நன்னம்பிக்கை முனையில்...விஞ்ஞானி.கணபதி பொன்முடி.


தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றிலும் புதிய கடல் தட்டு உருவாகி சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம்  பூகோள ரீதியில் சாத்தியம் சாத்தியம் இல்லை.
ஏனென்றால் குறைவான சுற்றளவுப் பகுதியில் உருவாகும் கடல்தட்டால் அதிக சுற்றளவுப் பகுதியை நிரப்ப இயலாது.
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால்தான் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.

2013 ஆம் ஆண்டு,ஆர்க்டிக் பகுதியில் பனி அதிகரித்ததால், எகிப்தில் பனி பொழிந்தது.