பூமி விரிவடைந்து கொண்டஇருக்கிறது.
.
Fbr1
பூமி விரிவடைந்து கொண்டஇருக்கிறது.
தெற்காசிய சுனாமிக்கு நாசா வெளியிட்ட இரண்டு வித விளக்கங்களுமே உறுதிப்படுத்தப்படாத விளக்கங்கள் ஆகும்.
எப்படி என்றால் தந் பொழுது கண்டங்கள் எல்லாம் கடல்தாப்களுடன் தனித,தனிப்பாறைத.தட்டுகளாக நகர்நது கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளாகள நமபுகின்றனர்.
கண்டத்தட்டு நகர்ச்சி கொள்கை தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. தத்பொழுது இந்த கொள்கை அறிவியல் உலகில்ஏற்றுக்கொள்ளப்ட்டாலும்கூட இன்றுவரை இந்த கொள்கை நிரூபிக்கப்படவில்லை.
Fbr2
இந்தக் கருத்தின்படி, கண்டத் தட்டுகள் நகரும்பொழுது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப்பாறை களுக்கு இடையில் உரசல் படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Fbr3
மேலும் இந்தக் கருத்தின்படி 10 தோழி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவும்ஆஸ்திரேலியாவும் தென் துருவப் பகுதியில் ஒன்றுடன் ஒன்று ஒட ஒட்டியபடி, அண்டார்க்டிக் கண்டத்துடனும் இணைந்து இருந்தாகவும் நம்பப்படுகிறது. அதன்பிறகு, இந்தியாவும் ஆங்கரே யாகும் எண்டார்க்கம் கண்டத்தில் இருந்து பிரந்து, தனித்தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்த, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப்படுகிறது.
Fbr4
அதன்பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, தனித்தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்துசேர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பு கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னனி ஆய்வு மைய மாற நாசா, கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகால கட்டத்தில் உலகெங்கும் நிகழ்ந்த 358214நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நடு "உலக அளவிலான நிலஅதிர்ச்சி"வரைபடம்" ஒன்றை இணையத்தில் வெளியிட்டது.
Fbr5
புக்
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி படத்தில், தனித்தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப்பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம்கிலாமீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை.
இதன்மூலம், இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியாகி கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும்நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் ஆதாரபூர்வமாக நிபேணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் அதே நாசாஆராய்ச்சியாளர்கள் கண்டத்தட்டு. களின் இயக்கத்தைக் குறிப்பிடக்கூடிய இன்னொருவரைபடத்தையும் வெளியிட்டனர் அந்த வரைபடத்தில். இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய கண்டங்களை தனித்தனியாகப் பிரித்துக்காட்டாமல் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட கடல் தரையில் சிறு சிறுகோடுகளை வரைந்து அந்த இடத்தில் என்ன செயல்பாடு நடக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தநிலையில், இந்தியக்கண்டம் நகர்ந்ததால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்றதால் நில அதிர்ச்சி ஏற்பட்ட தாகவும் அதனால்அந்தப் பகுதியில் இருந்த கடல் நீர்மேல் நோக்கி தள்ளப்பட்டதால் சுனாமி உருவானதாகவும் நாசா ஆராய்ச்சியாளர்கள் ஒரு உறுதிப்படுத்தப உறுதிப்படுத்தப்படாத விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றார்.
இந்தநிலையில் அதே நாசா ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியக்கண்டம் நகர்ந்ததால் ஆஸ்திரேலியக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து சென்றதால் நில அதிர்ச்சி ஏற்பட்ட தாகவும் அதனால்அந்தப் பகுதியில் இருந்த கடல் நீர்,மேல் நோக்கி தள்ளப்பட்டதால் சுனாமி உருவானதாகவும் நாசா ஆராய்ச்சியாளர்கள் மேலும்ஒரு உறுதிப்படுத்தப்படாத விளக்கத்தையும் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏன் ஏற்பட்டதற்கு காரணம்என்ன என்ற கேள்வி எழுகிறது.
Fbr6
இந்தநிலையில் தெற்காசிய சுனாமி ஏற்பட்ட பொழுது, சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து இருந்தது. அதனால் அப்பகுதியில் புதிதாத கடற்கரையும் உருவாகி இருந்தது.அத்துடன், அப்பகுதியில் அதுவரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன. சிமிலுதீவு ஏன் உயர்ந்தது?
