Posts

ஆய்வுச் சுருக்கம்.

ஆய்வுச் சுருக்கம். இந்த உலகமக்கள் ஆட்டுவிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.ஆம்...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் முக்கியமான காரணம் புவியடி எரிமலை வெடிப்புகளே என்பதே எனது ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. பூமியின் மேலோடானது கண்டங்களாலும் கடல் தளத்தாலும் ஆனது.கண்டங்களானது இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருக்கிறது.இதன் சராசரி தடிமனானது நாற்பது கிலோ மீட்டர்.கடல்தளமானது கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக் கல்லால் ஆனது.இதன் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர். இந்த மேலோடானது நிலையாக இருக்கிறது.புவியடி எரிமலை வெய்ப்புகளால் நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்படுகின்றன என்பது எனது ஆய்வில் பல ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.'ஆனால் கண்டங்களானது கடல்தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாகக் கண்டங்களுக்கு இடையில் உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு, பாறைக் குழம்பு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இருகிப் புதிய கடல்தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி வி...

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது, பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. ---விஞ்ஞானி.க.பொன்முடி. "பூமியைப் பற்றி இது வரை யாரும் அறிந்திராத பல ரகசியங்களைத் தெரிவிக்கும் புத்தகம்'' 0000000000000000 ஒரு விஞ்ஞானியின் மூன்று கண்டுபிடிப்புகள். ஆசிரிய உரை. இந்தப் புத்தகம் எனது மூன்றாவது புத்தகம்.முதல் புத்தம்''பூமிப பந்தின் புதிர்கள்''விகடன் பிரசுரம் வெளியிட்டது.இரண்டாவது புத்தகம்''பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது''நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது.அடுத்து எழுதப் போகும் மூன்றாவது புத்தகம்தான்,நான் எழுதும் கடைசிப் புத்தகம் என்ற முடிவோடுதான், இந்தப் புத்தகத்தை எழுதினேன். அதனால் எனது ஆராய்ச்சியில் நான் கண்டறிந்த உண்மைகளை, மிச்சம் வைக்காமல் முழுவதுமாக தெரிவித்து விட வேண்டும் என்கிற முனைப்போடு இந்தப் புத்தகத்தை எழுதினேன். கடந்த 23 ஆண்டு காலமாக, இணையத்தின் புதை படிவங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அலசி ஆராய்ந்து கண்டறிந்தேன். எனது ஆய்வில்,குறிப்பாகக் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில...