பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடிப்பதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
பூமியில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு கடல் மட்டமே காரணம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.எனவே துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.
டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரிவ...
டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு டார்வின் கூறிய தற்செயல் பரவல் முறை ஒரு தவறான விளக்கம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு தீவுகளுக்கும் இடையில் தரைவழித் தொடர்பு இருந்ததே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப்படுவதற்கு டார்வின் கூறிய ''தற்செயல் பரவல் முறை'' ஒரு தவறான விளக்கம் . ஆரம்பத்தில் பூமி தட்டையானது என்ற கருத்து நம்பப் பட்டதால், கடலுக்குள் நெடுந் தொலைவு சென்றால் பூமியை விட்டு வெளியில் விழுந்து விடுவோம் என்று நம்பப் பட்டது. அதனால் கடலுக்குள் அதிக தொலைவுக்கு செல்ல மாலுமிகள் அஞ்சினர். ஆனால்,துறை முகத்தை நோக்கி கப்பல் வரும் பொழுது முதலில் கப்பலின் கொடி மரம் தெரிவதும் அதன் பிறகு கப்பலின் நடுப் பகுதி தெரிவதும் இறுதியாக கப்பலின் அடிப்படகுதி தெரி...
தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப் படும்,அடிப்படை இல்லாத கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில், தெற்காசிய சுனாமிக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்களால், விளக்கம் கூற இயல வில்லை. அதே போன்று,கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில், ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும், சுனாமிக்கும் கூட, புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. அதே போன்று, கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில்,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்களுக்கு,தொல் விலங்கியல் வல்லுநர்களால், விளக்கம் கூற இயல வில்லை. அதே போன்று கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில், மத்திய தரைக் கடலை சுற்றிலும் உருவாகி இருக்கும் ராட்சத உப்புப் படிவுகளுக்கும், மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உருவாகி இருக்கும், உப்பு படிவத்திற்கும், புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. இதற்கான உண்மையான காரணத்தை தெரிவிப்பதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம். இந்த நிலையில் , டார்வின்,நியூட்டன் ஐன்ஸ்ட்டின் ஆகிய விஞ்ஞானிகள் கூறிய தவற...
Comments