இந்த நிலையில் சிமிலுதீவில் 20.2.2008 அனித்தில அதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் கற்றளவுக்கு சில சென்டிமீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பற்ற வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த ஜப்பான் நாட்டின் " ஆலோஸ்" என்ற செயற்கைத் தோற்படங்களில் பதிவாகி இருக்கிறது. அந்த படம் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதே போன்றுதை மட்டமாயிடுகளானது குமுறும் எரிமலைக்கற்றிலும் உருவாகி இருப்பதும் இணையத்தில் வெளியிடப்பட்ட செயற்கைக்கேற்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் கற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பற்ற வைறையங்கள் 2 உருவாகி இருப்பது தரைமட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற் பதிவு செய்த செயற்கைக்கோற் படங்களில் பதிவாகி இருக்கிறது. இந்தப் படமும் இணையத்தில் வெளிபடப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக குமுறும் எரிமலைகள் சில சென்டிமீட்டர்கள் உயர்ந்து இறங்கும் பொழுது, அந்த எரிமலை களைச் சுற்றியுள்ள தரைப்பகுதியும் பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலைகளைச் சுற்றி இது போன்ற தரை மட்டமாவு பாடுகள் ஏற்படுவது தரைமட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக்கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு எரிமலைகளைச் சுற்றி உருவாகக்கூடியதரைமட்ட மாறுபாடுகளானது தெற்காசிய சுனாமியின் பொழுது உயர்ந்து காணப்பட்ட சிமிலு தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உருவாகி இருந்ததால், சிமிலு தீவுக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே சிமிலு தீவு உயிர்ந்ததுடன் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்படவும் காரணம் என்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஆதரப்பூர்வமாத நிரூபணம் க ஆகி இருக்கிறது.
Fbr7
ஹைத்தி
இதேபோன்று அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்து இருக்கும் தரிபியன் தீவுக்கூட்டத்தில் உற்ற ஹைத்தி தீவில் கடந்த ௧௨.௧.20 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது. அந்த நிகழ்வில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டது.
அந்த நிகழ்வுக்கு ஸ்க்ஸ் எ என்று அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கியமாணங்களின் புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்தப்படாத விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
ஏனென்றால், நிருபிக்கப்படாத கண்டத்தட்டு நகர்ச்சி கருத்தின்படி, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தடலடி எரிமலைத்தொடர் உருவாகி இருக்கிறது.
அந்த டெலடி எரிமலைத்தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு தொடர்ந்து மேற் தொடர்ந்து மேற்ப தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி கிழக்கு-மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்த கடல்தளங்களுடன் அட்லாண்டிக் கடலுக்கு இறுபுறமும் இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Fbr8
அதன்படி அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு - தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி ,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையிலும் அதே போன்று எந்தக் கடலடி எரிமலைத்தொடர் பகுதியில் உருவாகிவற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும் நார்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு தனித்தனியாகக் கடல் தளங்களுடன் வட கமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசை களை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப்பாறை களுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு கடல் தரையின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாத நிலத தொடர்ச்சியாத நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட "உலக அளவிலான நில கதிர்ச்ச் வரைபடத்தில் அவ்வாதுண்த இரண்டு தண்டங்களுக்கும் இடைப்பட்ட கடல் தரைப்பகுதி கடல் தரைப்பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை..தனால் இது இரண்டு கண்டங்களுக்கும் இடையிலான எல்லைக்கோட்டை ஆராய்ச்சியார்களால் வரையரை செய்ய இயலவில்லை. எனவேவ இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப்பட்ட கடல் தரைப்பகுதியானது" வரையருக்கப்படாத எல்லைப் பகுதி என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாத நிலகளில தொடர்ச்சியாத நில அதிர்ச்சிகள் ஏற்படாத தன் மூலம், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப்பட்ட கடல் தரையானதுதொடர்ச்சியாகஇருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களும் நிலையாக இருப்பதும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம், இரண்டாவது முறையாகவும் ஆதாரபூர்வமாகவும், ஆணித்தரமாகவும்நிருபணம் ஆகி இருக்கிறது. எனவே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப்பட்ட தடல் பகுதியில் அமைந்து இருக்கும் கரிபியன் கடல்பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.
இந்தநிலையில், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், குமுறும் எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப்போன்று, பல கிலோமீட், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டிமீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைத் தோற் படங்களில் பதிவாகி இருக்கிறது. அந்தபடம் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட ஆதரங்கள் மூலம் ஹைத்தி தீவுக்கு அடியில் எரிமலை வெடித்ததால்ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதுநாச வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மற்றும் தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக்கோற் படங்கள் மூலமாகவும் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையாக நிருபணம் ஆகி இருக்கிறது.
