Posts

பூமி விரிவடைந்து கொண்டஇருக்கிறது.

. Fbr1 பூமி விரிவடைந்து கொண்டஇருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு நாசா வெளியிட்ட இரண்டு வித விளக்கங்களுமே உறுதிப்படுத்தப்படாத விளக்கங்கள் ஆகும். எப்படி என்றால் தந் பொழுது கண்டங்கள் எல்லாம் கடல்தாப்களுடன் தனித,தனிப்பாறைத.தட்டுகளாக நகர்நது கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளாகள நமபுகின்றனர். கண்டத்தட்டு நகர்ச்சி கொள்கை தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. தத்பொழுது இந்த கொள்கை அறிவியல் உலகில்ஏற்றுக்கொள்ளப்ட்டாலும்கூட இன்றுவரை இந்த கொள்கை நிரூபிக்கப்படவில்லை. Fbr2 இந்தக் கருத்தின்படி, கண்டத் தட்டுகள் நகரும்பொழுது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப்பாறை களுக்கு இடையில் உரசல் படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். Fbr3 மேலும் இந்தக் கருத்தின்படி 10 தோழி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவும்ஆஸ்திரேலியாவும் தென் துருவப் பகுதியில் ஒன்றுடன் ஒன்று ஒட ஒட்டியபடி, அண்டார்க்டிக் கண்டத்துடனும் இணைந்து இருந்தாகவும் நம்பப்படுகிறது. அதன்பிறகு, இந்தியாவும் ஆங்கரே யாகும் எண்டார...

earth files

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. மே ட் சி ங் கோ ஸ் ட் லை னு ம், ஐ டெ ன் டி க் க ள் பா சி ல் ஸ் க ளு ம் . கா ர ண ம் எ ன் ன? அடிப்படை ஆதாரமற்ற கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து எப்படி அறிவியல் உலகில் இடம் பிடித்தது? 1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை தயாரித்து வெளியிட்டார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்து இருக்க வேண்டும் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார். இது ...

fr1

Frone பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. அடிப்படை ஆதாரமற்ற கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து எப்படி அறிவியல் உலகில் இடம் பிடித்தது? ,1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை தயாரித்து வெளியிட்டார்.அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது.அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும் ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்த...