்புப் படிவமானது எத்தனை ஆண்டு காலத்தில் உருவானது என்றும் அறியப் படுகிறது.இந்த நிலையில் அந்த படிவுகளுள் இருக்கும் வேதிச் சேர்மானத்தை ஆய்வு செய்வதன் மூலம் அந்த காலத்தில் அந்தப் பகுதியில் நிலவிய தட்ப வெப்ப நிலை மற்றும் மழைப் பொழிவு பற்றியும் அறியப் படுகிறது. அதாவது தரையானது பனியால் மூடப் பட்டு இருக்கும் பொழுது குகைக்குள் சுண்ணாம்புக் கூம்புகள் வளராது,வெப்பம் அதிகரித்து பனி உருகி நீராகினால் குகைக்குள் பனி நீர் சொட்டும் பொழுதும் மழை நீர் சொட்டும் பொழுதும் சுண்ணாம்புக் கூம்புகள் வளரும். இந்த நிலையில் அமெரிக்காவின் மாசா சூட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ஜெர்மி சாகுன் தலைமையிலான குழுவினர் கனடாவின் வடபகுதியில் இருக்கும் பனிக் குகைகளில் இருந்து சேகரித்த சுண்ணாம்புக் கூம்புகளை ஆய்வு செய்தனர்.அப்பொழுது அந்தக் கூம்புகளானது நான்கு லட்சம் ஆண்டுகள் தொன்மையாக இருப்பதை அறிந்தனர். அதன் அடிப்படையில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் கோடை காலத்தில் பனி இருந்திருக்க வில்லை என்று டாக்டர் சாகுன் தெரிவித்து இருக்கிறார். அதாவது குளிர் காலத்தில் தரையின் மேல் பனி படர்ந்து இருந்ததாகவும் அதன் பிறகு கோடை காலத்தில் அந்தப் பனி உருகி நீராகிக் குகைக்குள் இறங்கியதால் அந்த சுண்ணாம்புக் கூம்புகள் உருவானதாக டாக்டர் சாகுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இந்த முடிவானது வட அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்துமா அல்லது ஆர்க்டிக் பகுதி முழுவதற்கும் பொருந்துமா என்று அறிவதற்காக ஏற்கனவே சைபீரியா பகுதியில் இருக்கும் குகைகளில் இருந்து சேகரிக்கப் பட்ட சுண்ணாம்புக் கூம்புகளையும் ஆய்வு செய்த பொழுது, சோதனை முடிவு ஒத்து இருந்ததாகவும் அதனால் ஆர்க்டிக் பகுதி முழுவதுமே நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததாகவும் அதன் பிறகு குளிர்ச்சி ஏற்பட்டதாகவும் டாக்டர் சாகுன் தெரிவித்து இருக்கிறார்,. அதன் பிறகு சப் போலார் ரீஜன் என்று அழைக்கப் படும் ஆர்க்டிக் பகுதியை அடுத்து இருக்கும் பகுதியிலேயே வெப்ப நிலையானது உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பதாகவும் ஆனால் ஆர்க்டிக் பகுதியானது நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைத்த தன்மையை அடைந்து விட்டதாகவும் டாக்டர் சாகுன் வியப்பு தெரிவித்து இருக்கிறார், இதே போன்று ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கால நிலை மற்றும் குகை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் ஜினா மோஸ்லே அவர்கள் தலைமையிலான குழுவினர் கிரீன்லாந்து தீவின் வட பகுதியில் இருக்கும் பனிக் குகையில் இருந்து சேகரிக்கப் பட்ட சுண்ணாம்புக் கூம்புகள் மற்றும் நீரோட்டாப் படிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இந்தக் குகைப் பகுதியானது எண்பது டிகிரி தெற்கு அட்ச ரேகைப் பகுதியில் இருக்கிறது.இந்தப் பகுதியில் எப்பொழுது பனி இருக்கிறது. தற்பொழுது இங்கு குகைகளில் சுண்ணாம்புக் கூம்புகள் உருவாகுவதில்லை.எனவே இந்த சுண்ணாம்பு படிவுகனானது மிகவும் தொன்மையானதாகத்தான் இருக்கும் என்று கருதிய டாக்டர் ஜினா 12 சென்டி மீட்டர் தடிமன் உடைய சுண்ணாம்புப் படிவின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது எதிர்பார்த்தை போலவே அந்த படிவானது 5,88,000 முன்பு தொடங்கி 5,49,000 ஆண்டு கால கட்டத்தில் உருவாகி இருப்பதை அறிந்தார். இதன் அடிப்படையில் அந்த கால கட்டத்தில் ஆர்க்டிக் பகுதியில் ஆச்சரிய படும் விதமாக அதீத வெப்ப நிலை நிலவி இருந்தததாகவும் டாக்டர் ஜினா தெரிவித்து இருக்கிறார். அத்துடன் பெரும் பாலான சுண்ணாம்புக் கூம்புகளானது நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அதீத வெப்ப நிலை நிலவிய காலத்தில் உருவானதாகவும் டாக்டர் ஜினா தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு குகைகளில் உருவான சுண்ணாம்புப் படிவுகள் மூலமாகவும் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000 கடந்த காலத்தை அறிய உதவும்,விலங்குகளின் மரணக் குழிகள்.1 புதை படிவங்கள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,நம் பூமியில் வாழ்ந்த விலங்கினங்கள்,அப்பொழுது நிலவிய கால நிலை,மற்றும் கால நிலை மாற்றம் பற்றி அறிந்து கொள்ள இயலும். முக்கியமாக விலங்கினங்கள் முற்றாக அழிவதற்கு காரணம் என்ன? என்பது பற்றிய கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்ளவும், புதை படிவங்கள் உதவுகிறது. பொதுவாகப் புதை படிவங்களானது மிகவும் அரிதாகவே கண்டு பிடிக்கப் படுகின்றன. ஆனால் ஒரே இடத்தில பல்லாயிரக் கணக்கான விலங்கின் புதை படிவங்கள் கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம் . அந்த வகையில் வட அமெரிக்கக் கண்டத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எண்ணெய்க் கிணறுகள் அதிகம் உள்ள ஒரு இடத்தில்,பூமிக்கு அடியில் இருந்து எண்ணெயுடன் தாரும் வெளி வருகிறது. லா பிரியா தார்க் குழி என்று அழைக்கப் படும் அந்த தார்க் குழியின் முக்கியத்துவம் நீண்ட காலமாகவே அறியப் படாமல் இருந்தது. அந்தத் தார்க் குழியில் இருந்து அவ்வப் பொழுது சில விலங்கின் எலும்புகள் எடுக்கப் பட்டது. முதலில் அந்த எலும்புகளானது, அந்தப் பகுதியில் வாழ்ந்த கால் நடைகளின் எலும்புகள் என்று நம்பப் பட்டது. 1901 ஆம் ஆண்டு, டபிள்யூ டபிள்யூ ஆர்க்குட் என்ற புவியியல் வல்லுனர்தான், அந்தத் தார்க் குழியில் இருந்து எடுக்கப் பட்ட விலங்கினங்களின் எலும்புகளானது, வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த விலங்கினங்களின் எலும்புகள், என்பதைக் கண்டறிந்தார். அதன் பிறகு அந்தத் தார்க் குழியில் இருந்து ஏராளமான விலங்கின் எலும்புகள் எடுக்கப் பட்டன. குறிப்பாக மாமத் என்று அழைக்கப் படும் கம்பளி மயிர் யானை,மாஸ்டோடோன் என்று அழைக்கப் படும் நீண்ட தந்தமுடைய யானை,பத்தடி உயரமுள்ள ஸலாத் என்று அழைக்கப் படும் கரடி போன்ற விலங்கு,அரிவாள் போன்ற பல்லை உடைய பூனை,கேமலாப்ஸ் என்று அழைக்கப் படும் ஒட்டகம்,பைசன்,கயோட்டி ,ஓநாய்,சிங்கம்,சிறுத்தை,ஜாகுவார்,நரி,கரடி,முயல்,தபீர்,குதிரை,ஆமை, மீன், பாம்புகள்,கழுகு,வல்லூறு,ஆந்தை,என நூற்றுக்கும் அதிகமான விலங்கினங்களின் எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது. எப்படி ஒரே இடத்தில நூற்றுக் கணக்கான விலங்கினங்கள் புதை படிவமாகியது? என்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.குறிப்பாக இந்தத் தார்க் குழியில் கொன்றுன்னிகளின் எலும்புகளே அதிகம் காணப் படுகிறது. இந்தத் தார்க் குழியானது குளிர் காலத்தில் இறுகி இருக்கும் அப்பொழுது அதன் வழியாக செல்லும் விலங்குகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் கோடை காலத்தில், இந்தத் தார்க் குழியானது, வெப்பத்தால் இளகி இருக்கும் பொழுது, அந்தப் பகுதிக்கு வரும் விலங்கினங்கள், அந்தத் தாரில் சிக்கி வெளியேற இயலாமல், உணவும் நீரும் இன்றி இறக்கின்றன. அவ்வாறு இறந்த விலங்கை உண்பதற்காகக் கொன்றுன்னிகளும் அந்தத் தார்க் குழிக்குள் இறங்குவதால், அந்த விலங்கினங்களும் இறப்பைச் சந்திக்கின்றன. இவ்வாறு இறந்த விலங்கினங்கள், மெல்ல மெல்ல அந்தத் தார்க் குழிக்கு அடியில் சென்று தங்கிவிடுகிறது. அந்தத் தார்க் குழிக்குள் இருந்து எடுக்கப் பட்ட பல விலங்கினங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அழிந்த விலங்கினங்கள் என்பதால், அந்த எலும்புகளைச் சேகரித்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அந்த எலும்புகள் மூலம் வட அமெரிக்கக் கண்டத்தில்,பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த விலங்கினங்கள் பற்றியும், அந்தக் காலத்தில் நிலவிய கால நிலை பற்றியும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அந்தத் தார்க் குழியில், முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஒரு தேனியின் முட்டைக் கூடும், அதனுள் முழு வளர்ச்சி அடையாத இளரியின் படிவமும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் பெரும் பகுதியானது பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது. ஆனால்,அந்தத் தார்க் குழியில் இருந்து எடுக்கப் பட்ட,தேனியனது கோடை காலத்திலேயே முட்டைகளை இடும் என்பதுடன், அந்தத் தேனியானது முழுவதுமாக வளர, நான்கு மாத காலம் ஆகும் என்பதால்,முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியா பகுதியில், கோடை காலமானது நான்கு மாதங்கள் நீண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது, என்று அந்தத் தேனியின் புதை படிவத்தை ஆய்வு செய்த பூச்சியியல் வல்லுநர் அன்னா ஹோல்டன்,விளக்கம் தெரிவித்து இருக்கிறார். 0000000000 மெஸ்ஸல் எலும்பு ஏரி,கடந்த காலத்தைக் காண்பதற்கான ஒரு ஜன்னல். தற்பொழுது நாம் காணும் பாலூட்டி வகை விலங்கினங்கள் யாவும் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே ,பல்கிப் பெருகியது. அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த விலங்கினங்கள் எப்படி இருந்தன? அந்தக் கால கட்டத்தில் கண்டங்கள் எவ்வாறு இருந்தன?கால நிலை எப்படி இருந்தது? என்பதை அறிவதற்கான ஜன்னலாக ஒரு வறண்ட ஏரிப் பள்ளம் விளங்குகிறது. மெஸ்ஸல் எலும்பு ஏரி. ஜெர்மன் நாட்டில் பிரான்க் பர்ட் நகரில் இருந்து முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்,மெஸ்ஸல் என்ற நகரத்தை ஒட்டிய ,காட்டுப் பகுதியில்,ஒரு வறண்ட ஏரி இருக்கிறது. நூறு கால் பந்தாட்ட மைதானத்தின் சுற்றளவில் சுற்றளவில் இருக்கும் அந்த வறண்ட ஏரியானது,தற்பொழுது இருநூறு அடி ஆழம் உடைய பள்ளமாக இருந்தாலும்,அந்த ஏரியின் மத்தியப் பகுதியில்,தரைக்கு அடியில் ,அறு நூறு அடி ஆழத்திற்குக் கரிய நிறமுடைய,எண்ணெய் கலந்த சேற்றுப் படிவங்கள் காணப் படுகின்றன. இதன் மூலம் அந்த ஏரியானது, ஒரு காலத்தில் மிகவும் ஆழத்துடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. 1859 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை அந்த ஏரிப் பகுதியில் நிலக் கரி மற்றும் எண்ணெய் எடுக்கப் பட்டு வந்தது. அதன் பிறகு எண்ணெய் எடுப்பதற்கான செலவு அதிகரித்தால் மூடப் பட்ட பிறகு,குப்பைக் கிடங்காகப் பயன் படுத்தப் பட்டது. அதே நேரத்தில் அந்த ஏரிப் பகுதியில், பல விலங்கினங்களின் புதை படிவங்களை ,புதைப் படிவ ஆர்வலர்கள் எடுத்தனர். எனவே அந்த ஏரிப் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துப் போராடினார்கள். இறுதியாக 1995 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனம் ,அந்த ஏரிப்பகுதியைப் பாது காக்கப் பட்ட பகுதியாக அறிவித்தது. குறிப்பாக மெஸ்ஸல் ஏரிப் பகுதியில்,இயோசீன் காலம் என்று அழைக்கப் படும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,அதாவது டைனோசர்களின் அழிவுக்குப் பிறகு வாழந்த ,முதலை உள்பட,பாம்புகள்,ஆமைகள் எனப் பல வகையான ஊர்வன விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஐரோப்பாவில் தற்பொழுது முதலைகள் காணப் படுவதில்லை. ஏனென்றால் மற்ற பாலூட்டி விலங்கினங்களைப் போன்று ஊர்வன இனத்தைச் சேர்ந்த முதலைகளால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. ஆனால் சீரணம் போன்ற உடலின் செயல் பாடுகளுக்கு வெப்பம் அவசியம்.எனவே தற்பொழுது முதலைகள் அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியிலேயே வாழ்கின்றன. தற்பொழுது ஜெர்மன் நாடானது, ஐம்பது டிகிரி வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் இருந்தாலும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டமானது, நாற்பது டிகிரி வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் இருந்ததால்,மெஸ்ஸல் பகுதியில் அதிக வெப்ப நிலை இருந்ததாக விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியிலேயே முதலைகள்,ஆமைகள்,மற்றும் பாம்புகள் வாழ்ந்து இருப்பதற்கு ஆதாரமாக, ஆர்க்டிக் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,முதலைகள்,ஆமைகள்,மற்றும் பாம்புகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று தற்பொழுது பனிமூடிய கண்டமாக இருக்கும், அண்டார்க்டிக் கண்டத்திலும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசுமைக் காடுகள் இருந்திருப்பற்கு ஆதாரமாக, அண்டார்க்டிக் கண்டத்தில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதை படிவங்கள் மூலம், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நம் பூமி முழுவதுமே அதிக வெப்ப நிலையில் இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. முக்கியமாக மெஸ்ஸல் ஏரிப் பகுதியில்,உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு,அதிக அளவில் பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக,எறும்புத் திண்ணி,குரங்கு,குதிரைகள்,வவ்வால்கள்,ஆதி கால முயல் என, நாற்பத்தி ஐந்து இனத்தைச் சேர்ந்த பாலூட்டி விலங்கினங்களின் புதை படிவங்கள் மெஸ்ஸல் ஏரிப்பகுதியில் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதில் புரோபேலியோ தீரியம் என்று அழைக்கப் படும், நாற்பது ,ஆதி காலக் குதிரைகளின் புதை படிவங்களும் அடக்கம். அதில் ஒரு குதிரையானது, வயிற்றுக்குள் இருந்த, அதன் குட்டியுடன் புதை படிவமாகி இருந்தது. அதே போன்று ஒன்பது ஜோடி ஆமைகள், இனப் பெருக்கத்தில் ஈடு பட்ட நிலையில், புதை படிவமாகி இருந்தது. அதே போன்று ,முப்பத்தி ஒரு இனத்தைச் சேர்ந்த ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்களும்,நாற்பத்தி மூன்று இன வகையைச் சேர்ந்த பறவைகளின் புதை படிவங்கள்,என நாற்பதாயிரம் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதே போன்று பல்வேறு இன வகையைச் சேர்ந்த,பத்தாயிரம் மீன்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஒரே இடத்தில் அதிக அளவில் பாலூட்டி வகை விலங்கினங்களுடன்,பறவைகளும் அதிக அளவில் புதை படிவமாகி இருப்பது புதிராக இருந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு ,மெஸ்ஸல் ஏரியின் அடியில், எரிமலைப் பாறைகள் இருப்பதைப் புவியியல் வல்லுனர்கள்,துளையிடும் கருவிகள் மூலம் கண்டு பிடித்தனர். இதன் அடிப்டையில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த கார்பன் டை ஆக்சைட் முதலான ,எரிமலை வாயுக்கள்,நீரில் கலந்த பிறகு நீர்ப் பரப்பின் மேலும் கசிந்ததால்,அந்த ஏரியைச் சுற்றிலும் இருந்த மரங்களின் இருந்த பறவைகள் சுவாசித்த பிறகு, மயங்கி ஏரியில் விழுந்த பிறகு ஏரியின் அடிப் பகுதிக்கு சென்ற பிறகு,ஆக்சிஜன் குறைந்த நிலையில்,ஏரியின் அடியில் தங்கிய பிறகு,சேறால் மூடப் பட்டு காலப் போக்கில் புதை படிவமாகி இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. இதே போன்று மற்ற விலங்குகளும் அந்த ஏரியில் புதை படிவமாகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. தற்பொழுது ஜெர்மன் நாடானது, மிதமான வெப்ப நிலை நிலவக் கூடிய,49 டிகிரி,வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் இருந்தாலும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெப்ப நிலையுடன் ,39 டிகிரி,வடக்கு அட்ச ரேகைப் பகுதியில் இருந்ததாக நம்பப் படுகிறது. குறிப்பாக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட கோளப் பகுதியில் லாரேசியா, என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும்,அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் ,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று ஆசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் ஐரோப்பாக் கண்டமானது ஒரு தீவுக் கூட்டமாக இருந்ததாகவும்,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனாலும் இந்த மூன்று கண்டங்களும் குறுகிய நிலத் தொடர்பால் இணைக்கப் பட்டு இருந்ததாகவும் வல்ல்னர்கள் நம்புகின்றனர். ஏனென்றால் இந்தக் காலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் இந்த மூன்று கண்டங்களிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில், தென் அமெரிக்கக் கண்டமானது,ஒரு தீவுக் கண்டமாக ,வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் நம்பப் படுகிறது. தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் தமண்டுவா என்று அழைக்கப் படும்,பட்டுப் போன்ற முடிகளை உடைய,எறும்புத் திண்ணிகள் காணப் படுகின்றன. இந்த நிலையில் மெஸ்ஸல் ஏரிப்பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, செதில்களால் மூடப் பட்டு இருக்கும்,எறும்புத் திண்ணிகள் வாழ்ந்து இருப்பது,புதை படிவம் மூலம் தெரிய வந்துள்ளது. செதில்களால் மூடப் பட்ட உடலை உடைய,எறும்புத் திண்ணிகள் ஆசியக் கண்டத்தில் தற்பொழுதும் காணப் படுகிறது. ஆனால் மெஸ்ஸல் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட, ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, செதில் எறும்புத் திண்ணியின் எலும்பு அமைப்பானது,தென் அமெரிக்க வகையுடன் மிகவும் ஒத்து இருக்கிறது. இதன் அடிப்படையில் மெஸ்ஸல் எறும்புத் திண்ணியானது, யூரோ தமண்டுவா என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தமண்டுவா எறும்புத் திண்ணி, எப்படி ஐரோப்பாக் கண்டத்திற்கு வந்தன? என்பது விடையளிக்கப் படாத புதிராக இருக்கிறது. எனது விளக்கம். ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள்,ஐரோப்பா,ஆசியா மற்றும் வட அமெரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,வட பகுதிக் கண்டங்களுக்கு இடையே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருப்பது,ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டமும் தற்பொழுது இருக்கும் இடத்திலேயே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்கிறது. குறிப்பாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,பாண்டோ டோண்ட் என்று அழைக்கப் படும்,மொண்ணைக் கால் விலங்கினத்தைச் சேர்ந்த விலங்குகளின் புதை படிவங்களானது, ஆசியக் கண்டத்தில் சீனாவிலும்,வட அமெரிக்கக் கண்டத்திலும்,தென் அமெரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பே, தென் அமெரிக்கக் கண்டமானது, தற்பொழுது இருப்பது போன்றே, வட அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்புடன் இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. அதே போன்று,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, தமண்டுவா விலங்கின் எலும்புப் புதை படிவங்கள்,ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படுவதன் மூலமாகவும்,தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. 000000 ஜான் டே எலும்புப் படுகை-.கடந்த காலத்தைக் காண்பதற்கான ஒரு ஜன்னல். வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஆரிகன் மாகாணத்தில் தற்பொழுது மலைகளுடன் வறண்ட பாலை வனம் போன்று காட்சியளிக்கும் பிரதேசத்தில்,பதினாலாயிரம் ஏக்கர் நிலப் பரப்பில்,எழுநூறுக்கும் அதிகமான இடங்களில் நூற்றுக் கணக்கான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுகிறது. ஜான் டே எலும்புப் படுகை என்று அழைக்கப் படும் இந்தப் பிரதேசத்தில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ள புதை படிவங்கள் மூலம்,கடந்த நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்த தாவரங்கள்,வாழ்ந்த விலங்கினங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் அந்தப் புதை படிவங்கள் மூலம்,வட அமெரிக்கக் கண்டத்தில்,நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கால நிலையானது வெப்பமாக இருந்திருப்பதுடன்,பின்னர் குளிர்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. முதன் முதலில் அமெரிக்காவைக் கண்டு பிடித்துக் குடியேறிய ஐரோப்பியர்கள், இந்தப் பகுதிக்கு வரும் வரை,இந்தப் பிரதேசத்தில் பூர்வீக அமெரிக்கக் குடிகள் வாழ்ந்து வந்தனர்.அதன் பிறகு ஐரோப்பியர்கள் நகரம் அமைத்துக் குடியேறினார்கள். அப்பொழுது இந்தப் பகுதியில்,தொல் விலங்கியல் வல்லுனர்கள் பல புதை படிவங்களைக் கண்டு பிடித்தனர். அதன் பிறகு இந்தப் பிரதேசத்தின் முக்கியத்துவத்தை தாமஸ் காண்டன் என்ற புவியியல் வல்லுநர் அறிந்தார்.தற்பொழுது இந்தப் பிரதேசமானது அமெரிக்க நாட்டின் பாது காக்கப் பட்ட பகுதியாக இருக்கிறது. தற்பொழுது இந்தப் பிரதேசத்தில், கோடை கால வெப்ப நிலையானது 32 டிகிரி சென்டிகிரேட் வரை உயர்கிறது.குளிர் காலத்தில் வெப்ப நிலையானது ஜீரோ டிகிரிக்கும் கீழே செல்கிறது. இந்தப் பிரதேசத்தில் எண்பது மண் வகைகள் இருப்பதால்,பலவிதமான பூக்கும் தாவரங்கள்,குறிப்பாக இந்தப் பகுதியில் ஓடும்,ஜான் டே ஆற்றின் ஓரத்தில் வில்லோ என்று அழைக்கப் படும் மரங்கள்,ஆற்றின் வண்டல் பகுதியில்,புற்களும்,பாறைகளின் மேல் பகுதியில் கள்ளி வகைச் செடிகளும் காணப் படுகிறது. தற்பொழுது இந்தப் பிரதேசத்தில்,ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவையினங்கள்,எல்க் என்று அழைக்கப் படும் மானினங்கள்,கயோட்டி என்று அழைக்கப் படும் நரிகளும் சிறிய ஊர்வன வகை விலங்கினங்களும் இந்தப் பகுதியில் வாழ்கின்றன. இயோசீன் என்று அழைக்க படும் கால கட்டத்தின் பின் பகுதியில்,குறிப்பாக,நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதியில்,இருக்கும் கிலார்னோ எரிமலைகள் சீறியதால். வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில்,மித வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய,தாவரங்களின் விதைகள்,பழங்கள்,கொட்டைகள்,மற்றும் பனை வகை மரத்தின் இலைகளும் காணப் படுகின்றன. இந்தப் புதை படிவங்கள் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஜான் டே ஆற்றுப் பிரதேசமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே போன்று,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,இந்தப் பிரதேசத்தில்,பிராண்டோ தீரி என்று அழைக்கப் படும்,காண்டா மிருகம் போன்ற தாவர உண்ணி விலங்குகள்,அதே போன்று அமினோடோன்ஸ் என்று அழைக்கப் படும்,காண்டா மிருகம் போன்ற தாவர உண்ணி விலங்குகளும் வாழ்ந்திருக்கின்றன. அதே போன்று ஹயினோடோன்ஸ் மற்றும் பாட்ரியோ பெலிஸ்,என்று அழைக்கப் படும் கொன்றுண்ணிகளும்,இந்தப் பகுதியில் வாழ்ந்திருக்கின்றன. கிலார்னோ எரிமலைச் சீற்றம் முடிந்த பிறகு ,இந்தப் பகுதியில் இருந்த,ஜான் டே எரிமலைகளானது,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில் தொடர்ந்து சீறியதால், பல்வேறு அடுக்குகளில்,உருவான பாறைப் படிவுகளானது,ஏற்கனவே அந்தப் பகுதியில் இருந்த, கிலார்னோ எரிமலைப் பாறைப் படிவுகளின் மேலே படிந்தது. ஜான் டே படிவம் என்று அழைக்கப் படும் அந்தப் பாறைப் படிவத்தில்,நாய்,பூனை,அரிவாள் பல் புலி,குதிரைகள்,ஒட்டகங்கள்,மற்றும் கொறித்துண்ணிகள் என நூற்றுக்கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதே போன்று அந்தப் பகுதியில் இருக்கும் நீலப் பள்ளம் மற்றும் ஆட்டுப் பாறை என்று அழைக்கப் படும் பகுதியிலும்,இதே விலங்கினங்களின் புதை படிவங்களுடன்,ஆமைகள்,ஒப்போசம் என்று அழைக்கப் படும் கீரிகள்,பெரிய அளவிலான பன்றிகள், அத்துடன் அறுபதுக்கும் மேற்பட்ட இனத்தைச் சேர்ந்த,தாவரங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. குறிப்பாக பைன் மற்றும் மல் பெரி,ஆகியவற்றுடன்,இலைகளை உதிர்க்கும் வகை மரங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. அத்துடன் ஆதி கால செம்மரத்தின் புதை படிவமும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அழிந்து விட்ட இனமாகக் கருதப் பட்ட அந்த செம்மர வகையானது தற்பொழுது சீனாவில் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு ஒன்றரைக் கோடி ஆண்டுகளக்கு முன்பு ஏற்பட்ட எரிமலைச் சீற்றத்தில் உருவான பாறைப் படிவுகளில்,ஒட்டகங்கள்,காண்டா மிருகங்கள்,கரடிகள்,மான்கள்,ரக்கூன்,நாய்கள்,பூனைகள்,மற்றும் ஸ்லோத் என்று அழைக்கப் படும் மரக் கரடிகளின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.இந்த விலங்கினங்களானது புல்வெளியில் வாழ்ந்து இருக்கின்றன. அத்துடன்,ஓக்,மேப்பில்,ஜிங்கோ,மற்றும் எல்ம் ஆகிய மரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் இந்தக் காலத்தில்,குளிர்ச்சியான கால நிலை நிலவியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இறுதியாக எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,இந்தப் பகுதியில் எரிமலைகள் சீறி இருக்கின்றன. அப்பொழுது உருவான பாறைப் படிவுகளில்,மாஸ்டோடோன் என்று அழைக்கப் படும்,நீண்ட தந்தமுடைய யானைகளின் புதை படிவங்களும்,ஒட்டகங்கள்,காண்டா மிருகங்கள்,குதிரைகள் போன்ற தாவர உண்ணிகளின் புதை படிவங்களுடன்,நாய்களின் மூதாதைகள்,சிங்கங்கள்,கரடிகளின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. ஜான் டே எலும்புப் படுகையானது, வட அமெரிக்கக் கண்டத்திலேயே பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள், அதிக அளவில் காணப் படும் இடமாக விளங்குகிறது. ஜான் டே புதை படிவப் படுகையின் சிறப்பு குறித்து அதன் தலைமை தொல் விலங்கியல் ஜோஸ் சாமுவேல் வல்லுநர் கூறியது..... இங்கே ஆண்டுக்கு ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேர் வருகின்றனர்.லா பிரியா தார்க் குழியானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகத்தைப் பற்றிய ஒரு காட்சிப் படமாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஜான் டே எலும்புப் படுகையில் ,கடந்த நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலம் வரையில்,வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. இதன் மூலம்,கடந்த நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலம் வரைக்கும்,வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த திரைப் படமாக ஜான் டே எலும்புப் படுகை இருக்கிறது. அத்துடன் கால நிலை மாற்றம் பற்றிய பதிவாகவும் ஜான் டே புதை படிவப் படுகை இருக்கிறது. அத்துடன் பரிணாம மாற்றம் பற்றிய பதிவாகவும் ஜான் டே புதை படிவப் படுகை இருக்கிறது. குறிப்பாக ஜான் டே புதை படிவப் படுகையில்,நான்கு விரலுடன் இருந்த குதிரை,அதே போன்று மூன்று விரல்களுடன் இருந்த குதிரை மற்றும் இரண்டு விரல்களுடன் இருந்த குதிரையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருகிறது. இதன் மூலம் ,தற்பொழுது ஒரே ஒரு குழம்புடன் இருக்கும் குதிரையின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது. மேலும் இந்த இடமானது பூமி எப்படி மாறிக் கொண்டு இருக்கிறது என்பதைப் பற்றி தெரிவிக்கும் ஒரு சிறப்பான இடமாகவும் இருக்கிறது. இங்கே முதலைகள் இருந்திருக்கின்றன.வாழை இருந்திருக்கிறது.பனை இருந்திருக்கிறது.இந்த உலகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. அதை நீங்கள் இங்கே இருக்கும் புதை படிவங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். 000000 வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் வயாமிங் மாகாணத்தில்,நூற்றி இருபது அடி ஆழமும்,என்பது அடி அகலமும் உள்ள,சின்க் ஹோல் என்று அழைக்கப் படும் பெரிய கிணறு போன்ற குகை இருக்கிறது. அந்தப் பகுதியில் வந்த ஏராளமான விலங்குகள் தவறி விழுந்த பிறகு அந்தக் கிணற்றை விட்டு வெளியேற இயலாமல்,கிணற்றுக்கு உள்ளேயே எலும்புக் கூடுகளாக மாறி இருக்கின்றன. அந்தக் கிணற்றுக் குகைக்கு கண்டு பிடிக்கப் பட்ட எலும்புகளில் சில, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கின் எலும்புகள் என்று கருதப் படுகிறது. அந்தக் குகையின் அடியில் எலும்புக் குவியல்கள் முப்பத்தி மூன்று அடி உயரத்திற்கு இருக்கின்றன. 1970 , ஆம் ஆண்டு,கண்டு பிடிக்கப் பட்ட, அந்தக் குகையில் இருந்து,தொல் விலங்கியல் வல்லுனர்கள் ,முப்பதாயிரதிற்கும் அதகமான விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்து உள்ளனர். அந்தக் குகையின் கோடை கால சராசரி வெப்ப நிலையே நான்கு டிகிரியாக இருப்பதால்,அந்தக் குகையானது, ஒரு குளிர் சாதனப் பெட்டி போன்று செயல் பட்டு, அந்த மரணக் கிணற்றுக்குள் விழுந்த விலங்குகளின் எலும்புகள் அதிகம் கெடாமல் பாது காக்கப் பட்டுள்ளது. அதனால் அந்த விலங்கின் எலும்புகளில் கொலாஜன் என்று அழைக்கப் படும் புரதம் இருப்பதும் தெரிய வந்துள்ளதால் அதில் இருந்து மரபணுக்களை எடுத்து ஆய்வு செய்யவும் இயலும். 0000000 எப்படி உருவானது கல் மரப் பூங்கா? டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன. இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன. ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர். அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால் ,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது அரிசோனா பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது. இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது. 00000000000000000 ஒப்போசம், கரப்பன் பூச்சி,முந்திரி, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த பிறகு ஒரு கோடி ஆண்டு காலமாக ஐரோப்பாவுக்கு வயிற்றுப் பைப் பாலூட்டிகள் என்று அழைக்கப் படும் கங்காரு வகை விலங்கினங்கள் நுழைய வில்லை என்றே கருதப் பட்டது. இந்த நிலையில் நெதர்லாந்த்தில் ஒரு கல் குவாரியில் இருந்து எடுக்கப் பட்ட இரண்டு மில்லி மீட்டர் அளவுள்ள பல்லை ஆய்வு செய்ததில் அந்தப் பல், தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஒப்போசம் போன்ற வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கின் பல் என்பது தெரிய வந்தது. அந்த விலங்குக்கு மாஸ்ட்ரிக்சிஸ்ட் டெல்பிஸ் மெயுரிஸ்மெஸ்ட்டி என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள புனித மேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் பிரிவுத் தலைவர் டாக்டர்,ஜூட் காஸ் ஆறரை கோடி ஆண்டுகள் முதல் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் ,ஐரோப்பாக் கண்டதுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில், கிரீன்லாந்து தீவு வழியாக நிலத் தொடர்பு இருந்து, அதன் வழியாக ஒப்போசம் போன்ற வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கினங்கள், வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து இருக்கலாம் என்று ஒரு யூகத்தைத் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அவர்,வயிற்றுப் பைப் பாலூட்டிகள், வட அமெரிக்கக் கண்டத்தின் நியூ பவுண்ட் லேண்ட் கடற் கரையுடன் ,பாபின் தீவு,கிரீன்லாந்து,பாரோ தீவு மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நிலப் பகுதிகள் ஐரோப்பாக் கண்டம் வரைக்கும் தொடர்ச்சியாக இணைந்து இருந்ததாகவும் அதன் வழியாக வயிற்றுப் பை பாலூட்டிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று யூகிக்கிறார். அத்துடன் அந்தக் காலத்தில் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் டாக்டர்,ஜூட் காஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதே போன்று பிரான்ஸ் நாட்டின் தென் மேற்குப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் ஒரு பைப் பாலூட்டி விலங்கின் பல்லைப் பாரிசைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர்.இம்மானுவேல் கீயர் பிரான்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுனர் தலைமயிலான குழுவினர் கண்டு பிடித்தார். இதற்கு முன்பு இந்த இனத்தைச் சேர்ந்த விலங்கின் பற்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்க மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது என்று டாக்டர்.இம்மானுவேல் கீயர் பிரான்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். அர்கான்டியோ டெல்பிஸ் மர்காண்டி என்று பெயர் சூட்டப் பட்ட அந்த விலங்கின் புதை படிவமனது, உலக அளவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட பைப் பாலூட்டி விலங்கின் புதை படிவங்களிலேயே மிகவும் தொன்மையான ஒன்று என்றும், இந்த விலங்கினத்தில் இருந்தே தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு பைப் பாலூட்டிகள் இடம் பெயர்ந்து இருக்கின்றன என்றும், டாக்டர்.இம்மானுவேல் கீயர் பிரான்ட் தெரிவித்து இருக்கிறார். ஐரோப்பாவுக்கு வந்த அமெரிக்கக் கரப்பன் பூச்சிகள் எக்டோபயஸ் என்று அழைக்கப் படும் கரப்பான் பூச்சி இனத்தில் உள்ள எழுபது வகையான சிற்றினங்கள் தற்பொழுது ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஊர்ந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே ஐரோப்பாவில் பால்டிக் கடல் பகுதியில் நான்கு கோடியே நாற்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான மரப் பிசினில் எக்டோபயஸ் இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சியின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் எக்டோ பயஸ் இனக் கரப்பான் பூச்சிகள் ,ஐரோப்பாக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கும் என்று நம்பப் பட்டது இந்த நிலையில் தற்பொழுது எக்டோ பயஸ் இனக் கரப்பான் பூச்சியின் புதை படிவங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் கொலராடோ பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்பொழுது எக்டோ பயஸ் இனக் கரப்பான் பூச்சிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் பரிணமித்து ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து சேர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கரப்பான் பூச்சிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து அலாஸ்கா வழியாக பெர்ரிங் கடல் பகுதியில் முன்பு இருந்த நிலத் தொடர்பு வழியாக, ஆசியக் கண்டத்திற்கு வந்த பிறகு ஐரோப்பாவுக்கு வந்து இருக்கலாம்,ஆனால் ஆசியப் பகுதியில் இந்த இனத்தின் புதை படிவங்கள் இது வரை கண்டு பிடிக்கப் பட வில்லை. எனவே இந்தப் பூச்சிகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கிரீன் லாந்து தீவு வழியாக ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று கருதப் படுகிறது. அதற்கு ஏதுவாக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் தாழ்வாக இருந்து இருக்கலாம் என்றும்,அந்தக் காலத்தில் அட்லாண்டிக் கடல் குறுகலாக இருந்திருக்கலாம் என்றும், அதனால் எக்டோ பயஸ் கரப்பான் பூச்சிகள் கனடா,கிரீன்லாந்து வழியாக ஐரோப்பாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்றும், இந்தப் பூச்சியின் புதை படிவத்தை ஆய்வு செய்த ,அமெரிக்காவின் தேசிய அருங்கட்சியகத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர், கான்ராட் லபான்டிரா கனார்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் கடந்த முந்திரி அனகார்டியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த முந்திரி,தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது.தென் அமெரிக்க முந்திரிகள் அனகார்டியா என்ற இனத்தையும் , ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட முந்திரிகள் ஃபெஜி மான்ரா என்ற இனத்தையும் சேர்ந்தது. தென் அமெரிக்காக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து இருந்த பின்னர், தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் இந்தக் கண்டங்கள் பிரிந்த பொழுது முந்திரித் தாவரமும் தனித் தனியாகப் பிரிந்து, இரண்டு இன வகைகளாகப் பரிணமித்து விட்டதாக நம்பப் பட்டது. இந்த நிலையில் தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்தில் ஜெர்மன் நாட்டில் உள்ள மெஸ்செல் ஏரிப் பகுதியில், நான்கு கோடியே எழுபது லட்சம் ஆண்டுகள் தொண்மையான முந்திரியின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்தப் புதை படிவத் தாவரத்தை புளோரிடா தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த தொல் தாவரவியல் வல்லுநர் டாக்டர். ஸ்டீவன் ஆர் மான்செஸ்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அபொழுது அந்தப் புதை படிவத் தாவரமனது,தென் அமெரிக்கா வகையைப் போல் இருந்தாலும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க வகையின் பொதுப் பண்புகளுடன் இருந்தது. அதன் அடிப்படையில்,தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் காணப் படும் முந்திரி வகைகள், ஐரோப்பாவில் இருந்து முந்திரிகள் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு பரவிய பிறகு பரிணமித்து இருப்பதாகத் தாவரவியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும், ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் முந்திரித் தாவரமனது, ஐரோப்பாக் கண்டத்தின் வழியாகப் பரவி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் வட அமெரிக்கக் கண்டதுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில், அட்லாண்டிக் கடல் பகுதியில், இருந்த ஒரு நிலத் தொடர்பு வழியாகவே, முந்திரிகள், வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் முந்திரித் தாவரமனது பனியால் பாதிக்கப் படக் கூடியதால்,கால நிலை மாற்றத்தால், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதியில் முந்திரிகள் அழிந்து விட்டதாகவும்,ஆனால் பூமத்திய ரேகைப் பகுதியில் தழைத்து விட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இந்தக் கண்டு பிடிப்பு மூலம், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பதுடன், வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் நிலத் தொடர்பு இருந்து இருப்பதுடன்,அந்தக் காலத்தில் வட கோளப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் வெப்ப நிலையும் குறைந்து பனி உருவாகி இருக்கிறது. அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் 2100 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் தீவு. அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது. அந்த கடலடி எரிமலைத் தொடரில் இருந்து ஒரு கடலடி மேட்டுத் தொடர் பிரிந்து கிழக்கு திசையை நோக்கி நீண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு பகுதியை அடைகிறது. இந்த கடலடி மேடானது வால்விஸ் மேடு என்று அழைக்கப் படுகிறது.இதே போன்று அந்த கடலடி எரிமலைத் தொடரில் இருந்து ஒரு கடலடி மேட்டுத் தொடர் பிரிந்து மேற்கு திசையை நோக்கி நீண்டு தென் அமெரிக்காவின் பிரேசில் கண்டத்தின் பகுதியை அடைகிறது. இந்த கடலடி மேடானது ரியோ டி கிராண்ட் மேடு என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த சா பால் பல்கலைக் கழகத்தை சேர்ந்த லூசி ஜோவேனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு ஆராய்ச்சிக் கப்பலில் இருந்து இயக்கக் கூடிய நீர் மூழ்கிக் கலன் மூலம் அந்தக் கடலடி மேட்டுப் பகுதியை ஆய்வு செய்தனர். அப்பொழுது அதில் சிவப்பு நிற களிமண் இருப்பது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நீர் மூழ்கிக் கலனில் இருந்த இயந்திரக் கரங்கள் மூலம் அந்தக் களி மண்ணை எடுத்து வந்து கப்பலில் வைத்து ஆய்வு சேந்தனார்.அப்பொழுது அந்த களிமண்ணானது கையோலினைட் என்று அழைக்கப் படும் மண் வகையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. அதன் வேதிச் சேர்மானங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த மண்ணானது எரிமலையில் இருந்து வெளிப் பட்ட பிறகு வளி மண்டலத்தில் உள்ள காற்றுடன் வினை புரிந்து இருப்பது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து 2100 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த கடலடி மேட்டுப் பகுதியானது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு எரிமலைத் தீவாக இருந்திருப்பதாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு அந்த எரிமலைத் தீவானது கடலுக்கு அடியில் 2100 அடி ஆழத்துக்கு சென்றதற்கு ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்த எரிமலைத் தீவானது அட்லாண்டிக் கடல் தரையானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்த பொழுது ஆழமான பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். 000000000000 '' பொறிக் கதவு சிலந்தி'' இதே போன்று, ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கங்காரு தீவில் காணப் படும் ஒரு வகை சிலந்திப் பூச்சி,ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப் படுத்தி இருக்கிறது. ''ட்ராப் டோர் சிலந்தி'' என்று அழைக்கப் படும்,அந்த சிலந்திப் பூச்சியானது,தரைக்கு அடியில் சிறிய குழியை உருவாக்கிய பிறகு,அதன் மேற்பகுதியை,குச்சிகள் மற்றும் குப்பைகளால், மூடி போன்ற ஒரு கதவை உருவாக்கிய பிறகு,அதற்குள் மறைந்து கொள்கிறது. அதன் பிறகு, அந்த வழியே சிறிய பூச்சிகள் வரும் பொழுது,திடீரென்று அந்தக் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் இரையைப் பிடித்து உண்கிறது. பின்னர், இதே போன்று, மறுபடியும் ஒரு இரை வரும் வரைக்கும், அதே குழிக்குள் மறைந்து இருக்கிறது. இவ்வாறு, தனது குழியை ஒரு கதவின் மூலம் பாதுகாப்பதால்,அந்த சிலந்திப் பூச்சியானது,பொறிக் கதவு சிலந்தி என்று அழைக்கப் படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘மாக்ரிட்ஜியா ரெயின் போவி’ ஆகும். குறிப்பாக,பொறிக் கதவு சிலந்தியின் தாய் ஒரு குழியை உருவாக்கிய பிறகு,அதற்குள் முட்டைகளை இடுகிறது.முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பெரிதாகிய பிறகு,வெளியே வரும், புதிய சிலந்திகளானது, ஒரு சில அடி தூரத்திலேயே, புதிதாக ஒரு குழியைப் பொறி கதவுடன் உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் அந்தக் குழியின் சுவரைப் பட்டிழை மூலம் பின்னி சொகுசு பண்ணிக் கொண்டு ,தனது பூச்சி பிடிக்கும் வாழ்க்கையைத் தொடங்குகிறது. அதாவது,இந்தப் பூச்சியின் வாழ்க்கை முழுவதும், ஒரு சில அடி தூர எல்லைக்கு உள்ளேயே முடிந்து விடுகிறது. இந்த நிலையில்,கங்காரு தீவில் பொறி கதவு சிலந்தியின்,இன வகைகளானது, ஆப்பிரிக்கக் கண்டத்திலும் காணப் படுகிறது. குறிப்பாக,பொறி கதவு சிலந்திகளின் முப்பத்தி இரண்டு வகைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது. எனவே,பொறி கதவு சிலந்திகள் பூச்சிகளானது,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முதலில் கண்டங்கள் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது. அதாவது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் துருவப் பகுதியில்,கோண்டுவாணா என்ற கண்டம் இருந்ததாகவும்,அப்பொழுது அந்தக் கோண்டுவாணாக் கண்டத்தில்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளானது, பரவி வாழ்ந்து கொண்டு இருந்த நிலையில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தக் அந்தக் கோண்டுவாணாக் கண்டமானது, பல பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்ததால்,பிரிந்து நகர்ந்த கண்டங்களுடன்,பொறி கதவுச் சிலந்திகளின் இனவகைகளும்,பயணம் செய்து இருக்கிறது, என்று நம்பப் பட்டது. இந்த நிலையில்,ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் பேராசிரியரான ஆண்ட்ரூ ஆஸ்டின் மற்றும் டாக்டரேட் மாணவியான,சோபி ஹாரிசன் ஆகியோர், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியி இனத்தில் இருந்து, எப்பொழுது பிரிந்தது, என்று அறிவதற்காக அந்த சிலந்திகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கங்காரு தீவில் உள்ள,பொறி கதவு சிலந்தி இனமானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பொறி கதவுச் சிலந்தியின் இன வகையில் இருந்து,ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில்,ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளில், பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகள் காணப் படுவதற்கு,கோண்டுவாணா பிரிவு காரணம் அல்ல என்ற முடிவுக்கு , ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். மாறாக, ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,கடல் பகுதிக்குத் தற்செயலாக மிதந்து வந்த,நிலப் பகுதியுடன் வந்த மிதக்கும் தாவரங்கள் மூலம், கங்காரு தீவின் பொறி கதவுச் சிலந்திகளின் முன்னோர்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் இருந்து, பத்தாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து,கங்காரு தீவில் கரையொதுங்கி இருக்கின்றன, என்று சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார். மேலும், இது வினோதமாக இருந்தாலும்,இவ்வாறு சிலந்திகள் கடல் பகுதியைக் கடப்பது முதல் முறை அல்ல என்றும்,ஆப்பிரிக்கக் கண்டத்தின் பொறி கதவுச் சிலந்தியின் இனவகைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து முன்னூற்றி நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கொமரோஸ் தீவில் காணப் படுவதற்கும்,சிலந்திகளின் கடல் பயணமே காரணம் என்று, சோபி ஹாரிசன் தெரிவித்து இருக்கிறார். இது போன்ற சிலந்திகளின் கடல் பயணங்கள் ஒன்றும் புதிதல்ல என்றும், அமரோபயாய்டெஸ் என்று அழைக்கப் படும் சிலந்தியின் இனவகைகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் பின்னர், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும், தாவரங்கள் மற்றும் மரங்கள் மூலம் கடல் பயணங்கள் மூலம்,இடம் பெயர்ந்து இருப்பதற்கு,ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர், என்றும் சோபி ஹாரிசன் மேற்கோள் காட்டுகிறார். இந்த நிலையில்,நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்தததால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில்,இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,விலங்கினங்கள்,பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும், இடம் பெயர்ந்து இருக்கின்றன,என்றுஏற்கனவே தெரிவித்து இருந்தேன். இதே போன்று, நியூ சிலாந்து தீவானது பறவைகளின் நிலம் என்று அழைக்கப் படுகிறது. ஏனென்றால் நியூ சிலாந்து தீவில் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய, பாலூட்டி வகை விலங்கினங்கள் இல்லை. இவ்வாறு நியூ சிலாந்து தீவில் ,பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் படாததற்கு ஒரு விளக்கம் கூறப் டுகிறது. அந்தாவது, நாம் தற்பொழுது காணும் பாலூட்டி வகை விலங்கினங்கள் எல்லாம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர் இனம் அழிந்ததற்குப் பிறகே,பரிணாம மாற்றத்தில்,ஒரு பூச்சித் திண்ணி விலங்கினத்தில் இருந்து தோன்றிப் பல்கிப் பெருகியது. குறிப்பாகப் பாலூட்டி வகை விலங்கினமானது,வட பகுதிக் கண்டத்தில் தோன்றியதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில்,நியூ சிலாந்து தீவானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் தென் பகுதியில் இருந்ததாக நம்பப் படும்,கோண்டு வாணா என்று அழைக்கப் படும்,ஒரு கண்டத்தில் இருந்து,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தனியாகப் பிரிந்து நகர்ந்து சென்றதாக நம்பப் படுகிறது. ஆனாலும், நியூ சிலாந்து தீவானது இரண்டு வகைப் பாலூட்டிகளுக்குத் தாயகமாக இருக்கிறது. குறிப்பாக,(Chalinolobus tuberculatus) காலினோ 'லோபஸ் டுபர் குலேடஸ்' என்று அழைக்கப் படும்,பூச்சித் திண்ணி வவ்வால் மற்றும் 'மிஸ்டா சினா டுபர் குலேடஸ்' (Mystacina tuberculata) என்று அழைக்கப் படும்,அனைத்துண்ணி வவ்வால்களே அந்தப் பாலூட்டிகள் ஆகும். இதில் காலினோ 'லோபஸ் டுபர்குலேடஸ்' என்று அழைக்கப் படும், வவ்வாலானது,வெஸ்பெர்ட்டிலியானிடே என்று அழைக்கப் படும் வவ்வால் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்த வகை வவ்வால்களானது,ஆஸ்திரேலியா உள்பட பல தென் பசிபிக் தீவுகளில் காணப் படுகிறது. அதே போன்று, 'மிஸ்டாசினா டுபர் குலேடஸ்' (Mystacina tuberculata) என்று அழைக்கப் படும்,வவ்வாலானது,நாக்டிலியோநாய்ட்ஸ் என்று அழைக்கப் படும் பேரினக் குடும்பத்தைச் சேர்ந்தது. குறிப்பாக,நியூ சிலாந்து தீவில் காணப் படும் மிஸ்டாசினா குடும்பத்தைச் சேர்ந்த ''மிஸ்டாசினா டுபர் குலேடஸ்' வவ்வாலானது,மற்ற வவ்வால்களைப் போன்று அல்லாமல்,தரையில் வேகமாக நடக்கக் கூடியதாகவும்,இரைகளைத் துரத்திச் சென்று பிடிதுண்ணக் கூடியதாகவும் இருக்கிறது. எனவே இந்த வவ்வாலானது நடக்கும் வவ்வால் என்றும் அழைக்கப் படுகிறது.குறிப்பாக ஒரு நாளின் முப்பது சதவீத நேரத்தை இந்த வவ்வாலானது தரையில் கழிக்கிறது. அதற்கேற்ப இந்த வவ்வாலானது தனது ,தொல் இறக்கையை மடித்து வைத்துக் கொள்கிறது. அதே போன்று இந்த வவ்வாலின் கால் எலும்பு இணைப்புகளும் நடக்கும் வாழ்க்கைக்கு ஏற்றதாக மாறி இருக்கிறது.மேலும் இந்த வவ்வாலின் கரங்களில் வளை நகமும் இருக்கிறது.அதன் மூலம், இந்த வவ்வாலானது மரங்களில் ஏறுகிறது.தரையிலும் வளையைப் பறிக்கிறது. இந்த வகை வவ்வால்களானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படுகிறது.எனவே,நாக்டிலியோநாய்ட்ஸ் குடும்ப வவ்வால்களானது,முதலில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து,அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பிறகு,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,அண்டார்க்டிக் கண்டம் வழியாக,ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்த பிறகு,ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து நியூ சிலாந்து தீவை அடைந்து இருப்பதாக கருதப் படுகிறது. குறிப்பாக மிஸ்டா சினா குடும்ப வவ்வால்களானது,ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாகவும் அதிர்ஷ்டவசமாகவும் நியூசிலாந்து தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஏனென்றால் மிஸ்டா சினா குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பாலூட்டிகளைப் போன்று அல்லாமல்,வவ்வால்களால் பறக்க இயலும் என்றாலும் கூட,வவ்வால்களானது ,பாலூட்டி வகை இனத்தைச் சேர்ந்தது, எனவே பறவைகளைப் போன்று ,அதிக தொலைவு பறக்க இயலாதது. இந்த நிலையில், வவ்வால் இனமானது, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆப்பிரிக்கக் கண்டத்தில், பரிணாம மாற்றத்தில் தோன்றி, மற்ற கண்டங்களுக்குப் பரவி இருப்பது,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால்,ஆப்பிரிக்கக் கண்டமானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படுகிறது. எனவே ,வவ்வால்கள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவியது என்ற கேள்வி எழுகிறது. புதைப் படிவங்கள் காட்டும் பூமி. டைனோசர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலம் வரைக்கும்,பாலூட்டி வகை விலங்கினங்களால் வெளியில் தலை காட்ட முடியாமல் இருந்தது. தற்பொழுது, ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான, பாலூட்டி இனங்கள் காணப் படுகின்றன. ஆனால், டைனோசர்களின் காலத்தில்,மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பாலூட்டி இனங்கள் இருந்தன. அவைகளும் ,மரங்களிலும்,தரைக்கு அடியில் வளை பறித்து வாழும் இனங்களாகவே, அதிகம் இருந்தன. ஆனாலும் , சீனாவில் கண்டு பிடிக்கப் பட்ட புதைப் படிவம் மூலம் ஒரு விலங்கு பன்றியின் அளவு இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது டைனோசர்களின் இனம் அழிந்த பிறகு.பூமியில் மயான அமைதி நிலவியது. உடனே பாலூட்டி விலங்கினங்கள் வெளியில் தலை காட்டத் தொடங்கின. இந்தக் காலத்தில், காலியாக இருந்த வயல் வெளியில், பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழத் தொடங்கின. மேய்ச்சல் விலங்குகளைக் கொன்று தின்னும் விலங்கினங்கள், பரிணாம வளர்ச்சியில் தோன்றின. அவைகளிடம் இருந்து தப்பிக்கும் வண்ணம் ,வயல் வெளியில் வேகமாக ஓடக் கூடிய ,குளம்புக் கால் விலங்கினங்களும் இந்தக் காலத்திலேயே ,பரிணாம வளர்ச்சியில் தோன்றின. ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தக் காலமானது 'இயோசீன் காலம்' என்று அழைக்கப் படுகிறது.இந்தக் காலத்தில் பூமியில் அதிக வெப்பம் நிலவி இருந்து இருக்கிறது.இதற்கு காரணம் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தும் அதன் காரணமாக கடலின் பரப்பளவானது குறைவாக இருந்ததுமே காரணம் ஆகும்.அதன் பிறகு கடல் மட்ட உயர்வால், கடலின் பரப்பளவின் அதிகரிப்பால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால், துருவங்களில் பசுமைக் காடுகள் அழிந்து பனிப் படலங்கள் உருவாகி இருக்கிறது. 00000000 00000000 கங்காருகளும் கடல் பயணம் செய்தன!   தற்பொழுது, வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களானது,தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவில் காணப் படுகிறது. இதே போன்று,வட அமெரிக்கக் கண்டத்திலும் தென் அமெரிக்கக் கண்டத்திலும்,ஒப்போசம் என்று அழைக்கப் படும்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் படுகிறது. எனவே வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் எங்கே தோன்றின? எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கும் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கும் சென்றன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களானது, அமெரிக்கக் கண்டங்களிலும்,ஆஸ்திரேலியாக் கண்டத்திலும் காணப் பட்டாலும்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களின் எலும்புப் புதைப் படிவங்களானது, ,அண்டார்க்டிக் கண்டம் உள்பட எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது. புதைப் படிவ ஆதாரங்களின் அடிப்படையில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களின் மூததைகளானது,பனிரெண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,ஆசியக் கண்டத்தில் வாழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அதை விட தொன்மை குறைந்த ,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களின் மூததைகளானது,வட அமெரிக்கக் கண்டத்திலும்,தென் அமெரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களானது,ஆசியக் கண்டத்தில்,பரிணமித்து,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தை, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடைந்த பிறகு,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆஸ்திரேலியக் கண்டத்தை அடைந்ததாக நம்பப் படுகிறது. அத்துடன், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம் மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்கள் எல்லாம் தென் துருவப் பகுதியில் இணைப்புடன் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக ,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களானது,வட பகுதிக் கண்டங்களில் இருந்து தென் பகுதிக் கண்டங்களை அடைந்த பொழுது,ஆப்பிரிக்கக் கண்டதுக்கும் பரவியதாகக் கருதப் படுகிறது. இந்த நிலையில்,மடகாஸ்கர் தீவில்,ஏழு முதல் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களின் எலும்புப் புதைப் படிவங்களானது,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கண்டு பிடிப்பானது ,ஒரு எதிர்பாராத கண்டு பிடிப்பாகக் கருதப் படுகிறது. 00000ஏனென்றால், இந்தியாவும் ,மட காஸ்கர் தீவும்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ,ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருந்தும்,மற்ற தென் பகுதிக் கண்டங்களில் இருந்தும் பிரிந்து விட்டதாக நம்பப் பட்டது. எனவே, வயிற்றுப் பைப் பாலூட்டிகளானது,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக, மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும்,விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக, வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்களானது,ஆசியக் கண்டத்தில்,பரிணமித்து,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தை, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடைந்த பிறகு,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆஸ்திரேலியக் கண்டத்தை அடைந்ததாக விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது,'சிங்கிள் டிஸ்பெர்சல் தியரி' என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலையில்,ஆஸ்திரேலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட, ஐந்தரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பைப் பாலூட்டியின் பற்களானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட ,பல்லின் அமைப்பை ஒத்திருப்பதன் அடிப்படையில்,தற்பொழுது,'சிங்கிள் டிஸ்பெர்சல் தியரி'யின் அடிப்படையில் விளக்க முடியாது என்றும்,விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியாவில் வாழ்ந்த பன்றியின் அளவுள்ள காண்டாமிருகக் குதிரை.   ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதன் பிறகு உருவான பாறைப் படிவுகளில், பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்களே காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் காலங்கள் பிரிக்கப் படுகின்றன. டைனோசர்கள் அழிந்த காலாமானது கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படுகிறது.கிரட்டேசியஸ் காலத்திற்குப் பிறகு பேலியோசீன் என்று அழைக்கப் படும் காலம் தொடங்குகிறது. பேலியோ என்றால் தொன்மை என்றுபொருள்,இந்தக் காலமானது தொன்மைக் காலம் என்று அழைக்கப் படுகிறது.இதற்குக் காரணம்,இந்தக் காலத்தில் வாழ்ந்த விலங்கினங்களானது,நாம் தற்பொழுது காணும் விலங்கினங்களின் தொன்மையான வடிவில் இருந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கற்பனையாக நாம் கால இயந்திரம் மூலம் பேலியோசீன் காலத்திற்கு சென்றால்,நம்மைக் கடந்து செல்லும் விலங்கை நம்மால் சரியாகஅடையாளம் காண இயலாது. பார்ப்தற்குப் பன்றியைப் போலவும் இருக்கும், அதே நேரத்தில் குதிரையைப் போலவும்,காண்டா மிருகத்தைப் போலவும் இருக்கும்,அந்த விலங்குதான் பின்னர் கழுதையாகவும், குதிரையாகவும், பன்றியாகவும்,காண்டா மிருகமாகவும் பரிணாம வளர்ச்சி அடையப் போகும் விலங்கு ஆகும். டைனோசர்கள் அழிந்ததால் காடுகள் காலியாக வெறிச்சோடி இருந்தது. இந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு பூச்சித் திண்ணி விலங்கினமானது, பல்வேறு பட்ட சூழல்களில் வாழத் தலைப் பட்டதில்,பல்வேறுபட்டசூழல்மற்றும்வாழ்க்கைமுறைக்கு ஏற்ற படி்,பரிணாம மாற்றத்தால் பல்வேறு பட்ட பாலூட்டி வகை விலங்கினங்கள் உருவாகின. பேலியோ சீன் காலத்திற்குப் பிறகு இயோசீன் காலம் தொடங்குகிறது.இந்தக் காலத்தில் நாம் தற்பொழுது காணக் கூடிய பல விலங்கினங்கள் உருவாகி விட்டது. குறிப்பாக பாலூட்டிகளில் குரங்கினங்கள், கொறித்துண்ணிகள், குழம்புக் காலிகள்,வாழ்ந்தன. அதிலும் குறிப்பாக காண்டிலார்த் என்று அழைக்கப்படும் குளம்புக் காலிகளின் மூதாதையின் புதை படிவங்கள், வட அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குளம்புக் காலிகளின் மூததையானது,மொன்னையான கால்களுடன் இருந்தது.பாண்டோடோண்ட்என்றுஅழைக்கப்படும்,அந்த விலங்கின் புதை படிவங்களானது ஆசியக் கண்டத்திலும், வட அமெரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.நகங்கள்தான் வயல் வெளி வாழ்க்கைக்கு ஏற்ற குளம்புகளாக பரிணாமத்தில் மாற்றம் அடைந்தது. அத்துடன் அந்த விலங்கின் எலும்புப்புதை படிவங்களானது,அந்தக் காலத்தில் தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் பட்ட, தென்அமெரிக்கக் கண்டத்திலும்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது. இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானதுஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக கூறப் படும் விளக்கம் கேள்விக் குறியாகி விட்டது. அத்துடன் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்கக் கண்டமானது, தற்பொழுது இருப்பதைப் போன்றே வட அமெரிக்கக் கண்டதுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருப்பதையும் எடுத்துக் காட்டும் ஆதாரமாக, அந்தப் அந்தப் புதை படிவம் இருந்தது. இந்த நிலையில் இயோசீன் காலத் தொடக்கத்தில்,குளம்புக் கால் விலங்கினத்தில்,பசு,பன்றி,குதிரை மற்றும் காண்டா மிருகம் போன்ற ஒற்றைக் குளம்புக் கால் விலங்கினமும்,மான்,ஒட்டகம் போன்ற இரட்டைக் குளம்புக் கால் விலங்கினமும் பிரிந்தது. ஒற்றைக் கால் விலங்கினத்தின் பின்னங் கால்களில் இருக்கும் குளம்புகளின் எண்ணிக்கையானது, ஒற்றைப் படையாகவும், அதே போன்று இரட்டைக் குழம்புக் கால் விலங்கினத்தின் பின்னங் கால்களின் இருக்கும் குளம்புகளின் எண்ணிக்கையானது, இரட்டைப் படையாகவும் இருந்தது. இந்த நிலையில், வட அமெரிக்கா,ஐரோப்பா,மற்றும்ஆசியா போன்ற வட பகுதிக் கண்டங்களில்,ஐந்து கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில்,ஒற்றைக் குளம்புக் காலிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ஒற்றைக் குளம்புக் காலிகளின் மூதாதை எப்படி இருக்கும்? என்று தொல் விலங்கியல் வல்லுனர்கள், ஒருவாறாக யூகித்து வைத்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், பத்து ஆண்டு காலமாக, இந்தியாவில் குறிப்பாக மும்பைக்கு அருகில் இருக்கும், ஒரு நிலக் கரிச் சுரங்கத்தில் இருந்து, இருநூறுக்கும்அதிகமான எலும்புப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டது. அதனைப் பொருத்திப் பார்த்ததில் அந்த விலங்கானது ஒற்றைக் குளம்புக் காலிகளின் மூதாதை என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும் சில விலங்கியல் வல்லுனர்கள், அந்த விலங்கை ஒற்றைக் கால் குளம்புக் காலிகளின் மூதாதை என்பதை ஏற்க வில்லை என்றாலும் கூட,அந்த விலங்கை ஒற்றைக் குளம்புக் காலிகளின், மூதாதையின் நெருங்கிய சொந்தம் என்று நம்புகின்றனர். அத்துடன் அந்த விலங்கின் தொன்மையானது, ஐந்து கோடியே நாற்பத்தி ஐந்து லட்சம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் காலத்தில் இந்திய நிலப் பகுதியானது,ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புவதால்,எப்படி அந்த விலங்கினம் இந்தியாவுக்கு வந்தது? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக,தொல் விலங்கியல் வல்லுனர்கள்,இந்திய நிலப் பகுதியானது,ஆசியக் கண்டத்தை நோக்கி நகர்ந்து வரும் பொழுது, வழியில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகே வந்ததாகவும்,அப்பொழுது அரேபியப் பகுதி வழியாக, வட பகுதிக் கண்டங்களில் இருந்து,குளம்புக் காலிகளின் மூதாதையானது,இந்தியாவுக்கு வந்து இருக்கின்றன, என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதன் பிறகு அந்த மூதாதை விலங்கினமனது,குதிரையாகவும் காண்டா மிருகங்களாகவும் பரிணாம மாற்றத்தில் உருவான பிறகு,இந்திய நிலப் பகுதியானது,ஆசியக் கண்டத்துடன் மோதிய பிறகு,குளம்புக்காலிகளானது,வட பகுதிக் கண்டங்களுக்குப் பரவி இருக்கின்றன, என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும் இந்த விளக்கத்தில் புவியியல்ஆராய்ச்சியாளர்கள் திருப்தி அடைய வில்லை. 00000 டைனோசர்கள் காலத்தில் கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருக்கின்றன. பிளேட் டெக்டானிக் தியரியின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கா, இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்களானது ,வட பகுதிக் கண்டங்களுடன், நிலத் தொடர்பு இன்றி இருந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் இந்தக் காலத்தில் வட அமெரிக்காவில் பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென் அப்குதிக் கண்டங்களான தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய கண்டங்களி காணப் படுவதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் அழிந்த காலத்தில், கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது. குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், அந்தப் பெருங்கண்டத்தைச் சுற்றி ''பாந்த லாசா'' என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அத்துடன் அந்தப் பெருங் கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி,வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகித் தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் நம்பப் படுகிறது. அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும்,இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. அத்துடன் பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும்,அதற்கு முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது. தென் அமெரிக்கக் கண்டதைப் போலவே, ஆப்பிரிக்கக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதே போன்று, இந்தியக் கண்டமும், கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது,டைனோசர்கள் அழிந்த காலகட்டத்தில்,தென் அமெரிக்கா,இந்தியா,ஆப்பிரிக்கா,ஆகிய நிலப் பகுதிகளானது, வட பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படுகிறது. இ ந்த நிலையில் ஸ்டோனி புரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த உடற்கூறியல் வல்லுனரான டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒப்பாய்வில்,வட அமெரிக்காவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான 'புரோட்டோ அங்குலேட்டம் டோனா' என்ற விலங்கே தற்போதுள்ள எல்லா பாலூட்டி வகை விலங்கினங்களின் பொது மூதாதை என்று தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த விலங்கானது' நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு என்றும் டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்' தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அல்சிடெடோர் பிக்னியா என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக அந்த விலங்கின் இனவகைகளானது, வட அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு ,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் மூலம் தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம் என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று இந்தியக் கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில்,தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் அசோக் சாகினி என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி அவார்கள்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருந்திருக்க வில்லை என்று,நேட்சர் பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் ஆசிய வகை டைனோசர் ட்ரூடோண்ட் லேட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில், இந்திய நிலப் பகுதியானது,இந்திய பெருங் கடலில் ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படும் நிலையில்,அதே கால கட்டத்தில்,ஆசியக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே லேட் கிரட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ட்ரூடோண்டிட் டைனோசரின் புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதன் அடிப்படையிலும் கூட டைனோசர்கள் காலத்தில் இருந்தே கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே நிலையாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. இவ்வாறு ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வட பகுதிக் கண்டங்களில் வாழ்ந்த, பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்களானது, தென் பகுதிக் கண்டங்களான, தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது. 0000000000000 பறக்க இயலாத பறவைகள் கடலைக் கடந்தது எப்படி ?   தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும். ஈமுக் கோழிகளால் பறக்க இயலாது.அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து. இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும். நியூ சிலாந்து தீவில் காணப் படும் கிவி பறவையாலும் பறக்க இயலாது.இந்த நிலையில் எப்படி அந்தத் தீவுகளுக்கு இந்தப் பறவைகள் சென்றன? என்பது இன்று வரை விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது. பூமியின் தென் கோளப் பகுதியில் அமைந்து இருக்கும். தென் அமெரிக்கக் கண்டத்தில். டினாமஸ் என்று அழைக்கப் படும். ஓரளவு பறக்கக் கூடிய. குயில் போன்ற பறவையும் மற்றும் ,ரியா என்று அழைக்கப் படும். நெருப்புக் கோழி போன்ற பறக்க இயலாத பறவை,அதே போன்று,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் நெருப்புக் கோழி என்று அழைக்கப் படும் ஆஸ்ட்ரிச் பறவைகளும்,தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும், ஈமு கோழிகளும்,பாப்புவா நியூ கினியா தீவிலும், ஆஸ்திரேலியாவின் வட பகுதியிலும் காணப்படும், காசோவரி என்று அழைக்கப் படும், வான் கோழி போன்ற பறவைகளும்,நியூசிலாந்து தீவில் காணப் படும், கிவி என்று அழைக்கப் படும் பறவைகளும், பழந்தாடைப் பறவைகள் என்று அழைக்கப் படுகின்றன. இந்தப் பறவைகளின் தாடையானது, மற்ற பறக்கக் கூடிய பறவைகளைப் போல் அல்லாது, டைனோசர் மற்றும் ஊர்வன வகை விலங்கினத்தின் தாடையைப் போன்று தொன்மையான அமைப்புடன் இருப்பதால் இவ்வாறு அழைக்கப் படுகின்றன.பழந்தாடைப் பறவைகளில் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கிவி பறவையின் மார்பு எலும்பு மட்டும் மற்ற பறக்கும் பறவைகளைப் போன்று, கப்பலின் அடிபகுதி போன்று, குவிந்து இருப்பதால், அதில் இறக்கைகளை இயக்கும் தசைகள், வலுவாகப் பொருத்தப் பட்டு, பறப்பதற்கு எதுவாக இருக்கிறது.ஆனால் மற்ற பழந்தாடைப் பறவைகளின் மார்பு எலும்பானது, தட்டையாக இருப்பதால் அதில் இறக்கைத் தசைகள் வலுவின்றி பொருத்தப் பட்டு, பறப்பதற்கு பயன் படாமல் இருக்கிறது.எனவே இந்தப் பறவைகள் 'ராட்டைட்' என்றும் அழைக்கப் படுகிறது.ராப்ட் என்ற லத்தீன் மொழிச் சொல்லிக்கு, தட்டை என்று பொருள்.அதன் அடிப்படையில் இந்தப் பறவைகள், 'தட்டை நெஞ்சுப் பறவைகள்' என்று அழைக்கப் படுகிறது.இதன் அடிப்படையில், பறக்க இயலாத பறவைகள் ஒரு தொகுப்பிலும்,ஒரளவு பறக்கக் கூடிய டினாமஸ் பறவையானது, ராட்டைட் பறவை இனத்திற்கு நெருங்கிய சொந்தம் என்றும் வகைப் படுத்தப் பட்டது. தற்பொழுது ராட்டைட் பறவைகள், தென் கோளப் பகுதியில் மட்டும் காணப் பட்டாலும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ராட்டைட் பறவைகள் வட பகுதிக் கண்டங்களிலும் வாழ்ந்திருப்பது, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.உதாரணமாக ஐரோப்பாக் கண்டத்தில், ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பேலியோட்டிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட, பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. பறக்கக் கூடிய தன்மையுடன் இருந்த அந்தப் பறவையானது, தற்பொழுது ஐரோப்பாக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருக்கும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் பறவையின் மூதாதை என்று வகை படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்ட்ரிச் பறவைகள், ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்தே வந்திருப்பது புலனாகிறது. இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, லித்தோர்னிட்ஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பறவையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப் பறவையானது, தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருக்கும், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டினாமஸ் பறவை இனத்தைச் சேர்ந்தது என்று வகை படுத்தப் பட்டுள்ளது. எனவே டினாமஸ் பறவையும் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதும் புலனாகிறது. எனவே ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து போன்ற தீவுகளுக்கும், ராட்டைட் பறவைகள் வட பகுதிக் கண்டங்களில் இருந்தே, தரை வழித் தொடர்பு வழியாகவே சென்று இருக்கின்றன. உதாரணமாக ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் கஸ்கஸ் என்று அழைக்கப் படும் கங்காரு இனத்தைச் சேர்ந்த வயிற்றுப் பைப் பாலூட்டி விலங்கினம்,இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள, சுலாவெசித் தீவிலும் காணப் படுகிறது.அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட பகுதியில் காணப் படும் காசோவரிப் பறவைகள்,ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு அருகில் உள்ள, பாப்புவா நியூ கினியா தீவிலும் காணப் படுகிறது. எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தால், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே, விலங்கினங்களும் பறக்க இயலாத பரவிகளும் இடம் பெயர்ந்து இருகின்றன.இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து, நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,மடகாஸ்கர் தீவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த , பத்து அடி உயரத்துடனும்,இருநூற்றி எழுபத்தி ஐந்து கிலோ எடையுடனும் வாழ்ந்த, யானைப் பறவை என்று அழைக்கப் படும் ராட்டைட் பறவையின் புதை படிவங்களும், முட்டைகளும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.   யானைப் பறவையின் முட்டையானது, கோழி முட்டையைப் போன்று நூறு மடங்கு பெரியது.அதில் நூறு ஆம்லேட்டுகள் தயாரிக்க இயலும்.அதன் கொள்ளளவு ஏழு லிட்டருக்கும் அதிகம். இதே போன்று நியூ சிலாந்து தீவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த, ஆறு அடி உயரமும், முப்பது கிலோ எடையும் உள்ள, மோவா என்ற பறவையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்தப் பறவைகளைக் கண்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வின், இந்தப் பறவைகள் இறக்கைகளைப் பயன் படுத்தாமல் விட்டதால், காலப் போக்கில் பறக்கும் தன்மையை இழந்திருக்கின்றன, என்று கருதினார்.அத்துடன் இந்தப் பறவைகள் ஒன்றுடன் ஒன்று இனத் தொடர்பு உடையது என்றும் கருதினார்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இந்தப் பறவைகள் தனித் தனிப் பறவை குடும்பங்களைச் சேர்ந்தது என்றே நம்பப் பட்டது. 1960 ஆம் ஆண்டு ஒரே வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு ,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இருந்த பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று கூறப் பட்ட விளக்கம் அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அதன் அடிப்படையில் ராட்டைட் பறவைகள் தென் கோளப் பகுதிக் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கண்டங்களும் தீவுகளும் ஒன்றாக இணைந்து, கோண்டுவாணா என்ற கண்டமாக இருந்த பொழுது ,அந்தக் கண்டத்தில் பறக்க இயலாத ராட்டைட் பறவைகளின் மூதாதைகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து நகர்ந்த பொழுது ,அந்தக் கண்டத்துடன் பிரிந்து சென்ற மூதாதை ராட்டைட் பறவைகள் காலப் போக்கில் ரியா பறவையாக பரிணாம மாற்றம் அடைந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்த பொழுது,அந்தக் கண்டத்துடன் நகர்ந்து சென்ற பறவைகள், ஆஸ்ட்ரிச் பறவைகளாகவும்,அதே போன்று மடகாஸ்கர் தீவு பிரிந்து சென்ற பொழுது, அந்தத் தீவுடன் சென்ற பறவைகள் யானைப் பறவைகளாகவும்,ஆஸ்திரேலியாக் கண்டம் பிரிந்து சென்ற பொழுது, ,அந்தக் கண்டத்துடன் பிரிந்து சென்ற பறவைகள்,ஈமுக் கோழிகளாகவும், காசோவரிகளாகவும், அதே போன்று நியூசிலாந்து தீவு பிரிந்து சென்ற பொழுது, அந்தத் தீவுடன் சென்ற பறவைகள், மோவா பறவைகளாகவும் ,கிவி பறவை களாகவும் பரிணாம மாற்றம் அடைந்ததாக,அமெரிக்க நாட்டின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்,ஜோயல் கிராகிராப்ட் 1974 ஆம் ஆண்டு ஒரு விளக்கத்தைக் கூறினார். அவரின் விளக்கம் சரியா என்று அறிவதற்காக, ராட்டைட் பறவைகளின் மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு ஒப்பாய்வு செய்யப் பட்டது.1990 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் மேற்கொண்ட ஆய்வில், ராட்டைட் பறவைகள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக டைனோசர்கள் அழிந்த பிறகே பரிணாம வளர்ச்சியில் தோன்றி இருப்பதாக அறிவித்தார்.