Fbr9
இந்தநிலையில்ஹைத்தி தீ வில் கடந்த ௧௨.1.2010 அன்று நில அதிர்ச்சியும்சுனாமியும் ஏற்பட்டதற்கு என்று கழைக்கப்படுமஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தப்படாத விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
ஏனென்றால் வடஅமெரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் மேற்கு திசையிலும், தென் அமெரிக்கக் கண்டமானது கடல் தளத்துடன் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்தை எல்லாஆராய்ச்சியார்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும்கரீபியன் தீவுக்கூட்டமானது ஒரு பாறைத்தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும்,கரீபியன் பாறைத்தட்டு மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்று ஆராய்சியாளர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் கண்டத்தட்டு நகர்ச்சி கருத்தின்படி, அட்லாண்டின் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு - தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத்தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி மேற்கு திசையில் நதர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தநிலையில் அட்லாண்டிக் கடல் தாத்தின் மேல் கரீபியன் தீவுக்கூட்டம் உருவானால், கரீபியன் தீவுக்கூட்டத்திற்கு கிழக்கு பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத்தீவுகளானது கடல் தாம் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு இணையாக கிழக்கு - மேற்கு திசையில் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக கரிபியன் தீவுகளுக்கு கிழக்கு பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத்தீவுகளானது வடக்கு - தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது. இதன் மூலமாகவும் அட்லாண்டிக் டெல் தளமானது நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
சில ஆராய்ச்சியாளர்கள் கரிபியன் தீவுக்கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்று நம்பினார்கள் இந்தக் கருத்தானது "அட்லாண்டிக் கடல் மாதிரி" என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில் கரிபியன் தீவுகளுக்கு கிழக்குப் பகுதியில் , வடக்கு தெற்கு தினைய நோக்கி உருவாகி இருக்கும் எரிமலை களுக்கு விளக்கம் கூற இலவில்லை.
எனவே வேறு சில ஆராரய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல்பகுதியில் உருவாகி இருக்கலாம் என்ற கருத்தை உருவாக்கி இருக்கின்றனர். இந்தக் கருத்தானது பசிபிக்கடல் மாதிரி" என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கருதின் படி. கரீபியன் தீவுக் கூட்டமானது. பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல்பகுதியில் குறிப்பாக தற்பொழுது காலபாகஸ்தீனக் கூட்டம் இருக்கும் இடத்தில் எரிமலைச் செயல்பாட்டால் உருவானதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது,கரீபியன் பாறைத் தட்டானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் தற்பொழுது தரியன் பாரைத் தட்டானது, கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.
தற்பொழுது அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப்பகுதி இருக்கிறது.ஆனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலப்பகுதி உருவாகி இருக்கவில்லை என்றும், கரிபியன் பாறைத்தட்டு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகே மத்திய அமெரிக்க நிலப்பகுதியானது கடல் தரைக்கு அடியில்இருந்து உயர்ந்ததாகவும் நம்பப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப்பகுதியில் உள்ள நிகரகுவாநாட்டின்மலைப்பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடித்த தாவரங்களின் புதைபடிவங்களை இந்தியாவின் பீர்பால் சகானி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீவத்சா குழுவினர் கண்டுபிடித்தனர்.
எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இந்த நிலப்பகுதியைக் கடந்து கரிபியன் பாறைத்தட்டு வந்திருக்க முடியும் என்ற கேள்விஎழுந்து இருக்கிறது. முக்கியமாக கரிபியன் தீவுக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளான கியூபா,ஹிஸ் பானேலியா, போர்டோ ரிகா. மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகளானது கண்டங்களைப் போன்று கிரானைட் வகைப்பாறையால் ஆனது. இந்த நிலையில் கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர் எனவே கரீபியன் தீவுக்கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதுடன் அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடைபெற்று இருப்பதும்ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக்கூட்டரானதுபத்து கோடி ஆண்டு களுக்கு முன்பு தான் பசிபிக் கடல்பகுதியில் உருவானதாக கூறப்படும் விளக்கமும் தவறு. பசிபிக்கடல் மாதிரி என்று அழைக்கப்படும் இந்தக் கருத்து ஏன் சொல்லப்பட்டதற்கு காரணம், கரீபியன் தீவுக்கூட்டத்திற்கு கிழக்குப்பகுதியில் வடக்கு - தெற்கு திசையை நோக்கி உறவாகி இருக்கும் எரிமலைகள்எப்படி? உருவாகியது என்ற கேள்விக்கு விளக்கம் கூறுவதற்காகவே கூறப்பட்டது. அதாவது கரிபியன்பாறைத் தட்டுகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது, அட்லாண்டுக்கடல் தளமானது மேற்கு திசையில் நகர்ந்து கரிபியன் பாதைத் தட்டுக்கு, அடியில் உரசியபடி நகர்ந்து பூமிக்கு அடியில் சென்ற பிறகு வெப்பத்தால் உருகி பாறைக் குழம்பாகி மேல்நோக்கி உயர்ந்து கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு உயர்த்ததால் கரீபியன் பாரைத் தட்டுக்கு கிழக்குப்பகுதியில் எரிமலைகள் வடக்கு - தெற்கு திசையை நோக்கி உருவாகியது என்று விளக்கம் கூறப்பட்டது. ஆனால் இந்தவிளக்கத்திற்கு முற்றிலும் முரணாக மத்திய அமெரிக்க நிலப்பகுதி தாவரங்களின் புதைபடிவங்களும், கியூபா தீவு டைனோசரின் புதைபடிவமும் இருக்கிறது. எனவே கரிபியன் தீவுக்கூட்டமானது ஒரு பாளைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்களால் குறிப்பாக அந்த பாறைத்தட்டு மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்விக்குவிடை கூற இயலாத நிலையில் இருக்கின்றனர்.
Fbr10
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இருந்து டைனசர்களின் போக்குவரத்துக்கு பயன்பட்ட கரீபியன் நிலத் தொடர்பு எப்படி தனித்தனித்தீவுகளாக மாறியது?
முதலில் கியூபா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் புதைபடிவங்கள் மூலம் டைனோசரின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து இருப்பது நிருபணம் ஆகிறது. அதனால் கண்டங்கருக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித்தொடர்பு இருந்து இருப்பதும் அதன் வழியாத டைனாசரின் போக்குவரத்து நடைபெற்று இருப்பதும் நிரூபணம் ஆகிறது. அதன் பிறகு கடல்மட்டமானது பல்லாயிரம்அடிவரைஉயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுகளில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் கரிபியன் நிலப்பகுதியும் கடலக்கு அடியில்இருந்து உயர்ந்துஇருப்பதும் நிரூபணம் ஆகிறது. கடலுக்கு அடியில் இருந்து கரீபியன் நிலத் தொடர்பு உயர்ந்ததால் கரிபியன் நிலத் தொடர்பு பிளவு பட்டதால் தனித்தனி நிலப்பகுதிகளாக உருவாகி இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கரிபியன் நிலப்பகுதிகள் தீவுகளாக உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கடல் மட்டமும் நிலப் பகுதிகளும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிருபணம் ஆகி இருக்கிறது.
2
Fbr11
இதே போன்று, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் பாலம் போன்று இந்தோனேசியத் தீவுகள் அமைந்து இருப்பதுடன் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் டைனோசர்களின் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலம், ஆசியாவில் இருந்து இந்தோனேசியா வழியாக டைனசர்கள், கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால், சென்று இருப்பதும்நிரூபணம் ஆகிறது.
இந்த நிலையில் ஆசியா,ஆஸ்திரேலியா கண்டங்களிலும், இந்தோனேசியத் தீவுகளிலும் கடல் உரினங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலமாகவும் நிலப்பகுதி களும், கடல்மட்டமும் உயர்ந்து இருப்பதுடன், நிலப்பகுதிகள் உயர்ந்ததால் நிலப்பகுதிகள் பிளவுபட்டு பிரிந்து ௮௩ - இருப்பதும் அதன்பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் தீவுகளாகவும் கண்டங்களாகவும் உருவாகி இருப்பதுநிருபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதும்நிருபணம் ஆகி இருக்கிறது.
அத்துடன் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரப் பகுதிக்கு இணையாக பாப்புவா நியுகினியா தீவின் ஓரப்பகுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது அதேபோன்றுஆஸ்திரேலியாக் கண்டத்தின் ஒரப் பகுதிக்கு இணையாக டாஸ்மேனியா தீவின் ஓரப்பகுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று,ஜரோப்பா கண்டத்தின் ஒரப் பகுதிக்கு இணையாக பிரிட்டிஸ் தீவின்ஓரப்பகுதிஇருப்பதுடன் இந்த இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையில் இருக்கும் வட கடல் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பிரிட்டிஸ் தீவிலும் டைனோசரின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதும், குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கடல்மட்டம் தாழ்வாக இருந்தபொழுது ஐரோப்பாவில் இருந்து பிரிட்டிஸ் தீவுகளுக்குடைனோசர்கள் சென்று இருப்பதும் நிருபணம் ஆகிறது. ஐரோப்பாவிலும் பிரிட்டிஸ் தீவிலும் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலம், பிரிட்டிஸ்தீவும் ஐயப்பாவும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதுடன்,பூமி விரிவடைந்து கொண்டுஇருப்பதும் ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இதேபோன்று இந்தியாவின் தென்பகுதியின்ஒரப்பகுதியும் இலங்கையின் வட பகுதி ஒரப் பகுதியும் கூட ஒன்றிற்கு ஒன்று இணையாக இருப்பதும் கூட பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதையே புலப்படுத்துகிறது.
