axereport
axereport புதைப்படிவப் புதிர்களுக்கு கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படியில் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை. இந்த நிலையில் புதைப்படிவப் புதிர்களுக்கு நிலமட்டமும் கடல் மட்டமும் உயர்ந்ததே காரணம் என்பது நான் மேற்கொண்ட தெரியவந்துள்ளது. அதே போன்று,அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தால்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் ஆதாரங்கள் மூலம்,நிரூபிக்கப் பட்ட, விளக்கத்தைத் தெரிவிக்க இயலவில்லை. அதே போன்று தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகளுக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட விளக்கத்தைத் தெரிவிக்க இயலவில்லை. இந்த நிலையில்,இந்த இரண்டு நிகழ்வுகளும் தீவுகளுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் ஏற்பட்டு இருப்பதைத் தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் நான் கண்டு பிடித்து இருக்கிறேன். விலங்கினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்குத் தாவரங்களை அல்லது மற்ற விலங்குகளை கொன்று உண்ணுவதன் மூலம் பெறுகின்றன.ஆனால் தாவரங்கள் தங்களின் உயிர் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்...