ஆனால் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து,ஆப்பிரிக்கா,மடகாஸ்கர்,நியூசிலாந்து போன்ற நிலப் பகுதிகள் பிரிந்து விட்டதாக நம்பப் படுகிறது. அந்தக் காலத்தில் ஆப்பிரிக்காவிலும் மடகாஸ்கர் தீவிலும் டைனோசர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.எனவே அந்தக் காலத்தில் ராட்டைட் பறவைகள் தோன்றி இருக்க சாத்தியம் இல்லை.டைனோசர்கள் பூமியில் இருந்த வரை மற்ற பாலூட்டி வகை விலங்கினங்கள், மரங்களிலும் மண்ணுக்கு அடியில் வளைகளிலும் வாழ்ந்தன.அதே போன்று பறவைகளும் மரங்களிலும் நீர் நிலைகளிலும் வாழ்ந்தன. டைனோசர்கள் அழிந்த பிறகு, காலியாக விடப் பட்ட புல் வெளியைப் பாலூட்டிகள் ஆக்கிரமித்தான.அதன் விளைவாக டைனோசர்கள் அழிந்த ஒரு கோடி ஆண்டுகளில், அதாவது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாலூட்டி விலங்கினத்தில் பல இனவகைகள் உருவாகிப் பல்கிப் பெருகின.அதற்கும் முன்பு பறவைகளும் சமவெளி வாழ்க்கையை மேற்கொண்டதில், கண்டதையும் பொறுக்கித் தின்னதில்,ராட்டைட் பறவைகள் பருத்து, பறக்க இயலாத பறவைகளாகி விட்டதாக டாக்டர் மாத்யூ பிலிப்ஸ் தெரிவிக்கிறார்.இது வரை கண்டு பிடிக்கப் பட்ட தொன்மையான ராட்டைட் பறவையின் புதை படிவம், வடபகுதிக் கண்டமான, ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான பறக்கக் கூடிய, பேலியோடிட்ஸ் புதை படிவம். அதே போன்று மரபணு சோதனையில் ஓரளவு பறக்கக் கூடிய டினாமஸ் பறவையானது ,ஆஸ்ட்ரிச் பறவையைக் காட்டிலும் மற்ற ராட்டைட் பறவைகளுடன் நெருங்கிய சொந்தமாக இருப்பதும் தெரிய வந்தது.இதன் அடிப்படையில் டினாமஸ் பறவையானது, தற்பொழுது ராட்டைட் பறவை இனமாகவும் ஆஸ்ட்ரிச் பறவையானது, ராட்டைட் பறவையின் நெருங்கிய சொந்தமாகவும் வகை படுத்தப் பட்டுள்ளது. எனவே ஏற்கனவே பறக்கும் தன்மையை இழந்த ஒரு பறவை இனத்தில் இருந்து, மறுபடியும் ஒரு பறக்கக் கூடிய பறவை, தோன்றி இருக்க இயலாது.எனவே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, பறக்கக் கூடிய மூதாதை ராட்டைட் பறவைகள், வெவ்வேறு கண்டங்களுக்குப் பரந்து சென்ற பிறகு, அந்த அந்தக் கண்டங்களிலும் தீவுகளிலும் இறங்கி,வெவ்வேறு இனவகைகளாக உருவாகி விட்டதாக நம்பப் படுகிறது.அதில் தென் அமெரிக்கக் கண்டத்துக்கு பறந்து சென்ற மூதாதை ராட்டைட் பறவை இனத்தில், ஒரு பிரிவு பறக்கும் தன்மையை இழந்து, ரியா பறவையாக உருவாகி விட்டதாகவும், இன்னொரு பிரிவு பறக்கும் தன்மையை இழக்காமல், டினாமஸ் பறவையாக உருவாகி விட்டதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கத்தின் படி ராட்டைட் பறவை இனத்தில், பல முறை பறக்க இயலாத தன்மை, பரிணாமத்தில் தோன்றி இருப்பதாகவும் அதனால் ரியா,ஆஸ்ட்ரிச்,யானைப் பறவை,ஈமு,கிவி,பறவைகள் தோன்றியதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு அருங் காட்சியகத்தில் யானைப் பறவையின் எலும்புகள் இருப்பது தெரிய வந்தது.அதே நேரத்தில் தற்பொழுது மரபணு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாக அதில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப் பட்டு, மற்ற ராட்டைட் பறவைகளின் மரபணுவுடன் ஒப்பாய்வு செய்தில்,யானைப் பறவையானது, கிவி பறவைக்கு நெருங்கிய சொந்தமாக இருக்கிறது என்று,ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தொல் மரபணு ஆய்வகத்தைச் சேர்ந்த,டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் கிரண் மிட்செல் தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் இந்த இரண்டு பறவைகளும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பொது மூததையில் இருந்து பிரிந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மடகாஸ்கர் தீவும் நியூ சிலாந்து தீவும், கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதால் ,கிவி பறவையின் மூதாதை, மடகாஸ்கர் தீவில் இருந்து பதினோராயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், நியூ சிலாந்து தீவுக்குப் பறந்து வந்திருக்க வேண்டும், அல்லது யானைப் பறவையின் மூதாதையானது, நியூ சிலாந்து தீவில் இருந்து மடகாஸ்கர் தீவுக்குப் பறந்து வந்திருக்க வேண்டும், என்றும் கிரண் மிட்செல் தெரிவித்து இருக்கிறார்.கிரெனின் ஆய்வு முடிவு பற்றி, டாக்டர் கிராகிராப்ட்டிடம் கருத்து கேட்கப் பட்டதற்கு, அவர்,போதுமான அளவுக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த முடிவுடன் உடன் படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இதே போன்று ராட்டைட் பறவைகளின் மரபணு ஆய்வில் ஈடு பட்ட, டாக்டர் ஹேடார்ட் அவர்களும்’’இது ஒரு நல்ல கருத்து, ஆனால் பெருமளவு யூகம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.இவர்கள் இருவருமே இன்னும் ஆதாரங்கள் திரட்டப் பட வேண்டும் என்றும் ஆனால் ராட்டைட் பறவைகள் பற்றிய மர்மம் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்து இருக்கின்றனர். 000000000000 காஸ்பியன் கடல் எப்படி உருவானது ? ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை. காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது. குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மாட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது. எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது. எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், கஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது. அத்துடன் காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது. எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு. அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது. இதே போன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். 000000000000000000000 டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரிவதையும் கண்டபிறகு பூமி ஒரு கோளம் என்று அறியப் பட்டது. இந்த நிலையில் மெகல்லன் என்ற ஐரோப்பிய மாலுமி,கப்பலில் உலகை வலம் வந்த பிறகே, பூமி ஒரு கோளம் என்பது உறுதிப் படுத்தப் பட்டது. அதன் பிறகு ஐரோப்பியர்கள் பசிபிக் பெருங்கடலில் கடலில் பயணம் செய்து பல புதிய தீவுகளை கண்டுபிடித்து தங்கள் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடிய பொழுது, பல தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதுகுறித்து ஐரோப்பாவிற்கு திரும்ப வந்து கூறியதும் மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதேபோன்று பசிபிக் பெருங்கடலில் பல ஆராய்ச்சியாளர்கள் பயணம் செய்து அங்கிருந்த தீவுகளில் இருந்த தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் பற்றி தெரிவித்த விஷயங்களைக் குறித்து ஐரோப்பியர்கள் குழப்பமான ஆச்சரியத்தை அடைந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியவில் கங்காரு விலங்கு பற்றி கூறியதைக் கேட்ட மக்கள் அதனை நம்ப மறுத்தனர். அதே போன்று பிளாட்டிபஸ் என்ற விலங்கு ஊர்வன வகை விலங்குகளை போல முட்டையிட்டு குஞ்சு பொறித்த பிறகு அதன் குஞ்சுகளுக்கு பாலூட்டி வகை விலங்கினங்களை போல் பாலூட்டுவதை பற்றி கூறியதையும் ஐரோப்பியர்கள் நம்ப மறுத்தனர். இந்த நிலையில் சில குடிகார மாலுமிகள் கடற்கன்னி கடல் அரக்கன் பற்றிய கதைகளும் உலா வந்தன. ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ஆராய்ச்சி ஐரோப்பியர்கள் முதன் முதலில் கடலில் நெடுந் தொலைவுக் கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும் விலங்கினங்கள் இருப்பதைக்;கண்டாலும்,அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. அவைகள் எல்லாம் இயற்கையில் ஆங்காங்கே படைக்கப் பட்டவைகள் என்று நம்பப் பட்டது. அந்தக் காலத்தில்,புதிய கண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால்,அந்தக் கண்டங்களில் காணப் படும் புதிய விலங்கினங்கள்,தாவரங்கள் பற்றி அறிவதில் ஐரோப்பியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள்,புத்தகங்கள் மட்டுமின்றி அருங் காட்சியகங்களும் உருவாகின. அப்பொழுது, அருங் காட்சியகங்களுக்கு தேவையான மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ,சார்லஸ் டார்வினின் நண்பரும் இயற்க்கை ஆராய்ச்சியாளருமான, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ,ஒரு கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார். அப்பொபொழுது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,அதே போன்று,ஆசியா மற்றும் ஆசியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,வெவ்வேறாக இருப்பதைக் கவனித்தார். குறிப்பாக, ஆசியக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் குரங்கு,புலி,காண்டா மிருகம் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,அவர் விலங்கினங்களானது, ஓரிடத்தில் தோன்றி மற்ற பகுதிகளுக்குப் பரவி இருப்பதைப் புரிந்து கொண்டார். அதன் அடிப்படையில் ,இந்தோனேசியாப் பகுதியில், முன் ஒரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பதையும்,அதனால் அந்தத் தீவுகளுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையும்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதையும், வாலஸ் யூகித்து அறிந்தார். ஆனால், ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.அதன் அடிப்படையில்,கோடிக் கணக்கான ஆண்டுகளாக,அந்தத் தீவுகள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருப்பதையும், வாலஸ் புரிந்து கொண்டார். வாலஸ் கவனித்த ,வெவ்வேறு வகை விலங்கினங்கள் காணப் படும் கடல் பகுதியானது ''வாலஸ் கோடு'' என்று அழைக்கப் படுகிறது. ஆனாலும்,இந்தத் தீவுகள் எல்லாம், அதிக பட்சம் நூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது. 00000000000000000000000000000000000000 வாலஸ் கொடு புலப் படுத்தும் உண்மை. 00000000000000000000000000000000000000 பல தனிமைத் தீவுகளில், கடல் பகுதியாக கடக்க இயலாத விளானினங்களின் புதை படிவங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப் படுவதற்கு, புயல்,சுனாமி, மற்றும் சூறாவளியால், கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டுவர பட்ட, மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம், விலங்கினங்கள், பல நாட்கள் ,பல வாரங்கள் ,கடலில் தத்தளித்தபடி,இரவும் பகலும், உணவும் நீருமின்றி ,பயணம் செய்து ,தீவுகளையும் கண்டங்களையும் அடைந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து, பெருகி இருக்கலாம் என்று ஆராச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் அந்த விளக்கம் இயற்கையில் நடக்க வில்லை என்பதை எடுத்துக் காட்டும் திறந்த ஆதாரமாக ''வாலஸ் கோட்டுப் பகுதி'' இருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் எரிமலைகள் இருக்கும் பகுதியாகவும், அடிக்கடி நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகள் ஏற்படும் பகுதியாகவும் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தோனேசியத் தீவுகள் எப்படி உருவாகியது.? இந்தோனேசியாத் தீவுகளின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருக்கிறது.ஒரு காலத்தில் இந்தத் தீவுகள் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்கின்றன.அப்பொழுது கடல் மட்டமும் தாழ்வாக இருந்து இருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டமும், நிலப் பகுதிகளும் உயர்ந்ததால், அதாவது பூமி விரிவடைந்ததால், இப்பொழுது இருக்கும் வடிவத்தில், இந்தோனேசியாத் தீவுகள் உருவாகின. அதாவது கரீபியன் தீவுக்கு கூட்டம் உருவாகியதைப் போன்றே இந்தோனேசியத் தீவுகளும் உருவாகி இருக்கிறது. 00000000000000000000000000000000000000 இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு தென் அமெரிக்கக் கண்டத்தின் கடற் கரையோரப் பகுதியை வரை படமாகத் தயாரிக்க பீகிள் என்ற கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தது.அத்துடன் அதில் இயற்கை புதிர்கள் பற்றி அறிய இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின் என்ற இருபத்தி இரண்டு வயது இளைஞரையும் அனுப்பியது. அப்பொழுது அந்தத் தீவுகளில் நகரும் ஆட்டாங் கல்லைப் போல ராட்சத ஆமைகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன அவற்றைக் கண்ட டார்வின் எப்படி இந்த விலங்குகள் இந்த தனிமை தீவிற்கு வந்திருக்கக் கூடும் என்று வியந்தார் . அப்பொழுது டார்வினை வரவேற்ற காலமாக தீவு கவர்னர் இந்த தீவுகளில் காணப்படும் ஆமைகளின் ஓடுகள் தீவிற்கு தீவு வேறுபட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார். அத்துடன் ஒரு ஆமையின் ஓட்டை மட்டும் வைத்துக்கொண்டு அந்த ஆமை எந்த தீவை சேர்ந்தது என்று கூறி விட முடியும் என்றும் தெரிவித்தார். அப்பொழுது டார்வின் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தார். பச்சை பசேல் என்று இருக்கும் தீவுகளில் தரையில் இருந்து சில அடி உயரத்திலேயே தாவரங்கள் இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் குட்டையாக இருப்பதை கவனித்தார். அதேபோன்று வறண்ட தீவுகளில் அதாவது இலை தழைகள் சற்று உயரமாக இருக்கும் தீவுகளில் காணப்பட்ட ஆமைகளின் கழுத்தும் கால்களும் நீளமாக இருப்பதை கவனித்தார். அத்துடன் அந்த ஆமைகள் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதையும் புரிந்து கொண்டார். பின்னர் அந்த ஆமைகள் வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைப்புகளை பெற்றதாக டார்வின் புரிந்து கொண்டார். இகுவானா புதிர் அதே போன்று காலபாகஸ் தீவுகளில் இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள் இருப்பதையும் கவனித்தார். குறிப்பாக அந்தப் பேரோந்திகளில் சில கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழ்வதையும் கவனித்தார். அவ்வாறு கடலுக்குள் செல்லும் இகுவானாக்களின் கால் விரல் நகங்கள் நீளமாக பாறைகளை பற்றி கொள்ளும்படி இருந்தது. ஆனால் தரையில் இருக்கும் தாவரங்களை உண்டு வாழ்ந்த இகுவானாக்களின் கால் மற்றும் அவைகளின் விரல்கள் குட்டையாக இருந்தன . அதன் அடிப்படையில் அந்த இகுவானாக்களும் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்வின் புரிந்து கொண்டார் அதே போன்று அந்த தீவுகளில் பலவகை சிட்டுக்கள் இருப்பதை கவனித்தார் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் அலகுகள் வேறுபட்டு இருப்பதை டார்வின் கவனித்தார். குறிப்பாக மரப்பட்டைகளுக்கு அடியில் இருக்கும் புழு பூச்சிகளை உண்ணும் சிட்டுகளின் அலகு நீளமாகவும் கூர்மையாகவும் இருப்பதை கவனித்தார். அதேபோன்று தானியங்களை உண்ணும் சிட்டுக்களின் அலகு குட்டையாக இருப்பதை கவனித்தார். அத்துடன் பழம் மற்றும் கொட்டைகளை உண்ணும் சிட்டுகளின் அலகு கிளிகளுக்கு இருப்பதைப் போன்று பருத்து இருப்பதை கவனித்தார்.அதன் பிறகு அந்த சிட்டுகள் எல்லாம் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியிருப்பதை டார்லிங் புரிந்து கொண்டார். இவ்வாறு ஒரு இனத்திலிருந்து பல வேறுபட்ட இன வகைகள் தோன்றுவது அடாப்டிவ் ரேடியேசன் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக காலபாகஸ் எரிமலை தீவுக் கூட்டத்தில் தரையில் வாழக்கூடிய ராட்சத ஆமைகள், இகுவானா என்று அழைக்கப்படும் பேரோந்திகள், இருப்பதைக் கண்டு எப்படி இந்த விலங்குகள் ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியை கடந்து இந்த தனிமை தீவிற்கு வந்திருக்க முடியும் என்று வியப்பு அடைந்தார். அதேபோன்று தீவுகளில் தரையில் வாழும் நத்தைகள் இருப்பதைக் கண்டும் வியந்தார்.ஏனென்றால் தரையில் வாழும் நத்தைகளுக்கு கடலின் உப்பு நீர் ஒத்துக் கொள்ளாது. எனவே டார்வின் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக்கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று கருதினார் . இந்த விளக்கமானது தற்செயல் பரவல் முறை என்று அழைக்கப்படுகிறது . அதே போன்று எரிமலைத் தீவுகளில் தவளைகள் இருக்காது என்று நம்பினார் ஏனென்றால் பொதுவாகக் கடல் பகுதியை கடக்க இயலாத விலங்கினங்கள் தீவுகளில் காணப்படுவதற்கு கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி பல நாட்கள் வாரங்கள் விலங்கினங்கள் தத்தளித்தபடி தற்செயலாக அந்த தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் தவளைகள் தோலின் மூலம் சுவாசிக்கக் கூடியது. எனவே தவளைகளின் தோல் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே பல நாட்கள் கடலில் மிதக்கும் தாவரங்களின் மேல் இருந்தால் காற்றில் தவளைகளின் தோல் உலர்ந்து விடும். அது மட்டுமல்லாது தவளைகளுக்கு கடலின் உப்பு நீர் ஒத்துக் கொள்ளாது. மெல்லிய தோலைக் கொண்டிருக்கும் தவளையின் உடலில் இருந்து நீர் எளிதில் ஆவியாகி விடும். இதனால் தவளை இறந்து விடும். இதனைத் தவிர்க்க தவளையின் உடல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்கும்.ஆனாலும் தவளை மலைக் காலத்திலேயே வெளிவரும்.அதிக வெயிலையும் காற்று வீசும் இடத்தையும் தவிர்த்து ஈரப்பாங்கான நிழல் பகுதியிலேயே வசிக்கும்.குறிப்பாக தவளை நீர் நிலைகளை விட்டு அதிக தொலைவிற்கு செல்லாது. எனவே தான் டார்வின் செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார். இந்நிலையில் கரீபியன் தீவுகளில் காணப்படும் தவளைகளில் மேற்கொண்ட மரபணு சோதனையில் அந்தத் தவளைகளின் மூதாதை தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்திருப்பதை பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் கண்டு பிடித்திருக்கிறார்.ஆனால் அந்த மூதாதை எப்படி தென் அமெரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்கு வந்திருக்கும் என்பதற்கு அவர் கூறும் விளக்கம் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதாவது தென் அமெரிக்காவில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு அடித்து வரப் பட்ட கடலில் மிதக்கும் தாவரங்கள் மேல் அமர்ந்து வந்த தவளைகளுக்கு அந்தத் தாவரத்திலேயே உண்பதற்குப் பூச்சிகளும்,குடிப்பதற்குத் தூய நீரும் இருந்திருக்கலாம் என்று ஹெட்ஜெஸ் கூறுகிறார். ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி கடல் பகுதியை கடக்க இயலாத விலங்கினங்கள் தனிமைத் தீவுகளில் காணப்படுவதற்கு தற்செயல் பரவல் முறை சரியான விளக்கம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. கலாபாகஸ் தீவில்,காணப் படும் ,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளில், இரண்டு இனவகைகள் காணப் படுகிறது. குறிப்பாக,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,தாவரங்கள் மூலம்,கலாபாகஸ் தீவை அடைந்து இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில், கடலுக்குள் சென்று பாசிகளை உண்டு வாழும் உடும்பானது,தரையில் வாழும் உடும்பினத்தில் இருந்து,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரிணாம மாற்றத்தில் உருவாகி இருப்பது,மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால்,கலாபாகஸ் தீவோ,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக,எரிமலைத் தீவுகளாக உருவாகியது. அதாவது,கலாபாகஸ் தீவை விட அந்தத் தீவில் வாழும் உடும்புகளானது,அதிக தொன்மையானது. எனவே,தற்பொழுது,அந்த உடும்புகளானது,தென் அமெரிக்கக் கண்டத்தில்,இருந்து,கலாபாகஸ் தீவை அடைவதற்கு முன்பே, வேறு சில தீவுகளில் வந்து வாழ்ந்து இருப்பதாகவும்,அப்பொழுது ஏற்பட்ட பரிணாம மாற்றத்தில், இரண்டு இனவகையாக உருவான பிறகு,அந்தத் தீவுகளானது கடலுக்குள் மூழ்கிய தாகவும்,அப்பொழுது, கடலுக்கு அடியில் இருந்து,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்த, கலாபாகஸ் தீவுகளுக்கு,உடும்புகள் வந்ததாகவும், தற்பொழுது புதிய விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,கலாபாகஸ் தீவுகளுக்கு ராட்சத ஆமைகளானது,கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து வந்ததாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால்,அதே தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,இகுவானாக்களானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,தென் அமெரிக்கக் கண்டதுக்கும்,காலபாகஸ் தீவுகளுக்கும் இடையில்,தொடர்ச்சியாக இருந்த தீவுகள் வழியாக வந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ரின் ஹார்ட் வெர்னெர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் காலபாகஸ் தீவுக்கு அடியில் உருவாகி இருக்கும் கடலடித் திட்டுகள் மற்றும் கடலாடி மலைகளின் மேல் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைகளின் வேதியியல் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது மூவாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த எரிமலைத் திட்டுகளும் மலைகளும் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்து இருக்கின்றன என்று கண்டு பிடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்தக் கண்டு பிடிப்பானது காலபாகஸ் தீவில் வாழும் இகுவானாக்கள் சில மூழ்கிய தீவுகளில் பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது என்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார்டிப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டேவிட் எம் பக் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கரீபியன் தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன் கடலடிப் பீட பூமி பகுதியில் இருந்து சேகரிக்கப் பட்ட எரிமலைப் படிவுகளின் வேதித் தன்மையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தற்பொழுது கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலே இருந்ததாக தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அவ்வாறு கடல் மட்டத்துக்கு மேலே அந்தக் கடலடி பீட பூமி இருந்த பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்துக்கும் பயன் பட்டு இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இந்தக் கண்டு பிடிப்பானது இதற்கு முன்பு பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒண்டாங் ஜாவா கடலடிப் பீட பூமி மற்றும் சாக்ஸ்டி கடலடிப் பீடப் பூமியம் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்துக்கு மேலாக இருந்து எரிமலைக் குழம்பைக் கக்கியதற்கு ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த ஆதாரங்களுடன் ஒத்துப் போவதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். காலபாகஸ் தீவில், இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது. கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின், மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், பச்சை நிற இகுவானக்கள் ஆகும். குறிப்பாக, ஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும். இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது. தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின், உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை. கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்த, இகுவானாக்கள் காணப் படுகின்றன.ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது. இன்னொன்று கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது. கடலுக்குள் செல்லும், கடல் இகுவானாக்களுக்கு, உடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு விசேஷ சுரப்பிகள் மூக்குக்கு அருகில் இருக்கின்றன. கடல் இகுவானாக்களும், தரை இகுவானாக்களும், ஒரே பொது மூதாதையில் இருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும். கடல் இகுவானாக்கள், கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன. அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெயிலில் காய்ந்து உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன. சில சமயம் பல இகுவானாக்கள் நெருக்கமாக சேர்ந்து உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன. அதே போன்று இரவில்,மணலில் குழி பறித்து குழிக்குள் பதுங்கியும்,இகுவானாக்கள் ,தங்கள் உடல் வெப்பத்தைப் பாது காத்துக் கொள்கின்றன. உடல் வெப்பம் குறைந்தால், இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும். குளிர் காலத்தில் இகுவானாக்களின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது,இகுவானாக்களால் வேகமாக செயல் பட இயலாது. இது போன்ற சமயங்களில், இகுவானாக்கள் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன. இகுவானா மழை. கடந்த 2008 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம், வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தில்,குளிரில் விரைத்த இகுவானாக்களால்,மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள இயலாமல் போனதால்,மரங்களில் இருந்த இகுவானாக்கள் பொத்து பொத்து என்று சாலைகளில் விழுந்தன. அதன் பிறகு மதிய நேரத்தில் வெப்ப நிலை உயர்ந்த பொழுது சில இகுவானாக்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து மறுபடியும் மரங்களில் ஏறின. அதற்குள்,பல இகுவானாக்கள்,அந்த வழியாக வந்த வானங்களின் சக்கரங்களுக்குப் பலியாகின. இந்த நிகழ்வை,ஒரு உள்ளூர் தொலைக் காட்சி,'இகுவானா மழை' என்று தலைப்பில் ஒளி பரப்பு செய்தது. இந்த நிலையில்,தென் அமெரிக்காவில் இருந்து,இகுவானாக்கள் எப்படி,இரவு பகலாக ,கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மூலம், பல நாட்கள் பயணம் செய்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க முடியும்? இந்த நிலையில்,கலாபாகஸ் தீவின் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது,அந்த எரிமலைகளானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. ஆனால் ,மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுக் கடல் இகுவானாக்களானது,அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே,கலாபாகஸ் தீவின் தரை வாழ் இகுவனாக்களில் இருந்து பிரிந்து பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே,கலாபாகஸ் தீவு இகுவானாக்களானது,தற்பொழுது இருக்கும் ,கலாபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வேறு சில தீவுகளில் வசித்து இருக்கலாம் என்றும்,அதன் பிறகு அந்தத் தீவுகள்,கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும்,நம்பப் பட்டது. இந்த நிலையில்,கடந்த 1990,ஆம் ஆண்டு,ஆரிகன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலாபகாஸ் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும், இடையில்,கடலுக்கு அடியில்,ஐயாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளின் மேற்பகுதியானது,சம தளமாக இருப்பதை அறிந்தனர். அத்துடன், அந்த சமதளப் பரப்பின்மேல்,அலைகளின் அரிப்பால் உருவான கோள வடிவக் கற்களையும் கண்டு பிடித்தனர். அதன் அடிப்படையில்,அந்த கடலடி சம தள மலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு மேலாக,தீவுகளாக இருந்திருக்கின்றன என்றும்,அந்தத் தீவுகளில்,கலாபகாஸ் தீவு விலங்கினங்களின் ,பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும்,விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது,தற்பொழுது கலாபகாஸ் தீவில்,வாழும் விலங்கினங்களின் மூததைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தற்பொழுது உள்ள கலாபகாஸ் தீவுக்கு வருவதற்கு,அந்தக் கடலடித் தீவுகள் வழியாகவே வந்திருக்கின்றன என்று,தற்பொழுது தெரிய வந்துள்ளது. எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,பல தனிமைத் தீவுகளில் காணப் படுவதற்கு,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பது,கலாபகாஸ் தீவில் காணப் படும்,இகுவானா உடும்புகள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. பொதுவாகக் கண்டங்களில் காணப் படும், விலங்கினங்கள் ,தீவுகளில் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் தொற்றிக் கொண்டு, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் பிஜி தீவோ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதால்,இகுவானா உடும்புகளானது,கடல் பகுதியைக் கடக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப் பட்டு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. ஆனால், நிச்சயம் அந்த சிறிய விலங்குகளால், ஆறு மாத காலம், உண்ண உணவும்,குடிக்க நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்க இயலாது. முக்கியமாக ,பசிபிக் கடல் நடுவே,,எட்டு மாத காலம், இரவுக் கால குளிரிலும், மழையிலும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உடும்புகளால்,உடல் வெப்பத்தை,பாதுகாத்து இருக்கவும் இயலாது. இந்த நிலையில்,மிசிசிப்பி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பிரிசி நூனான் என்ற உயிரியல் வல்லுநர், வேறு ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது,பிஜி தீவு இகுவானாக்களின் மூதாதையானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு அந்தக் கோண்டுவானாக் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்த பொழுது, பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு,இகுவானா உடும்புகள் வந்து விட்டதாகவும் பிரிசி நூனான் தெரிவித்து இருக்கிறார். ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதுடன்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, தென் அமெரிக்க இகுவானா உடும்புகளின் வம்சாவளிகள்,பசிபிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கலாபகாஸ்,பிஜி டோங்கா ஆகிய தீவுகளிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகளிலும் ,இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவிலும் (Chalarodon madagascariensis) காணப் படுவதன் மூலம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்திருப்பது, உறுதிப் படுத்துகிறது. பவளத் திட்டு புதிர் பவளத் திட்டுகளின் தோற்றத்திற்கு டார்வின் கூறிய ''மூழ்கும் எரிமலை'' விளக்கம் ஒரு தவறான விளக்கம் . குறிப்பாக டார்வின் பீகிள் கப்பல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயம் குறித்து அவர் மிகவும் யோசித்துக் கொண்டிருந்தார். அதாவது பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் பவளத் திட்டுகளால் ஆன தீவுகள் இருப்பது குறித்து ஐரோப்பிய மாலுமிகள் தெரிவித்து இருந்தனர். பொதுவாக பவளத் திட்டுகள் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலேயே காணப்படும்.பவளங்களுக்கு எதோ ஒரு வகையில் சூரிய ஒளி தேவைப் படுகிறது என்று புரிந்து கொள்ளப் பட்டாலும் சரியான காரணம் அறியப் படாமல் இருந்தது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பவளங்கள் ஆல்கா எனப்படும் நுண் தாவரங்களை சார்ந்து வாழ்வது தெரியவந்துள்ளது. அந்த தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் சர்க்கரைச் சத்தை உற்பத்தி செய்கிறது. அதனை பவளங்கள் பயன்படுத்திக் கொள்கிறது. பதிலுக்கு பவளங்கள் அந்த தாவரங்கள் வாழ்வதற்கு தங்களின் உடலில் இடம் கொடுக்கிறது. இவ்வாறு பவளங்களும் ஆல்காக்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் பவளங்கள் சூரிய ஒளி புகக் கூடிய 15 முதல் 30 அடி ஆழத்திலேயே பவளங்கள் உயிர் வாழும். முக்கியமாக பவளங்கள் கடலில் உள்ள கால்சியம்,கார்பன் டாய் ஆக்சைட் ஆகியவற்றை கிரகித்துக் கொண்டு கால்சியம் கார்பனேட் என்று அழைக்கப் படும் கடினமான சுண்ணாம்பால் ஆன ஓட்டை சுரந்து தங்களின் மெல்லுடலை பாதுகாத்துக் கொள்கிறது. இவ்வாறு கடல் தரையில் அல்லது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பாறைகளின் மேல் வாழும் ஒரு தலைமுறை பவளங்கள் இறந்தவுடன் அவற்றின் உடலில் இருந்த சுண்ணாம்பு பொருட்கள் கடல் தரையிலோ அல்லது கடலுக்குள் இருக்கும் பாறைகளிலோ படிகின்றன. அதன் மேலே புதிய தலைமுறை பவளங்கள் வாழ்கின்றன. இவ்வாறு பல முறை நடைபெறுவதால் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்கின்றன. இவ்வாறு வளரும் பவளத் திட்டுகள் பல பத்தாண்டுகளுக்கு சில சென்டிமீட்டர் அளவுக்கு வளர்கிறது. இந்த நிலையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்தால் கடல் மட்டம் உயரும் வேகத்திற்கு இணையாக பவள திட்டுகள் வளரவில்லை என்றால் கடலில் மூழ்கி இறந்து விடும். இது போன்ற விவரங்கள் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. முக்கியமாகக் கடல் மட்ட உயர்வு குறித்தும் டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. இந்த நிலையில் டார்வின் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் கடலில் பயணம் செய்த பொழுது பயங்கரமான நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கண்டத்தின் கரையோரப் பகுதியில் நிலமானது பல கிலோமீட்டர் தொலைவிற்கு பல பத்து அடிகள் உயர்ந்து இருந்தது. அதில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்கள், பாசிகள், சிப்பிகள்,மற்றும் இறந்த தாவரங்கள் இருந்தன. அதன் பிறகு அப்பகுதியில் இருந்த மலையின் மேல் ஏறி டார்வின் ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் குறிப்பாக கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் இருப்பதை கண்டார் அதன் பிறகு டார்வின் கப்பலுக்குள் சென்று அங்கு அவர் வைத்திருந்த குறிப்பேடுகளை புத்தகங்களை படித்தார். அதில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப் பட்ட பவளத் திட்டு தீவுகள் குறித்த வரைபடங்களையும் கவனித்தார். அதன் அடிப்படையில் அவர் நிலப்பகுதிகள் உயரும் பொழுது, கடல் தரையானது சில இடங்களில் தாழ்வடைவதாகவும் நம்பினார். அதாவது கடலுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் ஒரு எரிமலை ஆனது கடல் தரையுடன் கீழே இறங்குவதாகவும், அப்பொழுது அந்த எரிமலையின் வாயைச் சுற்றிலும் ,எரிமலையின் சரிவுப் பகுதிகளிலும் பவள திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் யூகம் செய்தார். இந்த நிலையில் எரிமலை கீழ் நோக்கி இறங்கும் பொழுது கடல் மட்ட உயர்வுக்கு ஏற்ப பவளத் திட்டுகள் வளர்வதாகவும் டார்வின் கருதினார். குறிப்பாக அவர் பசிபிக் கடல் பகுதிக்கு பயணம் செல்வதற்கு முன்பே தென்னமெரிக்கக் கண்டப் பகுதியில் கடல் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதே இந்த விளக்கத்தைத் தனது குறிப்பேட்டில் எழுதினார். அப்பொழுது அவர் பவளத் திட்டுகளை நேரில் காணாமலேயே இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் விளக்கத்தை தனது நண்பரான லயல் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் சஞ்சலம் அடைந்தார் அதன் பிறகு டார்வின் பசிபிக் கடலில் பயணம் செய்து பல வளைய வடிவ பவளத் திட்டுத் தீவுகளைக் கண்டார். அதன் அடிப்படையில் அவர் தனது விளக்கம் சரிதான் என்று திருப்தி அடைந்தார். அதன் பிறகு ஐரோப்பா திரும்பியதும் டார்வின் கூறிய விளக்கத்தைக் கேட்ட டார்வின் நண்பரான லயல் டார்வினின் ''மூழ்கும் எரிமலை'' விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு இந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் வாசிக்கவும் டார்வினுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த விளக்கத்தை அறிவியல் கழகத்தில் டார்வின் வாசித்ததும் அங்கிருந்த ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் எல்லா ஆராய்ச்சியாளர்களும் டார்வினின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. குறிப்பாக பசிபிக் கடலில் பல பவளத் திட்டுத் தீவுகள் நீள் மூட்டை வடிவிலும், விமான ஓடுதளம் போன்ற நேர்கோட்டு பாதை வடிவிலும், முக்கோண வடிவிலும் உருவாகி இருப்பது குறிப்பிடத் தக்கது. எனவே டார்வினின் மூழ்கும் எரிமலை விளக்கம் சரியல்ல. இந்த நிலையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கடலுக்கு அடியிலும் பல்லாயிரம் அடி ஆழத்தில் பல பவளத் திட்டு தீவுகள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது .இதன் மூலம் பவளத் திட்டுத் தீவுகள் உருவானதற்கு கடல் மட்டம் உயர்வே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. 