Fbr12
இந்தநிலையில் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறவேண்டிய இக்கட்டான சூழ்நிலை, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழதத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஹைத்தி தீவுநில அதிர்ச்சிக்கு ஒரு "மறைமுக "விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரிபியன் "பாறைத் தட்டு "குறிப்பாக எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல், கரீபியன் பாறைத்தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தட்டைப் பொருத்தமட்டில் கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதால், வட அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத்தட்டு களுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஒரு "உறுதிப்படுத்தப்படாத" விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே உண்மையில் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கான அதரபூர்வமான அறிவியல்பூர்வமான விளக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்தநிலையில் ஹைத்தி தீவில் ௧௨.௧.௨௦ அன்றுநிலஅதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது உருவான "நில அதிர்ச்சி மையத்தைச்" சுற்றிலும், குமுறும் எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப்போன்று, பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு சில சென்டிமீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரைமட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக்கோள் படங்களில் பதிவாகி இருக்கின்றன இந்த படங்கள் இணையத்திலும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. எனவே ஹைத்தி தீவுக்குஅடியில் எரிமலை வெடித்ததாலேயே ௧௨.௧.௨௦ அன்று ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிருபணம் ஆகி இருக்கிறது.
Fbr13
ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தும் துருவப்பகுதி புதைபடிவங்கள்.
பூமியானது தன் அட்சில்------, டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றி வருவதால், பூமத்திய ரேகைப் பகுதிக்கு சூரியன் நேர் மேலே சஞ்சரிப்பதால், பூமத்திய ரேகைப் பகுதியில் அதிக அளவில் சூரியவெளிச்சமும், வெப்பமும் விழுகிறது. அதேநேரத்தில் துருவப்பகுதிகளில் சூரியன் தொடுவானத்திற்கு சற்று மேலே சஞ்சரிப்பதால் துருவப் பகுதிகளில், குறைந்த அளவே சூரியவெளிச்சமும் வெப்பமும்விழுகிறது.அத்துடன் துருவப்பகுதிகளில் சூரியவெளிச்சம் சாய்வான கோணத்திலும் விழுகிறது. இதனால் துருவப்பகுதிளில் வெப்பமும் குறைவாக இருக்கிறது முக்கியமாக பூமியின் அட்சுச் சாய்வால்துருவப்பகுதிகளில் கோடையில் நான்கு மாதங்கள் தொடுவானத்தில் இருக்கும் சூரியன் மறைவதில்லை. இதனால் நான்குமாதங்கள்தொடர்ந்து பகல்பொழுது நீடிக்கிறது. அதேபோன்று குளிர்காலத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் சூரியன் உதிப்பதேயில்லை அதனால் துருவப் பகுதிகளில் நான்கு மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கிறது. இவ்வாறு குளிர் காலத்தில் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது வெப்பநிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கும் கீலே செல்கிறது. இவ்வாறு பல மாதங்கள் தொடர்ந்து இரவு நீடித்தால் சூரியவெளிச்சம் இன்றி தாவரங்களால்ஒளிச்சேர்க்கை செய்து உயிர்வாழத்தேவையானசக்கரைஉணவுப் பொருளை தயாரிக்க இயலாது. இந்தநிலையில் துருவப்பகுதிகளில்அடர்ந்த காடுகள் வளர்ந்து ௮௩ பஇருப்பதற்கு ஆதாரமாக மரங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது ஆராய்ச்சியாளர்களை பெரும் ஆச்சர்யத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. இதேபோன்று அந்தக் காடுகளில் டைனோசர்கள் உட்பட பல விலங்கினங்கள்வாழ்ந்து இருப்பதும் புதைபடிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் துருவப்பகுதிகளில் டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்து இருப்பதால் துருவப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Fbr14
இந்தநிலையில் வட துருவப்பகுதியில், குறிப்பாக கிரீண்லாந்து தீவிற்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவு மற்றும் ஆக்சல் ஹைபர்க் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பசுமைக் காடுகள் வளர்ந்திருப்பது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மரங்களின் புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு தீவுகளும் வடதுருவப் பகுதியில் இருந்து ௭௦௦ கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பனியாறுகளுடன் காணப்படுகிறது.
Fbr15
இந்தநிலையில் ஆக்சல் ஹைபர்க் தீவில், சில மரங்களின் அடிப்பாகங்கள் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருப்பதை தற்செயலாக அந்த தீவின் மேல் பறந்துசென்றஒரு ஹெகாப்டர் விமானி கண்டார். உடனே அதுகுறித்து தனது நண்பரும், கனடாவின் சஸ்கட் செவன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ,புளியியல் ஆராய்ச்சியாளரான,டாக்டர், ஜேம்ஸ் பேசிங்கருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஜேம்ஸ் பேசிங்கர் தனது குழுவினருடன் அக்சல் ஹைபர்க் தீவிற்கு சென்று அந்த மரங்களின் புதைந்த பகுதிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில்அந்த மரங்களானது, நூற்றி ஐம்பது அடி உயரம் வரை வளரக் கூடியது என்பதும் ஆயிரம் ஆண்டுகாலம் வாழக்கூடிய செம்மரங்கள் என்பதும் தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து லூசியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவிவேதியல் மற்றும் புவி உயிரியல் வல்லுனரான டாக்டர் ஹோப் ஜெகரன், நான்கு மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் ஆக்சல் ஹைபர்க் தீவில் செம்மரக்காடுகள் எப்படி வளர்ந்தன என்பது மர்மமாக இருக்கிறது என்று வியப்பு தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த மரங்களை பார்க்கும்பொழுது தண்ணீருக்கு அடியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இப்பதை பார்ப்பதுபோல ஆச்சர்யமாக இருக்கிறது என்றும் டாக்டர்ஹோப்ஜெகரன் தெரிவித்து இருக்கிற தெரிவித்து இருக்கிறார்.
