பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
பூமியில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு கடல் மட்டமே காரணம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.எனவே துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.
டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரிவ...
டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரி...
பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால்தான் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி. நிகழ்வு ஒன்று. தெற்காசிய சுனாமிக்கு, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், உண்மையான காரணத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் நம்புவதை போன்று உண்மையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது, தனித் தணியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ,கடல் தளத்தின் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான, முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'ஒன்றை, நாசா ஆராய்ச்சியாளர்கள்...
Comments