000000000 பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன. அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும். அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன. அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன. சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன. இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன. பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). ரிசல்யூசன் குயாட், பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது. இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அதன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன. கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள்களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள். வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது. இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன. அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. . அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது. ரூடிஸ்ட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள், ட்ரைலோ பைட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள், இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு ஆழம் குறைந்த பகுதியில் வளரக் கூடிய பவளங்கள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதுடன்,பவளத் திட்டுகள் கண்டங்களின் மேலும் பரவலாக்க காணப் படுவதன் மூலம் கண்டம் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதன்மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது . நகரும் எரிமலைகள். தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர் அதாவது ஆழமற்ற கடல் பகுதியில் உருவான எரிமலைகள் பின்னர் கடல் தரையானது ஆழமான பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதனால் எரிமலைகளின் உயரம் குறைவதாகவும் அதற்கு ஏற்ப எரிமலையை சுற்றி பவளங்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர் ஆனால் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கல்நகரும்பொழுது கடல்தளப்பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தரையின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தற்பொழுது கடலுக்குள் மூழ்கி இருக்கும் பவள திட்டுகளுக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் கூறப்படும் நகரும் எரிமலைகள் விளக்கமும் ஒரு தவறான விளக்கம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. எனவே பசிபிக்கடல் பகுதியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் பவளத் திட்டுகள் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 00000000000000000000 00000000000000000000 மொத்த புவியியல் வரலாற்றை மூன்றே மூன்று வரிகளில் சுருக்க முடியுமா? மேட்சிங் கோஸ்ட் லைனுக்கும் ஐடென்டிக்கில் பாசில்களுக்கும் காரணம் என்ன? கண்டங்கள் ஒன்றாக இருந்த பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது.ஆல்பிரட் வெக்னர். 00000000000 கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளம் தொடர்ந்து உருவாகி பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதால் கடல் தளங்களுடன் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.ஹாரி ஹெஸ். 0000000000000 தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன? விடை தெரியாக் கேள்விகளுடன் ஆராய்சியாளர்கள். வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளில் காணப் படுவதற்கு காரணம் என்ன? விடை தெரியாக் கேள்விகளுடன் ஆராய்சியாளர்கள். கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் மற்றும் விலங்கினங்களின் புதைப்படிவங்களானது ,பல தனிமைத் தீவுகளிலும் ,காணப் படுவதற்கும்,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கும்,அதே போன்று,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளில் காணப் படுவதற்கும்,காரணம் என்ன என்பதை ஆதாரங்கள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம். பொதுவாகக் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கடல் பகுதியில் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும், கண்டங்களிலும் காணப் படுவதற்கு, ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது காட்றாற்று வெள்ளம்,சுனாமி மற்றும் சூறாவளியால், கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வர்றப்ப பட்ட, மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டோ அல்லது,மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடியோ, விலங்கினங்கள் பல நாட்கள், பல வாரங்கள்,இரவும் பலகாலும்,உணவும் நீருமின்றி, கடலில் ததத்தளித்தபடி, தற்செயலாகக் கடல் பகுதியைக் கடந்து, மற்ற தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து பருகி இருக்கலாம் என்று ஒரு விளக்கம் கூறப் படுகிறது. மண் புழுக்களுக்கு உப்புத் தண்ணீரான கடல் நீர் ஒத்துக் கொள்ளாது. இந்த நிலையில்,அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில், தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படக் கூடிய, மண் புழுக்களுக்களின் வம்சாவளியைச் சேர்ந்த, மண் புழுக்கள் காணப் படுகிறது. இந்த நிலையில்,உலகெங்கும் பல தீவுகளில் காணப் படும் மண் புழுக்களின் இனவகைகளை ஆய்வு செய்த, லண்டன் உயிரியல் கழகத்தை சேர்ந்,த உயிரியியல் அறிஞரான, டாக்டர், பிராங்க் எவெரெஸ் பெட்டார்ட்,அவர் எழுதிய மண் புழுக்களின் இனவகைகள் என்ற நூலில்,''மண் புழுக்களால் சிறிய கடல் பகுதியைக் கூட, எந்த விதத்திலும் கடந்து இருக்க இயலாது'' என்று காரணங்களுடன்,விளக்கம் தெரிவித்து இருக்கிறார். எனவே எரிமலைத் தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில்,லெமூர் என்று அழைக்கப்ப படும் நரி மூகக் குரங்கினம் காணப் படுவதற்கு,லெமூரின் மூதாதையரால் தற்செயல் கடல் பயணம் மூலம்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாகர் தீவை அடித்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால், பற்றி ஆய்வு செய்து கொண்டு இருக்கும் விலங்கியல் வல்லுனரான டாக்டர் ஆணி யோடர்,மடகாஸ்கர் தீவுக்கு லெமூர்கள் எப்படி வந்தன, என்பது ''யூகப் பூர்வமான விஷயம்'' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். இதே போன்று, மடகாஸ்கர் தீவில், ''சீமோ சூக்கஸ்'' என்று அழைக்கப் படும்,மூன்று அடி நீளமுள்ள,தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற கால்களை உடைய,தாவர உண்ணி முதலையின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.ஆனால் அதன் உடலானது, ஆமையைப் போன்று எலும்புத் தட்டல் மூடப் பட்டுள்ளது. அத்துடன் அதன் கால்களும் வாழும் கூட, எலும்புத் தட்டல் மூடப் பட்டுள்ளது,எனவே அந்த விலங்கால், உடலை வளைத்து அசைத்து, நீந்த இயலாது என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.எனவே மாகாஸ்கர் தீவுக்கு சீமோ சூக்கஸ் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. இதே போன்று,மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்த விலங்கால், நீர்ப் பரப்பின் மேல், நீந்தவோ மிதக்கவோ இயலாது,அத்துடன் அதன் உடலும் கேஸ் சிலிண்டரைப் போன்று நீண்டு குறுகி, நானூறு கிலோ எடையுடன் இருக்கிறது.அதன் கால்களும் குட்டையாகவும் மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள எதுவாக, நீண்ட விரல்கள் இன்றி, குளம்புக் கால்களுடன் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் ,சிசிலி,கிரிட்டி,மால்டா, மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு தீவுகளிலும், குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் சைப்ரஸ் தீவிற்குக் குள்ள வகை நீர் யானைகள், எப்படிவந்தன என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளில் காணப் படுவதற்கு காரணம் என்ன? விடை தெரியாக் கேள்விகளுடன் ஆராய்சியாளர்கள். டைனோசர்களின் புதைப்படிவப் புதிருக்கு விடை என்ன? பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி, சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருவதால், துருவப் பகுதிகளில்,ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து சூரியன் மறைவதே இல்லை.அதே போன்று ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து சூரியன் உதிப்பதே இல்லை.இது போன்று பல மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை, கிழே செல்கிறது. இவ்வாறு பல மாதங்கள் இரவு நீடித்தால் சூரிய ஒளியின்றி, தாவரங்களால் தங்களின் வாழ்கைக்குத் தேவையான சர்க்கரைப் பொருளை, ஒளிச் சேர்க்கை செய்து தயாரிக்க இயலாது.இந்த நிலையில்,ஆர்டிக் பகுதியில் கிரீண்லேண்ட் தீவிற்கு அருகில் அமைந்து இருக்கும்,ஆக்சல் ஹைபெர்க் தீவில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அடர்ந்த பசுமைக் காடுகள் இருந்து இருப்பது, அந்தத் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ,மரங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த மரங்கள் எப்படி வளர்ந்தன காடுகள் எப்படி உருவாகின என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வில்லை. இந்தக் ஆண்டு பிடிப்பு பற்றி கருத்து தெரிவித்த ,லூசியானா பலகலைக் கழகத்தை சேர்ந்த தொல் தாவரவியல் வல்லுனரான டாக்டர் ஹோப் ஜெகரான் ஐந்து மாதங்கள் இரவு நீடிக்கும் தீவில் மரங்கள் எப்படி வளர்ந்தன என்பது மர்மமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.அத்துடன் இந்த மரங்களை பார்க்கும் பொழுது தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வசிசத்துக் கொண்டு இருப்பதை பார்ப்பது போல இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால்,முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த, விஞ்ஞானியான ராபர்ட் ஹூக், இங்கிலாந்தின் டோவர் பகுதியில்,காலபாகஸ் தீவில் காணப் படக் கூடிய, ராட்சத தரை வாழ் ஆமைகளின்,புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும் என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக் கழகம் தனது இணையப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது. அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் . இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும் கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப் பெரிய புதிராக இருக்கிறது. இதே போன்று,ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்,ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் உட்பட ஆயிரக் கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன, அதற்கான காரணம் இது வரை, அறியப் பட வில்லை. அதே போன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதி காலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளை குளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும் கூட, எப்படி இந்த விலங்குகளும், தாவரங்களும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான சூரிய வெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு, துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே, அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தாது. ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால், ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை. எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டிய தெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும். எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம். -பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், 0000 இந்த நிலையில்,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது ,ஆழமான கடல் பகுதியில் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுக் கண்டங்களானது ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு, பிளேட் டெக்ட்டானிக் என்று அழைக்கப் படும் ஒரு கோட்பாட்டின் படி, ஆராய்ச்சியாளர்களை விளக்கம் கூறுகின்றனர். அதாவது,,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனிக் கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக அந்த ஒற்றைப் பெருங் கண்டமானது, பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து,தென் துருவப் பகுதி வரை ஆங்கில ''சி'' எழுத்து வடிவில் இருந்ததாகவும்' அந்தப் பெருங் கண்டதைச் சுற்றிலும்' ஆழம் குறைந்த குறைந்த கடல் பகுதி இருந்ததாகவும், ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பெருங் கண்டமானது, பிளவு பட்டு இரண்டாகப் பிரிந்ததால் ,''லாரேசியா'' என்ற கண்டம் உருவாகி, வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் , அதே போன்று ''கோண்டுவானா'' என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதனால் பூமத்தியரேகைப் பகுதியில் ''டெதிஸ்'' என்ற, ஒரு புதிய கடல் பகுதி உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு அந்தப் பெருங் கண்டம் பிரிந்து நகர்ந்ததற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது, அந்தப் பெருங் கண்டத்திற்கு அடியில்,பூமிக்கு அடியில் இருந்து, பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இருகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன், கண்டங்களும் விலகி நகர்ந்ததாகவும், ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு, கடல் தளங்கள் பிரிந்து நகர்ந்ததற்கும் ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்த பிறகு, குளிர்ந்ததால் அதன் கணம் அதிகரித்ததாகாவும் அதனால், எதிரெதிர் திசைகளை நோக்கி பாறைக்கு குழம்பு சுழன்றதாகவும்,அதனால் மேற்புறத்தில் இருந்த கடல் தளங்களானது, எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும், ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு கடல் தளங்களானது, தனித் தனியாக நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடல் தளங்களின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதே போன்று, கண்டங்களுக்கு அடியிலும், தீவுகளுக்கு அடியிலும், கடல் தளங்கள் உரசிய படி பூமிக்குள் நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அப்பொழுது, அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் படுவதால், சுனாமி உருவாகுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதே போன்று,லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி, மேற்கு திசையை நோக்கியும் யுரேசியாக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கியும்,நகர்ந்ததால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகிப் பெரிதாகிக் கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதாவது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உருவாக்கி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்ட படி,புதிய கடல் தளங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதே போன்று,தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கக் கண்டமும், ஆப்பிரிக்கக் கண்டமும் பிரிந்து,முறையே வட மேற்கு,மற்றும் வட கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இதில் குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டமானது, கோண்டுவானாவில் இருந்து பிரிந்த பிறகு, வட மேற்கு திசையில் நகர்ந்து, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், வட அமெரிக்க கண்டத்துடன் இணைந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில், விலங்குகளின் இடப் பெயர்வு நடை பெற்றதக்கவும், நம்பப் படுகிறது. இந்த நிகழ்வானது, ''தி கிரேட் அமெரிக்கன் இன்டெர் செஞ்'' என்றும் அழைக்கப் படுகிறது. இதே போன்று, கோண்டுவானாவில் இருந்து பிரிந்த ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையில் நகர்ந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்துடன் மோதியதால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த கடல் தளமானது, மேல் நோக்கி உயர்ந்தால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும், அந்த மலையின் மேல், கடல் உயிரினங்களை புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அந்த மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், கண்டங்களின் நகர்ச்சியும், மோதலுமே காரணம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதே போன்று கோண்டுவானாவில் இருந்து, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், தனித் தனியாகப் பிரிந்து, கடல் தளங்களுடன்,வட கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதே போன்று கோண்டுவானாவில் இருந்து, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், தனித் தனியாகப் பிரிந்து, கடல் தளங்களுடன்,வட கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதில் குறிப்பாக, இந்திய நிலப் பகுதியானது, ஆறாரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் அழிந்த காலத்தில், இந்திய பெருங் கடலில், ஒரு தீவுக் கண்டமாக நகர்ந்து கொண்டு இருந்ததாகவும், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த கடல் தளப் பகுதியானது, மேல் நோக்கி உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாகவும், அந்த மலையின் மேல், கடல் உயிரினங்களை புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அந்த மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், கண்டங்களின் நகர்ச்சியும், மோதலுமே காரணம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியப் பகுதிகளில் வாழ்ந்து மடிந்த, ட்ரூடோண்ட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசிய பகுதிகளில் வாழ்ந்து மடிந்த,ஒரு மூதாதைப் பாலூட்டி விலங்கின் எலும்புத் புதை படிவங்களும் கூட இந்தியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. எனவே ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நிலப் பகுதியானது, ஒரு தீவுக் கண்டமாக,இந்திய பெருங் கடலில், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து. இந்த நிலையில்,ஆல்ப்ஸ் மலைப் பகுதியிலும், இமய மலைப் பகுதியிலும், ''ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு'' முன்பு, ஆழமற்ற,வெப்பமான கடல் பகுதிகளில் வாழ்ந்து மடிந்த, ''ட்ரைலோ பைட்டின்'' புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இதன் மூலம் இந்த இரண்டு மலைத் தொடர்களும் ''ஐம்பது'' கோடி ஆண்டிகளுக்கு முன்பே, கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதுடன்,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் தரை குறித்த ஒரு வியப்பான விஷயம் என்னெவென்றால் கண்டங்களின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருக்கும் நிலையில் ,கடல் தளத்தின் தொன்மையானது, அதிக பட்சம் இருபது கோடி ஆண்டுகளாக இருக்கிறது.இதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.