எல்லிஸ் மெர் தீவு புதைபடிவங்கள்.
குறிப்பாக பாலூட்டி விலங்கினங்கள், உணவை செரிப்பதன் மூலம் தங்கள் உடலுக்கு தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்து சொற்கின்றன. அத்துடன் உடல் வெப்பத்தை பாதுகாக்க மயிர்த் தோலையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பாலூட்டிகளின் உடல் வெப்பமாக இருப்பதால் இரவிலும்சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்க முடிகிறது.அத்துடன் பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளிலும் பாலூட்டிகளால் வாழ முடிகிறது.
ஆனால் முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பாம்புகள் பல்லிகள் முதலைகள் மற்றும் ஆமைகளால்சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது எனவே ஊர்வன வகை விலங்கினங்கள் உடல் வெப்பத்தை உயர்த்திக்கொள்ள சூரியவெளிச்சத்தில் உடலை காயவைக்கின்றன. அதனால் துருவப் பகுதிகளில்ஊர்வன வகை விலங்கினங்கள் வசிப்பதில்லை.மாறாக ஊர்வன வகை விலங்கினங்கள் அதிக வெப்பம் நிலவத் கூடிய பூமத்தியரேகைப் பகுதியிலயே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில், கிரீன்லாந்து தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும் எல்லிஸ் மெர் தீவில் நாலரை முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த ராட்சத பாம்புகள், முதலைகள், பல்லிகள், கால பாகஸ் தீவுகளில் "இந்தத் தீவு களுக்கு இந்த விலங்குகள் எப்படி வந்தன" என்று டார்வின் பார்த்து வியந்த ராட்சத தரைவாழ்ஆமைகள், போன்ற ஊர்வன வகை விலங்கினங்களின் புதைபடிவங்கள் மற்றும் ஆதிகாலக் குரங்குகள், டபிர் என்று அழைக்கப்படும் பன்றி போன்ற விலங்கினம், ஐந்துடன் எடையுள்ள நீர்யானை போன்ற கோரி போடன் என்ற விலங்கு மற்றும் காண்டாமிருகம் போன்ற பிராண்டோ தீரி ஆகிய பாலூட்டி விலங்கினங்களின் புதைபடிவங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துஇருக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கண்டுபிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த, கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, விலங்கியல் வல்லுனரான டாக்டர், ஜெயலின் எபெர்லி, எல்லிஸ் மெர் தீவில் ராட்சத தரை வாழ் ஆமைகளின் புதைபடிவங்கள் காணப்படுவது குழப்பமாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்
இதற்கு முன்புமுதன்முதலில் நுண்ணோக்கி மூலம் தாவரங்களின் செல்களை ஆய்வு செய்த விஞ்ஞானியான ராபர்ட் ஹூக் இங்கிலாந்தின் டோவர் பகுதியில் ராட்சத ஆமையின் புதைபடிவங் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டபொழுது "அப்படி என்றால் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அதிக வெப்பநிலை இந்திருக்கவேண்டும் என்று விளக்கம் தெரிவித்தார்.
Fvr16
ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் குறித்து பிரபல அறிவியல் எழுத்தாளரான, மைக்கேல் லெம்னிக், எழுதிய கட்டுரையை,டைம் பத்திரிக்கைவெளியிட்டு இருக்கிறது.
அந்தக் கட்டுரையை அலாஸ்கா பல்கலைக்கழகம் தனது இணையப்பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது.
அந்தத் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.
இந்த மரங்களானது நாலரை கோடி ஆண்டுகள் தொன்மையானது என்றாலும்கூட அந்த மரங்களானது கல்மரங்களாக மாறாமல் இருக்கிறது. அதற்கு அந்த மரங்கள் மண்ணால் திடீரென்று மூடப்பட்ட பிறகு ,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் எப்படி இந்த மரங்கள் முதலில் வளர்ந்தன? ஏனென்றால், ஆண்டுக்கு நான்கு மாத காலம் தெரடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது, தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய அவசியமான சூரிய வெளிச்சம் இல்லாத சூழலில் எப்படி இந்த மரங்கள் வளர்ந்தன என்பதுதான் மிகப்பெரிய புதிராக இருக்கிறது.
இதேபோன்றுஆர்க்டிக் பகுதியில் இருக்கும் அலாஸ்காவில்ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்த்த டைனோசர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மற்ற விலங்கினங்களும் அழிந்தன அதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
அதேபோன்று இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. ஆண்டில் பாதிகாலம் இரவு நீடிக்கும் ஆர்க்டிக் பகுதியில், ஒருவேளைகுளோபல் வார்மிங் காரணமாக வெப்பத்தை பெற்றாலும்கூட, எப்படி இந்தவிலங்குகளும், தாவரங்களும், உயிர்வாழ்க்கைக்கு அவசியமான சூரியவெளிச்சத்தைப் பெற்றன. அதற்கு அந்த காலத்தில் அந்த நிலப் பகுதிகள் அதிக சூரியவெளிச்சம் விழக்கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு துருவப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்து இருக்கலாம் என்று கூறப்படும் கண்டத்தட்டு நகர்ச்சி விளக்கம் இங்கே அதிஉயர் ஆர்க்டிக் பகுதிக்கு பொருந்தது.
ஒருவேளை, பூமியின் அச்சு சாய்ந்ததால் ஆர்க்டிக் பகுதியில் அதிக வெளிச்சம் கிடைத்திருக்குமா? ஆனால் அதற்கு எந்த இயக்க செயல் பாடும் அறியப்பட வில்லை.
எனவே நாம் தற்பொழுது, செய்யவேண்டியதெல்லாம், முன் ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியில், ஒப்பீட்டளவில் வெப்பமான அடர்ந்த காடுகளில், டைனோசர்களும், மற்ற விலங்கினங்களும், இருளில் வாழ்ந்திருக்கிறது என்பதை நம்பியாக வேண்டும்.
எப்படி இந்த விலங்கினங்களும் தாவரங்களும் ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்பது விடையளிக்கப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மர்மம்.
Fbr17
அண்டார்க்டிக் கண்டத்தின் புதைபடிவங்கள்.
கடந்த_=======ஆண்டு, மில்வாக்கி-விஸ்கான்சிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் சூழலியல் வல்லுனரான டாக்டர். எரிக்குல்பிரான்சன் குழுவினர் அண்டார்க்டிக் கண்டத்தில் புதைபடிவ ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது டிரான்ஸ் அண்டார்க்டிக் மலைப்பகுதில். மண்ணுக்கு அடியில் பாதி புதையுண்ட நிலையில் பதின்மூன்று மரங்களின் அடிப்பகுதி கல்லாக மாறி இப்பதைக் கண்டுபிடித்தனர்.
அந்த மரங்களானது இருபத்தி ஆறு முதல் இருபத்தி எட்டு கோடி ஆண்டுகள் தொன்மையானது என்று தெரியவந்துள்ளது.
புதைபடிவங்கள் கண்டுபிடித்தப்பட்ட இடமானது தென் துருவப் பகுதியில் இருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ஒற்றைப் பெருங்கண்டமாக இந்த தாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்ட மானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்ததாக நம்பப்படுகிறது.
எனவே எப்படி நான் குமாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் சூழலில், காடுகள் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தக்கேள்விக்கு டாக்டர் குல் பிரான்சன், ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் தொடர்ந்து இரவு நீடிக்கும் குளிர்காலத்தை எப்படியோ சமாளித்து இந்தக் காடுகள் வளர்ந்து இருக்கின்றன, ஆனால் அதுபற்றி நாங்கள் இன்னமும் முழுதாகப் புரிந்து கொள்ள இயலவில்லை,என்று தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக பாஞ்சியா கருத்தின்படி, பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சியா சூப்பர்கண்டமானது, பூமத்திய ரேகைப் பகுதியில் பிளவு படத்தொடங்கியது. அதனால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியைநோக்கியும் அதே போன்று கோண்டுவானா என்ற கண்டம் உருவாகி தென்பகுதியை நோக்கியும் நகர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப்பகுதியில் இருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பிரிந்து வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தின்படி, அண்டார்க்டிக் கண்டமானது கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தென்துருவப் பகுதியிலேயே இருக்கிறது.
இந்தநிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக, முதன்முதலில் தாவரங்கள் நீரில் இருந்து நிலத்திற்கு வந்து வாழத்தொடங்கியதில் இருந்து, அதாவது நாற்பதுகோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைபடிவங்கள் முதல், கடந்த ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் புதைபடிவங்கள் வரை அண்டார்க்டிக் கண்டத்தில் காணப்படுகிறது.
அதாவது பூமியில், தாவரங்களின்மொத்த பரிணாம வளர்ச்சியே அண்டர்க்டிக் கண்டத்தில் புதைபடிவங்களாகக் காணப்படுகிறது என்று டாக்டர் எரிக்குல்பிரான்சன் தெரிவித்து இருக்கிறார்.