இவ்வாறு கண்டம் பிரிந்ததற்கு, அந்தக் கண்டத்திற்கு அடியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைச்களை நோக்கி நகர்ந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்று, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ''சூப்பர் கண்டம் ' உருவாகிப் பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்ந்து பிரிவதால்,கண்டங்களின் தொன்மையை விட, கடல் தளத்தின் தொன்மையானது, குறைவாக இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் நான்கு முக்கிய ஆதாரங்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஆதாரம் ஒன்று. அட்லாண்டிக் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, உருவாகி இருக்கும், மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்குள் இருந்து,வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இருகிப் புதிய கடல் தலமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை யோகி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் உண்மை என்றால்,அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளின் தொன்மையானது,குறைவான தொன்மையுடனும், அதாவது சில லட்சம் ஆண்டுகளாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, கோடிக் கணக்கான ஆண்டுகள் தொன்மையாகவும், இருக்க வேண்டும். இந்த நிலையில்,அந்த மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் ,புனித பீட்டர் பாறைத்த தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது ,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான இருப்பதை,ராண்டல் ரைட் என்ற அமெரிக்க நாட்டை சேர்ந்த புவியியல் வல்லுனர் கண்டு பிடித்து இருக்கிறார்.இந்தக் கண்டு பிடிப்பானது அமெரிக்க புவியியல் கழகத்தின் ஆய்விதழிலும் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவ்வாறு மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளின் தொன்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையாக இருப்பதன் அடிப்படையில்,கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க விலை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக கிரீன்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப் படும் பாறைகளின் தொன்மையானது ,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.இந்த நிலையில்,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளின் தொன்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையாக இருப்பதன் அடிப்படையில்,பூமி தோன்றிய காலத்தில் இருந்தே அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆதாரம் இரண்டு . குறிப்பாக , வடஅமெரிக்கக் கண்டமானது, மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதே போன்று ,தென் அமெரிக்கக் கண்டமானது,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு இந்த இரண்டு கண்டங்களும், தனித் தனியாகக் கடல்தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல்தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல்தளப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படவேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பகுதியானது '' வரையறுக்கப் படாத எல்லை '' என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது ஆதாரம் மூன்று . முக்கியமாகக் கரீபியன் தீவுக்கு கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இதைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது.இதில் கியூபா,ஹிப்பானொலியா,போர்டோ ரிக்கோ மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது,கண்டங்களை போன்றே இலேசான கிராணைட் வகைப் பாறையால் ஆகி இருக்கிறது.இந்த நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசையை நோக்கி ''வில்'' போன்ற வடிவில், சற்று வளைவான பாதையில் அமைந்து இருக்கிறது. உண்ம்மையில் அட்லாண்டிக் கடல் தளமானது,மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமளித் தொடர் பகுதியில் உருவாக்கி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்த எரிமலைப் பிழம்பால் , அட்லாண்டிக் கடல் தளமானது,துளைக்கப் பட்டு இருந்தால்,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைத் தீவுக்களானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நேர்கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைத் தீவுக்களானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி ''வில்'' போன்ற வடிவில், சற்று வளைவான பாதையில் அமைந்து இருக்கிறது. இவ்வாறு,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைத் தீவுக்களானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நேர்கோட்டுப் பாதையில் உருவாகாமல்,வடக்கு தெற்கு திசையை நோக்கி ''வில்'' போன்ற வடிவில், சற்று வளைவான பாதையில உருவாக்கி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது,ஆணித் தரமாக ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முதலில் கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாக்கி இருக்கலாம் என்று நமபிப பட்டது இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி'' என்று அழைக்கப் பட்டது.ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைத் தீவுக்களானது,வடக்கு தெற்கு திசையை நோக்கி ''வில்'' போன்ற வடிவில், சற்று வளைவான பாதையில் உருவாக்கி இருப்பதற்கு ''அட்லாண்டிக் கடல் மாதிரி'' யாழ் விளக்கம் கூற ஆராய்ச்சியாளர்களால் இயல வில்லை. எனவே,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைத் தீவுகளானது, வடக்கு தெற்கு திசையை நோக்கி ''வில்'' போன்ற வடிவில், சற்று வளைவான பாதையில் உருவாக்கி இருப்பதற்கு விளக்கம் கூறும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு விளக்கத்தை முன்மொழிந்து இருக்கின்றனர். ''பசிபிக் கடல் மாதிரி'' கரீபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில உருவாகிய பிறகு, ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிய பிறகு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கருத்தை முன்மொழிந்து இருக்கின்றனர். இந்தக் கருத்தின ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களானது தனித்த தனியாக முறையே வட மேற்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது இந்த இரண்டு கண்டங்களுக்கு இனிடையில் இடைவெளி இருந்ததாகவும் அந்த இடை வெளிக்கு உள்ளே கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும், ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்தக் கருத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் பாலம் போன்று இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. ஆனால்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்க வில்லை என்றும், கரீபியன் பாறைட் தட்டானது, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகே, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து உயர்ந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், இவ்வாறு உருவானதாகவும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்.அதிக எண்ணிக்கையில், விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்றதாகவும் நம்பிக் கொண்டு இருந்தனர். இந்த நிகழ்வானது ''தி கிரேட் அமெரிக்கன் இன்டெர் சேஞ் ''என்று வர்ணிக்கப் படுகிறது. இந்த நிலையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை, புருஸ் சிம்ப்சன்ஸ் என்ற ஆராய்சியாளர் கண்டு பிடித்தார். இதன் அடிப் படையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பத்து கோடி ஆண்டுகளாகவே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகக் கூறப் படும் "பசிபிக் கடல் மாதிரி" விளக்கமும் சாத்தியம் இல்லாத விளக்கம் ஆகும். முக்கியமாகக் கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, பெரிய தீவுகளான கியூபா,ஹிஸ்பானேலியா, போர்டோ ரிகா. மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது, கண்டங்களைப் போன்று கிரானைட் வகைப் பாறையால் ஆனது. இந்த நிலையில் கியூபா தீவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக, டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவானதாகக் கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். குறிப்பாக மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், இவ்வாறு உருவானதாகவும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்.அதிக எண்ணிக்கையில், விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்றதாகவும் நம்பிக் கொண்டு இருந்தனர். இந்த நிகழ்வானது ''தி கிரேட் அமெரிக்கன் இன்டெர் சேஞ் ''என்று வர்ணிக்கப் படுகிறது. இந்த நிலையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை, புருஸ் சிம்ப்சன்ஸ் என்ற ஆராய்சியாளர் கண்டு பிடித்தார். இதன் அடிப் படையில், மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பத்து கோடி ஆண்டுகளாகவே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையில் நகர்ந்து, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகக் கூறப் படும் "பசிபிக் கடல் மாதிரி" விளக்கமும் சாத்தியம் இல்லாத விளக்கம் ஆகும். இந்த நிலையில் கியூபா தீவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன், அதன் வழியாக, டைனோசர்களின் போக்கு வரத்து நடைபெற்று இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் கடல் பகுதியில் உருவானதாகக் கூறப் படும் விளக்கமும் முற்றிலும் தவறான விளக்கம் ஆகும். இந்த நிலையில்,ஜெர்மனில் உள்ள பெர்லினில் உள்ள டெக்னீஸ்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ராய்க் பாக்மன் என்ற புவியியலாளர்,கரீபியன் பாறைத் தட்டின் தோற்றம் பற்றிய, இரண்டு கருத்துக்களைப் பற்றியும், ஆய்வு செய்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். அந்தக் ஆய்வுக் கட்டுரையானது ,அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களான,லோத்தார் ராட்ச் பாகர் மற்றும் க்ளாஸ் ஸ்டாநக் ஆகியோர்களால் மீளாய்வு செய்யப் பட்டு,இணையத்தில் வெளியிடப் பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்தக் கட்டுரையின் முடிவில் ,கரிபியன் பாறைத்த தட்டின் தோற்றம் குறித்து,தீர்க்கமாக, எந்த ஒரு கோட்பாட்டினாலும் கூற முடியாது,என்றும்,இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்து இருக்கிறார். ஆதாரம் நான்கு. வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,அனாகிம் எரிமலைகள்,ஸ்டிக்கைன் எரிமலைகள்,வெல்ஸ் கிரே எரிமலைகள்,மற்றும் கரிபால்டி எரிமலைகள், என சில எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில்,எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தை கூறுகின்றனர். அதன் படி,வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பசிபிக் கடல் தளமானது, வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில், உரசிய படி நகர்ந்து சென்று, பூமிக்குள் சென்ற பிறகு, பாறைக் குழம்பாக மாறி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, வட அமெரிக்கக் கண்டத்தைத் துளைத்தபடி, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், எரிமலைகளாக உருவாக்கி இருக்கிறது, என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கம் உண்மையென்றால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக்கு கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும். இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும்,அணாகிம்,எரிமலைகள்,ஸ்டிக்கின் எரிமலைகள் மற்றும் வெல்ஸ் கிரே எரிமலைகளானது, ஒன்றுக் கொன்று இணையாக, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு அந்த எரிமலைகளானது, வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதற்கு, புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை. இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதன் மூலம்,வட அமெரிக்கக் கண்டமானது, நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூணம் ஆகி இருக்கிறது. xxxxxxxxxxxxxxxxxxxx ஆர்க்டிக், அப்பொழுதும்... இப்பொழுதும்... தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில்,சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய,பறவைகளும் பாலூட்டிகளும் மட்டுமே வாழ்கின்றன. ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத, முட்டைகள் இட்டு இனப் பெருக்கம் செய்யக் கூடிய,ஊர்வன வகை விலங்கினங்களும் வாழ்ந்து இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன ? ஆர்க்டிக், அப்பொழுது.ஆர்க்டிக், இப்பொழுது. 00000000 புதைப்படிவப் புதிர்களுக்கு எனது விளக்கம். 1-பனிப் பிரதேசமான வட துருவப் பகுதியில், வெப்ப மண்டலக் கால நிலையில் காணப் பட கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது,காணப் படுவதற்கு ஆராய்ச்சியாளர்களால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூற இயல வில்லை. 2,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட நிலையில்,இந்தக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமால் இருப்பது, நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' மூலம் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. 3,இதன் அடிப்படையில்,இந்தக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது, தொடர்ச்சியாக இருப்பதுடன்,கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 4,அதே போன்று,கடல் தரையின்மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக்கு கொன்று, இணையற்ற முறையில்,வெவேறு திசைகளை நோக்கி, எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது,ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 5,அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் அடிப்படையில் ,தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கும்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும் ,ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. 6,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியா தீவுக் கண்டமாக இருந்த காலத்தில்,ஆகிய பகுதிகளில் வாழ்ந்த ''ட்ரூடோண்ட்'' என்ற டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும், கியூபா தீவில் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும், கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் அடிப்படையில், விளக்கம் கூறப் பட வில்லை. 7,இந்த நிலையில்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதிகளில் அமைந்து இருக்கும் சிமிலு,மற்றும் ஹைத்தி தீவுகளுக்கு அடியில், எரிமலை வெடித்ததால்,நில அதிர்ச்சிகளும், சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்கள் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 8,இந்த நிலையில்,கடலுக்கு அடியில்,இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரைப் பகுதிகளில்,மரங்கள் மற்றும் டைனோசரின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும், இரண்டு கிலோ மீட்டர், தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 9,அத்துடன் கடலானது பூமிக்குள் இருந்து வந்த நீரால் உருவாகி இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 10,இந்த நிலையில்,கண்டங்களின் மேல், பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து, கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 11,இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் மூலம்,பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 12,அத்துடன் டைனோசர்களின் காலத்தில் பூமியின் அளவானது சிறியதாக இருந்து இருப்பதும்,அதன் பிறகு,விரிவடைந்து பெரிதாகி இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 13,பூமி விரிவடைந்ததால் ஒன்றாக இணையானது தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதிகளுக்கு இடையில், இடைவெளி அதிகரித்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 14, டைனோசர்களின் காலத்தில் பூமியின் அளவானது சிறியதாக இருந்ததால்,பூமத்திய ரேகைக்கு, இணையாக நகரும், சூரியனின் ஒளியானது, அதிக அளவில், துருவப் பகுதிகளில் விழுந்து இருப்பதும், அதனால்,துருவப் பகுதிகளில், அதிக அளவில் வெப்பமும்,வெளிச்சமும், இருந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 15,அதே போன்று,டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த காலத்தில்,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த காலத்தில்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அதிகமாக இருந்ததால்,துருவப் பகுதிகளில், அதிக வெப்பம் இருந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 16,அதே போன்று,காலப் போக்கில் பூமியின் அளவானது பெரிதானதால், துருவப் பகுதிகளில்,விழுந்த சூரிய ஒளியின் அளவும் குறைந்ததால், துருவப் பகுதிகளில்,படிப்படியாக,வெப்ப நிலையும், காலப் போக்கில் குறைந்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 17,அதன் பிறகு, படிப்படியாகக் கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் ,அதனால் படிப்படியாகக் கடலின் பரப்பளவும் அதிகரித்து இருப்பதுடன், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும், காலப் போக்கில் குறைந்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 18,இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,அதாவது பூமி குளிர்ந்தால், துருவப் பகுதிகளில் வெப்ப நிலையானது வெகுவாகக் குறைந்ததால்,துருவப் பகுதிகளில் காடுகளும் அதில் வாழ்ந்த விலங்கினங்களும் அழிந்து இருக்கின்றன. 19,இவ்வாறு,தீவுகளிலும்,தீவுக் கண்டங்களிலும், டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கடல் பூமிக்குள் இருந்து வந்து இருப்பதும்,அதே போன்று துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம், பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும் ,பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 20,இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பரிணாம மாற்றத்தில்,உருவான குள்ள வகை நீர் யானைகளின் புதைப்படிவங்களானது, இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும், மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டு இருக்கும் நிலையில்,கடலின் சராசரி ஆளமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில்,கடல் மட்டமானது, இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன மூலம்,பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000 0000000000000000000

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science