முதலில அண்டார்க்டிக் கண்டத்தில் சில தாவர மற்றும் விலங்கின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது அந்த தாவரங்களும் விலங்குகளும், அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும் குளிர்கால இரவுக்காலத்தை சமாளித்து வாழ்வதற்கு சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தற்பெழுதுஅண்டார்க்டிக் கண்டத்தில் முன்னூற்றி அறுபதுக்கும் அதிகமான தாவர இனங்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதேபோன்றுநூற்றுக்கு அதிகமான விலங்கினங்களின் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
அண்டர்க்டிக் கண்டத்தில்ஆரம்பத்தில் சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டபொழுது, அந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில், பூமியில் ஏற்பட்ட அதிக அளவிலான எரிமலைச் சீற்றங்களால், பூமியின் வெப்பநிலை உயர்வால் அண்டார்க்டிக் கண்டத்தில் வெப்பநிலை அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது இந்த நிலையில் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மூலம் கடந்தபத்து கோடி ஆண்டுகால மாகவே அதிக வெப்பநிலையும் சூரியவெளிச்சமும் இருத்திருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற வெப்பமான கடல் தரைப்பகுதியில் வாழ்ந்த"டிரைலோபைட்" என்று அழைக்கப்படும் கடல் பூச்சியின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று இருபத்தி ஐந்து கோடி கண்டு களுக்கு முன்பு, அதாவது பெர்மியன் காலத்தில் வாழ்ந்த லிஸ்ட்ரோ சாரஸ், சைனோ நேத ஸ், போன்ற ஆதிகால பாலூட்டிகளின் பபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக டைனோசர் இனமானது பூமியில் இருபத்திமூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, டிரையாசிக் என்று அழைக்கப்படும் காலத்தில் சிறிய ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து தோன்றியது. இந்த நிலையில் டிரையாசிக்காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்கள் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோன்று டிரையாசிக் காலத்திற்கு அடுத்து வந்த ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோன்று ஜுராசிக் காலத்திற்கு அடுத்து வந்த கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசரின் புதைபடிவங்களும் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தநிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் "சாரோ போட்" என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டது. தாவர உண்ணி வகையான சாரோ போட் டைனோசரின் புதைபடிவங்களானது ஏற்கனவே ஏழு கண்டங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் டைனோசர் காலத்தில் பூமியெங்கும் ஏறக்குறைய ஒரேவிதமான காலநிலை இருந்திருக்கலாம் என்றும்ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்தநிலையில் ஜெர்மன் நாட்டின் ஆல்பிரட் வெக்னர் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் கிளேக் அண்டார்க்டிக் கண்டத்தின் கடற்கரைப்பகுதியில்கடல் தரைக்கு அடியில் நூறு அடி ஆழம் வரைக்கும் துளையிட்டுபடிவுகளை சேகரித்து அதனை சி.டி.ஸ்கேன் முறையில் ஆய்வு செய்தனர். அப்பொழுது, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான அந்த படிவுகளில் தாவரங்களின் வேர்கள், மற்றும்மகரந்தத்துகள்களின் புதைபடிவங்கள் இருப்பதைக் கண்டனர். அதன் அடிப்படையில், ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்தில். அடர்ந்த பகமைக்காடுகள் இருந்ததாக அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர் அத்துடன் அந்த புதைபடிவங்கள் எடுக்கப்பட்ட இடமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்குமுன்பு தென்துருவப்பகுதியிலேயே இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் அந்த படிவுகளில் முன்னூற்றி அறுபதுக்கும் அதிகமான தாவர இனங்கள் அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன்பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் குளிர்ச்சி ஏற்பட்டு, பனிப்படலங்கள் உருவானது என்ற கேள்விக்கு விடை காண தொடர்ந்துஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் நாங்கள் செய்து பார்த்த "கால நிலைமாதிரிஆய்வில்" திருப்திகரமான விளக்கம் கிடைக்கவில்லை என்று அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜெரிட் லோக்மன் தெரிவித்து இருக்கிறார்.
Fbr18
அண்டார்க்டிக் கண்டத்தில்,
அல்லிப்பூக் குளத்தில் வாழ்ந்த தவளைகள்.
ஸ்வீடன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர்தாமஸ் மோர்ஸ் குழுவினர், அண்டார்க்டிக் கண்டத்தில் மேற்கொண்ட ஆய்வில், அண்டார்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த, தவளையின் புதைபடிவங்களைக் கண்டுபிடித்தனர். அத்துடன் அந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அல்லிப்பூக்களின் புதைபடிவங்களையும் கண்டுபிடித்தனர்.
முக்கியமாக அந்த தவளையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் ஹெல்மெட் தலை தவளை இனத்தைச் சேர்ந்தது என்பதையும் கண்டுபிடித்து இருக்கின்றனர்.,
அதன் அடிப்படையில் அண்டர்க்டிக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மிதமான காலநிலை இருந்ததாகவும், அதேபோன்று தென் அமெரிக்காக் கண்டத்திற்கும்,அண்டர்க்டிக் கண்டத்திற்கும் இடையே நிலத்தொடர்பு இருந்ததாகவும், அந்த ஆராய்ச்சிக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
Comments